கற்றவித்தை ஏதுமில்லை, காட்டு மனிதன்,ஐயே —பாரதி
![](/site/email.png)
![](/site/fb.png)
![](/site/twitter.png)
![](/site/gplus.png)
![](/site/rss.png)
வெண்கலக் குரலோன்
(நேரிசை வெண்பா)
கருவில் திருவினைக் கைக்கொண்ட நண்பன் குரல்வெண் கலம்(பொற் குணமே!) — ஒருமுறை பள்ளிவிழாப் பேச்சாற்ற, பள்ளிமணி என்றெண்ணிச் சிள்ளென்(று) அகன்றார் சிறார்.
![]()
![]()
![]()
![]()
![]()
![](/site/cc.png)
வெண்கலக் குரலோன்
(நேரிசை வெண்பா)
கருவில் திருவினைக் கைக்கொண்ட நண்பன் குரல்வெண் கலம்(பொற் குணமே!) — ஒருமுறை பள்ளிவிழாப் பேச்சாற்ற, பள்ளிமணி என்றெண்ணிச் சிள்ளென்(று) அகன்றார் சிறார்.
![]()
![]()
![]()
![]()
![]()