மிஸ். தமிழ் பாடல்கள்
கற்றவித்தை ஏதுமில்லை, காட்டு மனிதன்,ஐயே —பாரதி
         

பாடல்கள் | டைரிக் குறிப்புகள் | Android Apps

 


வெண்கலக் குரலோன்
(நேரிசை வெண்பா)

கருவில் திருவினைக் கைக்கொண்ட நண்பன்
குரல்வெண் கலம்(பொற் குணமே!) — ஒருமுறை
பள்ளிவிழாப் பேச்சாற்ற, பள்ளிமணி என்றெண்ணிச்
சிள்ளென்(று) அகன்றார் சிறார்.

       

பாடலுக்கான டைரிக் குறிப்பு