உயிரெழுத்துகளின் எண்ணிக்கை வரிசையில் கொன்றைவேந்தன் மேல்விவரம்; மென்பிரதி மூலம்
|
|||
---|---|---|---|
9 | நோன்பென் பதுவே கொன்று தின்னாமை (58) | (ஈ, ஊ, ஔ) | |
8 | நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை (49) | (ஈ, ஊ, ஓ, ஔ) | |
8 | நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு (53) | (ஆ, ஏ, ஓ, ஔ) | |
8 | பூரியோர்க் கில்லை சீரிய வொழுக்கம் (64) | (ஆ, எ, ஏ, ஔ) | |
8 | மேழிச் செல்வம் கோழை படாது (77) | (ஈ, ஊ, ஒ, ஔ) | |
7 | ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் (6) | (ஆ, ஈ, ஒ, ஓ, ஔ) | |
7 | கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை (14) | (ஈ, ஊ, ஏ, ஓ, ஔ) | |
7 | கீழோ ராயினுந் தாழ வுரை (17) | (ஊ, எ, ஏ, ஒ, ஔ) | |
7 | கூரம் பாயினும் வீரியம் பேசேல் (19) | (எ, ஐ, ஒ, ஓ, ஔ) | |
7 | கோட்செவிக் குறளை காற்றுட னெருப்பு (24) | (ஈ, ஊ, ஏ, ஒ, ஔ) | |
7 | கௌவை சொல்லி னெவ்வருக்கும் பகை (25) | (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ) | |
7 | சான்றோ ரென்கை யீன்றோட் கழகு (27) | (இ, ஊ, ஏ, ஒ, ஔ) | |
7 | சூதும் வாதும் வேதனை செய்யும் (31) | (இ, ஈ, ஒ, ஓ, ஔ) | |
7 | தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை (38) | (ஈ, ஊ, எ, ஏ, ஔ) | |
7 | தெய்வஞ் சீறிற் கைதவ மாளும் (43) | (ஊ, ஏ, ஒ, ஓ, ஔ) | |
7 | நைபவ ரெனினு நொய்ய வுரையேல (56) | (ஆ, ஈ, ஊ, ஓ, ஔ) | |
7 | பேதைமை யென்பது மாதர்க் கணிகலம் (66) | (ஈ, ஊ, ஒ, ஓ, ஔ) | |
7 | மூத்தோர் சொன்ன வார்த்தை யமிர்தம் (75) | (ஈ, உ, எ, ஏ, ஔ) | |
7 | வீரன் கேண்மை கூரம் பாகும் (84) | (இ, எ, ஒ, ஓ, ஔ) | |
7 | உரவோ ரென்கை யிரவா திருத்தல் (85) | (ஈ, ஊ, ஏ, ஒ, ஔ) | |
7 | வேந்தன் சீறி னாந்துணை யில்லை (88) | (ஊ, எ, ஒ, ஓ, ஔ) | |
7 | ஓதாதார்க் கில்லை யுணர்வொடு மொழுக்கம் (91) | (ஈ, ஊ, எ, ஏ, ஔ) | |
6 | அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் (1) | (ஈ, ஊ, ஏ, ஒ, ஓ, ஔ) | |
6 | ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் (4) | (இ, உ, ஊ, எ, ஓ, ஔ) | |
6 | ஒருவனைப் பற்றி யோரகத் திரு (10) | (ஆ, ஈ, ஊ, எ, ஏ, ஔ) | |
6 | ஓதலி னன்றே வேதியர்க் கொழுக்கம் (11) | (ஆ, ஈ, ஊ, எ, ஐ, ஔ) | |
6 | ஔவியம் பேசுத லாக்கத்திற் கழிவு (12) | (ஈ, ஊ, எ, ஐ, ஒ, ஓ) | |
6 | அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடு (13) | (ஈ, ஊ, ஐ, ஒ, ஓ, ஔ) | |
6 | கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி (22) | (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஔ) | |
6 | சந்ததிக் கழகு வந்திசெய் யாமை (26) | (ஈ, ஊ, ஏ, ஒ, ஓ, ஔ) | |
6 | சையொத் திருந்தா லைய மிட்டுண் (34) | (ஈ, ஊ, எ, ஏ, ஓ, ஔ) | |
6 | திரைகட லோடியுந் திரவியந் தேடு (39) | (ஆ, ஈ, ஊ, எ, ஒ, ஔ) | |
6 | தீராக் கோபம் போரா முடியும் (40) | (ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஔ) | |
6 | நீரகம் பொருந்திய வூரகத் திரு (51) | (ஆ, எ, ஏ, ஐ, ஓ, ஔ) | |
6 | நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை (54) | (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஔ) | |
6 | பிறன்மனை புகாமை யறமெனத் தகும் (61) | (ஈ, ஊ, ஏ, ஒ, ஓ, ஔ) | |
6 | பீரம் பேணி பாரந் தாங்கும் (62) | (ஊ, எ, ஐ, ஒ, ஓ, ஔ) | |
6 | பெற்றோர்க் கில்லை சுற்றமுஞ் சினமும் (65) | (ஆ, ஈ, ஊ, ஏ, ஒ, ஔ) | |
6 | பொல்லாங் கென்பவை யெல்லாந் தவிர் (68) | (ஈ, உ, ஊ, ஏ, ஓ, ஔ) | |
6 | மருந்தே யாயினும் விருந்தோ டுண் (70) | (ஈ, ஊ, எ, ஐ, ஒ, ஔ) | |
6 | மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை (72) | (ஈ, ஊ, ஏ, ஒ, ஓ, ஔ) | |
6 | மீகாம னில்லா மரக்கல மோடாது (73) | (ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஔ) | |
6 | மைவிழி யார்தம் மனையகன் றொழுகு (78) | (ஈ, ஊ, எ, ஏ, ஓ, ஔ) | |
6 | விருந்திலோர்க் கில்லை பொருந்திய வொழுக்கம் (83) | (ஆ, ஈ, ஊ, எ, ஏ, ஔ) | |
6 | ஊக்க முடைமை யாக்கத்திற் கழகு (86) | (ஈ, எ, ஏ, ஒ, ஓ, ஔ) | |
6 | வையந் தோறுந் தெய்வந் தொழு (89) | (ஆ, இ, ஈ, ஊ, ஏ, ஔ) | |
5 | ஏவா மக்கண் மூவா மருந்து (8) | (இ, ஈ, எ, ஐ, ஒ, ஓ, ஔ) | |
5 | ஐயம் புகினுஞ் செய்வன செய் (9) | (ஆ, ஈ, ஊ, ஏ, ஒ, ஓ, ஔ) | |
5 | காவ றானே பாவையர்க் கழகு (15) | (இ, ஈ, ஊ, எ, ஒ, ஓ, ஔ) | |
5 | குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை (18) | (ஈ, ஊ, எ, ஏ, ஒ, ஓ, ஔ) | |
5 | கேட்டி லுறுதி கூட்டு முடைமை (21) | (அ, ஆ, ஈ, எ, ஒ, ஓ, ஔ) | |
5 | சிவத்தைப் பேணிற் றவத்திற் கழகு (28) | (ஆ, ஈ, ஊ, எ, ஒ, ஓ, ஔ) | |
5 | சீரைத் தேடி னேரைத் தேடு (29) | (அ, ஆ, ஊ, எ, ஒ, ஓ, ஔ) | |
5 | செய்தவ மறந்தாற் கைதவ மாளும் (32) | (இ, ஈ, ஊ, ஏ, ஒ, ஓ, ஔ) | |
5 | சேமம் புகினும் யாமத் துறங்கு (33) | (ஈ, ஊ, எ, ஐ, ஒ, ஓ, ஔ) | |
5 | சோம்ப ரென்பவர் தேம்பித் திரிவர் (36) | (ஆ, ஈ, உ, ஊ, ஐ, ஒ, ஔ) | |
5 | துடியாப் பெண்டிர் மடியி னெருப்பு (41) | (ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ) | |
5 | தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும் (42) | (ஆ, ஈ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ) | |
5 | தேடா தழிக்கிற் பாடா முடியும் (44) | (ஈ, ஊ, எ, ஐ, ஒ, ஓ, ஔ) | |
5 | தையும் மாசியும் வையகத் துறங்கு (45) | (ஈ, ஊ, எ, ஏ, ஒ, ஓ, ஔ) | |
5 | தொழுதூண் சுவையி னுழுதூ ணினிது (46) | (அ, ஆ, ஈ, எ, ஏ, ஓ, ஔ) | |
5 | தோழ னோடு மேழைமை பேசேல் (47) | (ஆ, இ, ஈ, ஊ, எ, ஒ, ஔ) | |
5 | நிற்கக் கற்றல் சொற்றிறம் பாமை (50) | (ஈ, உ, ஊ, எ, ஏ, ஓ, ஔ) | |
5 | நேரா நோன்பு சீரா காது (55) | (அ, இ, ஊ, எ, ஐ, ஒ, ஔ) | |
5 | பாலோ டாயினுங் கால மறிந்துண் (60) | (ஈ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஔ) | |
5 | புலையுங் கொலையும் களவுந் தவிர் (63) | (ஆ, ஈ, ஊ, எ, ஏ, ஓ, ஔ) | |
5 | பையச் சென்றால் வையந் தாங்கும் (67) | (இ, ஈ, ஊ, ஏ, ஒ, ஓ, ஔ) | |
5 | போனக மென்பது தானுழந் துண்டல் (69) | (இ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஔ) | |
5 | மாரி யல்லது காரிய மில்லை (71) | (ஈ, ஊ, எ, ஏ, ஒ, ஓ, ஔ) | |
5 | முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும் (74) | (ஆ, ஈ, ஊ, ஏ, ஒ, ஓ, ஔ) | |
5 | மெத்தையிற் படுத்த னித்திரைக் கழகு (76) | (ஆ, ஈ, ஊ, ஏ, ஒ, ஓ, ஔ) | |
5 | மோன மென்பது ஞான வரம்பு (80) | (இ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஔ) | |
5 | ஒத்த விடத்து நித்திரை கொள (90) | (ஆ, ஈ, ஊ, எ, ஏ, ஓ, ஔ) | |
4 | ஆலயம் தொழுவது சாலவு நன்று (2) | (இ, ஈ, ஊ, எ, ஏ, ஐ, ஓ, ஔ) | |
4 | உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு (5) | (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ) | |
4 | கிட்டா தாயின் வெட்டென மற (16) | (ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ) | |
4 | கெடுவது செய்யின் விடுவது கருமம் (20) | (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ) | |
4 | கொற்றவ னறித லுற்றிடத் துதவி (23) | (ஆ, ஈ, ஊ, எ, ஏ, ஐ, ஓ, ஔ) | |
4 | சுற்றத்திற் கழகு சூழ விருத்தல (30) | (ஆ, ஈ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ) | |
4 | சொக்க ரென்பவ ரத்தம் பெறுவர் (35) | (ஆ, இ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ) | |
4 | தந்தைசொன் மிக்க மந்திர மில்லை (37) | (ஆ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஓ, ஔ) | |
4 | நுண்ணிய கருமமு மெண்ணித் துணி (52) | (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ) | |
4 | நொய்யவ ரென்பவர் வெய்யவ ராவர (57) | (இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ) | |
4 | பண்ணிய பயிரிற் புண்ணியம் தெரியும் (59) | (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ) | |
4 | மொழிவது மறுக்கி னழிவது கருமம் (79) | (ஆ, ஈ, ஊ, எ, ஏ, ஐ, ஓ, ஔ) | |
4 | வளவ னாயினு மளவறிந் தழித்துண் (81) | (ஈ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ) | |
4 | வானஞ் சுருங்கிற் றானஞ் சுருங்கும் (82) | (ஈ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ) | |
4 | வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை (87) | (ஆ, ஈ, உ, ஊ, ஏ, ஒ, ஓ, ஔ) | |
3 | இல்லற மல்லது நல்லற மன்று (3) | (ஆ, ஈ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ) | |
3 | எண்ணு மெழுத்தும் கண்ணெனத் தகும் (7) | (ஆ, இ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ) | |
3 | நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும் (48) | (ஆ, ஈ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ) |