நிரோட்ட எழுத்துகளின் எண்ணிக்கை வரிசையில் திருக்குறள் (மொத்த எழுத்துகளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல்) மேல்விவரம்; மென்பிரதி மூலம்
|
|||
---|---|---|---|
0/28 | எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே செய்தற் கரிய செயல். (489) | ||
1/22 | யாதனின் யாதனி னீங்கியா னோத லதனி னதனி னிலன் (341) | ||
2/30 | செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். (26) | ||
2/27 | தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர் நிலையி னிழிந்தக் கடை. (964) | ||
3/23 | சாதலி னின்னாத தில்லை யினிததூஉ மீத லியையாக் கடை. (230) | ||
3/29 | இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. (310) | ||
3/32 | தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில். (446) | ||
3/23 | ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை போகா றகலாக் கடை. (478) | ||
3/28 | செயற்கை யறிந்தக் கடைத்து முலகத் தியற்கை யறிந்து செயல். (637) | ||
3/32 | கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார் நிலைக்கெளிதா நீர தரண். (745) | ||
3/25 | மாலை நோய் செய்தன் மணந்தா ரகலாத காலை யறிந்த திலேன். (1226) | ||
4/31 | அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற் பிறவாழி நீந்த லரிது. (8) | ||
4/28 | அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையா ரில் . (142) | ||
4/32 | தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்காற் றன்னையே கொல்லுஞ் சினம். (305) | ||
4/26 | காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா வேலாண் முகத்த களிறு . (500) | ||
4/30 | இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகுந் திரு. (568) | ||
4/34 | அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந் திறனறிந்தான் றேர்ச்சித் துணை. (635) | ||
4/30 | காணாதாற் காட்டுவான் றான்காணான் காணாதான் கண்டானாந் தான்கண்ட வாறு. (849) | ||
4/34 | களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைக் தீத்துரீஇ யற்று. (929) | ||
4/27 | பிறர்நாணத் தக்கது தானாணா னாயி னறநாணத் தக்க துடைத்து (1018) | ||
4/25 | இன்மையி னின்னாத தியாதெனி னின்மையி னின்மையே யின்னா தது. (1041) | ||
4/28 | நனவென வொன்றில்லை யாயிற் கனவினாற் காதலர் நீங்கலர் மன். (1216) | ||
4/26 | காணுங்காற் காணேன் றவறாய காணாக்காற் காணேன் றவறல் லவை. (1286) | ||
4/27 | தஞ்சந் தமரல்ல ரேதிலார் தாமுடைய நெஞ்சந் தமரல் வழி. (1300) | ||
5/26 | கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ னற்றா டொழாஅ ரெனின். (2) | ||
5/24 | மனத்துக்கண் மாசில னாத லனைத்தற னாகுல நீர பிற. (34) | ||
5/28 | காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு ஞாலத்தின் மாணப் பெரிது. (102) | ||
5/27 | கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச நடுவொரீஇ யல்ல செயின் . (116) | ||
5/28 | அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே புறனழீஇப் பொய்த்து நகை. (182) | ||
5/30 | பயனில் பல்லார்முற் சொல்ல னயனில நட்டார்கட் செய்தலிற் றீது (192) | ||
5/25 | தீயவை செய்தார் கெடுத னிழறன்னை வீயா தடியுறைந் தற்று. (208) | ||
5/26 | நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற் றேரினு மஃதே துணை. (242) | ||
5/29 | அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட் கன்றிய காத லவர். (286) | ||
5/27 | இன்னா செய்தாரை யொறுத்த லவர்நாண நன்னயஞ் செய்து விடல். (314) | ||
5/29 | ஐயத்தி னீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வான நணிய துடைத்து. (353) | ||
5/26 | கற்க கசடறக் கற்பவை கற்றபி னிற்க வதற்குத் தக (391) | ||
5/30 | உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர். (395) | ||
5/26 | கல்லாதா னொட்பங் கழியநன் றாயினுங் கொள்ளா ரறிவுடை யார். (404) | ||
5/26 | நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராத லரிது. (419) | ||
5/24 | அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா ரஃதறி கல்லா தவர். (427) | ||
5/24 | காதல காத லறியாமை யுய்க்கிற்பி னேதில வேதிலார் நூல். (440) | ||
5/28 | முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை. (449) | ||
5/31 | ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச் செல்வார்க்குச் செல்லாத தில். (472) | ||
5/26 | ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங் கருதி யிடத்தாற் செயின் . (484) | ||
5/28 | அஞ்சாமை யல்லாற் றுணைவேண்டா வெஞ்சாமை யெண்ணி யிடத்தாற் செயின் . (497) | ||
5/28 | அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா லின்மை யரிதே வெளிறு . (503) | ||
5/35 | அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான் சிறந்தானென் றேவற்பாற் றன்று. (515) | ||
5/26 | செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ டெய்த வுணர்ந்து செயல் . (516) | ||
5/28 | வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள் யானையால் யானையாத் தற்று. (678) | ||
5/29 | நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே யொட்டாரை யொட்டிக் கொளல். (679) | ||
5/32 | கற்றுக்கண் ணஞ்சான் செலச்சொல்லிக் காலத்தாற் றக்க தறிவதாந் தூது. (686) | ||
5/27 | கடனறிந்து காலங் கருதி யிடனறிந் தெண்ணி யுரைப்பான் றலை. (687) | ||
5/26 | பகையகத்துக் சாவா ரெளிய ரரிய ரவையகத் தஞ்சா தவர் (723) | ||
5/24 | நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு (739) | ||
5/30 | எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி யில்லார்க ணில்ல தரண். (750) | ||
5/28 | நிலைமக்கள் சால வுடைத்தெனினுந் தானை தலைமக்க ளில்வழி யில். (770) | ||
5/27 | சீரிடங் காணி னெறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. (821) | ||
5/31 | கூற்றத்தைக் கையால் விளித்தற்றா வாற்றுவார்க் காற்றாதா ரின்னா செயல். (894) | ||
5/32 | இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார் சிறந்தமைந்த சீரார் செறின். (900) | ||
5/28 | வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாத லதற்கன்ன ணீங்கு மிடத்து. (1124) | ||
5/27 | மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா வென்னல்ல தில்லை துணை. (1168) | ||
5/27 | நனவினா னல்கா தவரைக் கனவினாற் காண்டலி னுண்டென் னுயிர். (1213) | ||
5/26 | நனவினா னல்காரை நோவர் கனவினாற் காதலர்க் காணா தவர். (1219) | ||
5/27 | உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ யாருழைச் சேறியென் நெஞ்சு. (1249) | ||
5/34 | இளித்தக்க வின்னா செயினுங் களித்தார்க்குக் கள்ளற்றே கள்ளநின் மார்பு. (1288) | ||
5/29 | தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத் தினிய விருந்ததென் னெஞ்சு. (1296) | ||
5/30 | நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை பூவன்ன கண்ணா ரகத்து. (1305) | ||
6/31 | நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி தானல்கா தாகி விடின். (17) | ||
6/30 | மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை யெனைமாட்சித் தாயினு மில். (52) | ||
6/27 | இல்லதெ னில்லவண் மாண்பானா லுள்ளதெ னில்லவள் மாணாக் கடை. (53) | ||
6/28 | அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந் தின்சொல னாகப் பெறின். (92) | ||
6/26 | நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை யன்றே யொழிய விடல். (113) | ||
6/29 | திறனல்ல தற்பிறர் செய்யினு நோநொந் தறனல்ல செய்யாமை நன்று. (157) | ||
6/29 | அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந் திறனறிந் தாங்கே திரு. (179) | ||
6/29 | தன்னைத்தான் காதல னாயி னெனைத்தொன்றுந் துன்னற்க தீவினைப் பால். (209) | ||
6/26 | அருங்கேட னென்ப தறிக மருங்கோடித் தீவினை செய்யா னெனின். (210) | ||
6/27 | நயனுடையானல்கூர்ந்தா னாதல் செயுநீர செய்யா தமைகலா வாறு. (219) | ||
6/33 | அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள்சேர்ந்த வின்னா வுலகம் புகல். (243) | ||
6/26 | இலர்பல ராகிய காரண நோற்பார் சிலர்பலர் நோலா தவர். (270) | ||
6/34 | அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல் நிற்குங் களவறிந்தார் நெஞ்சிற் கரவு. (288) | ||
6/28 | அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர். (289) | ||
6/29 | செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து மில்லதனிற் றீய பிற. (302) | ||
6/29 | நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் றலை. (325) | ||
6/27 | அற்றவ ரென்பா ரவாவற்றார் மற்றையா ரற்றாக வற்ற திலர். (365) | ||
6/29 | நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவு நல்லவாஞ் செல்வஞ் செயற்கு. (375) | ||
6/29 | அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல். (401) | ||
6/30 | உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக் களரனையர் கல்லா தவர். (406) | ||
6/28 | நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே கல்லார்கட் பட்ட திரு. (408) | ||
6/25 | அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா ரென்னுடைய ரேனு மிலர். (430) | ||
6/30 | மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க் கில்லைநன் றாகா வினை. (456) | ||
6/27 | ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை யூக்கா ரறிவுடை யார். (463) | ||
6/29 | செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும் . (466) | ||
6/26 | செறுநரைக் காணிற் சுமக்க விறுவரை காணிற் கிழக்காந் தலை . (488) | ||
6/29 | எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து துன்னியார் துன்னிச் செயின் . (494) | ||
6/29 | இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந் ததனை யவன்கண் விடல். (517) | ||
6/27 | வினைக்குரிமை நாடிய பின்றை யவனை யதற்குரிய னாகச் செயல் . (518) | ||
6/31 | அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு. (534) | ||
6/31 | அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. (555) | ||
6/29 | கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடுஞ்செல்வ நீடின்றி யாங்கே கெடும். (566) | ||
6/32 | பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங் கண்ணோட்ட மில்லாத கண். (573) | ||
6/29 | வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்த முள்ளத் தனைய துயர்வு. (595) | ||
6/28 | இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற துணர விரித்துரையா தார். (650) | ||
6/31 | எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேன் மற்றன்ன செய்யாமை நன்று. (655) | ||
6/28 | பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர் கழிநல் குரவே தலை. (657) | ||
6/28 | எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார் திண்ணிய ராகப் பெறின். (666) | ||
6/29 | கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது தூக்கங் கடிந்து செயல். (668) | ||
6/33 | கற்றறிந்தார் கல்வி விளங்குங் கசடறச் சொற்றெரிதல் வல்லா ரகத்து. (717) | ||
6/32 | கற்றார்முற் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற மிக்காருண் மிக்க கொளல். (724) | ||
6/28 | கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்து நல்லா ரவையஞ்சு வார். (729) | ||
6/29 | கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டிற் றலை. (736) | ||
6/32 | கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்க நட்டார் செயின். (808) | ||
6/29 | செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை யெய்தலி ணெய்தாமை நன்று. (815) | ||
6/29 | பலநல்ல கற்றக் கடைத்து மனநல்ல ராகுதன் மாணார்க் கரிது. (823) | ||
6/25 | இகல்காணா னாக்கம் வருங்கா லதனை மிகல் கேடு தரற்கு. (859) | ||
6/27 | இகலானா மின்னாத வெல்லா நகலானா நன்னய மென்னுஞ் செருக்கு. (860) | ||
6/30 | இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று நல்லார்க்கு நல்ல செயல். (905) | ||
6/26 | கவறுங் கழகமுங் கையுந் தருக்கி யிவறியா ரில்லாகி யார். (935) | ||
6/29 | இன்னாசெய் தார்க்கு மினியவே செய்யாக்கா லென்ன பயத்ததோ சால்பு. (987) | ||
6/27 | தெண்ணீ ரடுபுற்கை யாயினும் தாடந்த துண்ணலி னூங்கினிய தில். (1065) | ||
6/27 | நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவல மிலர். (1072) | ||
6/32 | அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட மறைபிறர்க் குய்த்துரைக்க லான். (1076) | ||
6/27 | நோக்கினா ணோக்கி யிறைஞ்சினா ளஃதவள் யாப்பினு ளட்டிய நீர். (1093) | ||
6/29 | மலரன்ன கண்ணாண் முகமொத்தி யாயிற் பலர்காணத் தோன்றன் மதி . (1119) | ||
6/26 | மலரன்ன கண்ணா ளருமை யறியா தலரெமக் கீந்ததிவ் வூர். (1142) | ||
6/26 | வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை யாரஞ ருற்றன கண். (1179) | ||
6/30 | நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாங்காதல் கொள்ளாக் கடை, (1195) | ||
6/25 | விடா அது சென்றாரைக் கண்ணினாற் காணப் படாஅதி வாழி மதி. (1210) | ||
6/26 | கனவினா னுண்டாகுங் காம நனவினா னல்காரை நாடித் தரற்கு. (1214) | ||
6/25 | செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயா முற்றா லுறாஅ தவர் . (1245) | ||
6/31 | நிணந்தீயி லிட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ புணர்ந்தூடி நிற்பே மெனல். (1260) | ||
6/29 | உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார் வரனசைஇ யின்னு முளேன். (1263) | ||
6/30 | உறாஅ தவர்க்கண்ட கண்ணு மவரைச் செறாஅரெனச் சேறியென் னெஞ்சு. (1292) | ||
6/31 | கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சேநீ பெட்டாங் கவர்பின் செலல். (1293) | ||
6/34 | உள்ளினே னென்றேன்மற் றென்மறந் தீ ரென்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள். (1316) | ||
7/27 | மலர் மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். (3) | ||
7/35 | தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது. (7) | ||
7/28 | கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான் தாளை வணங்காத் தலை. (9) | ||
7/29 | அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை மறத்தலி னூங்கில்லை கேடு. (32) | ||
7/34 | மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (51) | ||
7/28 | குழலினி தியாழினி தென்பதம் மக்கண் மழலைச் சொற் கேளா தவர். (66) | ||
7/24 | என்பி லதனை வெயில்போலக் காயுமே யன்பி லதனை யறம். (77) | ||
7/28 | முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா மின்சொ லினதே யறம். (93) | ||
7/27 | கெடுவாக வையா துலக நடுவாக நன்றிக்கட் டங்கியான் றாழ்வு . (117) | ||
7/28 | காக்க பொருளா வடக்கத்தை யாக்க மதனினூங் கில்லை யுயிர்க்கு. (122) | ||
7/26 | நிலையிற் றிரியா தடங்கியான் றோற்ற மலையினு மாணப் பெரிது. (124) | ||
7/33 | அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார் பெருக்கத்திற் றீர்ந்தாரு மில். (170) | ||
7/28 | அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய செறுவார்க்குஞ் செய்யா விடல். (203) | ||
7/32 | தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால தன்னை யடல்வேண்டா தான். (206) | ||
7/25 | இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய தாமே தமிய ருணல். (229) | ||
7/29 | அல்ல லருளாள்வார்க் கில்லை வளிவழங்கு மல்லன்மா ஞாலங் கரி. (245) | ||
7/32 | வலியார்முற் றன்னை நினைக்கதான் றன்னின் மெலியார்மேற் செல்லு மிடத்து. (250) | ||
7/31 | செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணா ருயிரிற் றலைப்பிரிந்த வூன். (258) | ||
7/36 | செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் னல்லிடத்துக் காக்கினென் காவாக்கா லென். (301) | ||
7/27 | உள்ளிய தெல்லா முடனெய்து முள்ளத்தா லுள்ளான் வெகுளி யெனின். (309) | ||
7/30 | தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல் (318) | ||
7/26 | வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபி னீண்டியற் பால பல. (342) | ||
7/29 | நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா லல்லற் படுவ தெவன். (379) | ||
7/27 | அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தரசு. (384) | ||
7/29 | காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேன் மீக்கூறு மன்ன னிலம். (386) | ||
7/33 | இன்சொலா லீத்தளிக்க வல்லாற்குத் தன்சொலாற் றான்கண் டனைத்திவ் வுலகு. (387) | ||
7/29 | கல்லா தவரு நனிநல்லர் கற்றார்முற் சொல்லா திருக்கப் பெறின். (403) | ||
7/28 | செயற்பால செய்யா திவறியான் செல்வ முயற்பால தன்றிக் கெடும். (437) | ||
7/26 | இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர் (447) | ||
7/33 | நிலத்தியல்பா னீர்திர்ந் தற்றாகு மாந்தர்க். கினத்தியல்ப தாகு மறிவு. (452) | ||
7/31 | உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி யிடைக்கண் முரிந்தார் பலர். (473) | ||
7/30 | அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. (523) | ||
7/26 | காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு மன்னநீ ரார்க்கே யுள. (527) | ||
7/28 | இறந்த வெகுளியிற் றீதே சிறந்த வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு . (531) | ||
7/28 | அரியவென் றாகாத வில்லைபொச் சாவாக் கருவியாற் போற்றிச் செயின். (537) | ||
7/28 | மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர். (576) | ||
7/26 | அறிகொன் றறியா னெனினு முறுதி யுழையிருந்தான் கூறல் கடன். (638) | ||
7/29 | இடுக்கட் படினு மிளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர். (654) | ||
7/30 | வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற் றீயெச்சம் போலத் தெறும். (674) | ||
7/33 | கொள்ளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர். (699) | ||
7/29 | நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற் கண்ணல்ல தில்லை பிற. (710) | ||
7/34 | அங்கணத்து ளுக்க வமிழ்தற்றாற் றங்கணத்த ரல்லார்முற் கோட்டி கொளல். (720) | ||
7/32 | குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை. (758) | ||
7/30 | தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்குந் தன்மை யறிந்து. (767) | ||
7/25 | கான முயலெய்த வம்பினில் யானை பிழைத்தவே லேந்த லினிது. (772) | ||
7/26 | உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன் செறினுஞ்சீர் குன்ற லிலர். (778) | ||
7/34 | புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா டிரந்துகோட் டக்க துடைத்து. (780) | ||
7/30 | நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு. (791) | ||
7/30 | ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாந் துயரந் தரும். (792) | ||
7/32 | அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய வல்லார்நட் பாய்ந்து கொளல். (795) | ||
7/28 | பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை. (803) | ||
7/30 | விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின். (804) | ||
7/29 | அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார் தமரிற் றனிமை தலை. (814) | ||
7/27 | முகத்தி னினிய நகாஅ வகத்தின்னா வஞ்சரை யஞ்சப் படும். (824) | ||
7/26 | பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல். (832) | ||
7/28 | இகலிற் கெதிர்சாய்த லாக்க மதனை மிகலூக்கி னூக்குமாங் கேடு. (858) | ||
7/25 | அஞ்சு மறியா னமைவில னீகலான் றஞ்ச மெளியன் பகைக்கு. (863) | ||
7/25 | தேறினுந் தேறா விடினு மழிவின்கட் டேறான் பகாஅன் விடல். (876) | ||
7/35 | எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை யில். (910) | ||
7/28 | உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரா னெண்ணப் படவேண்டா தார். (922) | ||
7/35 | நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங் குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல். (959) | ||
7/31 | புகழின்றாற் புத்தேணாட் டுய்யாதா லென்மற் றிகழ்வார்பின் சென்று நிலை. (966) | ||
7/30 | சால்பிற்குக் கட்டளை யாதெனிற் றோல்வி துலையல்லார் கண்ணுங் கொளல். (986) | ||
7/28 | நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றா ராதல் கடை. (998) | ||
7/28 | பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்ப ரலகுடை நீழ லவர் (1034) | ||
7/31 | இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக் காலு மிரவொல்லாச் சால்பு. (1064) | ||
7/26 | அச்சமே கீழ்கள தாசார மெச்ச மவாவுண்டே லுண்டாஞ் சிறிது. (1075) | ||
7/34 | பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன் பெண்டகையாற் பேரமர்க் கட்டு. (1083) | ||
7/28 | கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர் படாஅ முலைமேற் றுகில். (1087) | ||
7/31 | உண்டார்க ணல்ல தடுநறாக் காமம்போற் கண்டார் மகிழ்செய்த லின்று. (1090) | ||
7/27 | அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ் செறிதோறுஞ் சேயிழை மாட்டு. (1110) | ||
7/23 | பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர் . (1121) | ||
7/28 | அலரெழ வாருயிர் நிற்கு மதனைப் பலரறியார் பாக்கியத் தால். (1141) | ||
7/27 | இன்னா தினனில்லூர் வாழ்த லதனினு மின்னா தினியார்ப் பிரிவு. (1158) | ||
7/29 | கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது. (1171) | ||
7/29 | படலாற்றா பைத லுழக்குங் கடலாற்றாக் காமநோய் செய்தவென் கண். (1175) | ||
7/27 | மறைபெற லூரார்க் கரிதன்றா லெம்போ லறைபறை கண்ணா ரகத்து. (1180) | ||
7/27 | பசந்தா ளிவளென்ப தல்லா லிவளைத் துறந்தா ரவரென்பா ரில். (1188) | ||
7/31 | பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நன்னிலைய ராவ ரெனின். (1189) | ||
7/31 | தந்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொ லெந்நெஞ்சத் தோவா வரல். (1205) | ||
7/28 | நனவினா னந்நீத்தா ரென்பர் கனவினாற் காணார்கொ லிவ்வூ ரவர். (1220) | ||
7/24 | காதல ரில்வழி மாலை கொலைக்களத் தேதிலர் போல வரும். (1224) | ||
7/30 | காலைக்குச்செய்தநன் றென்கொ லெவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை (1225) | ||
7/28 | சிறுமை நமக்கொழியச் சேட்சென்றா ருள்ளி நறுமலர் நாணின கண். (1231) | ||
7/32 | இருந்துள்ளி யென்பரித னெஞ்சே பரிந்துள்ளல் பைதனோய் செய்தார்க ணில் . (1243) | ||
7/39 | கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்தியென் னெஞ்சு. (1246) | ||
7/28 | காமக் கணிச்சி யுடைக்கு நிறையென்னு நாணுத்தாழ் வீழ்த்த கதவு. (1251) | ||
7/29 | செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ வெற்றென்னை யுற்ற துயர் . (1256) | ||
7/26 | நாணென வொன்றோ வறியலங் காமத்தாற் பேணியார் பெட்ப செயின். (1257) | ||
7/31 | பெறினென்னாம் பெற்றக்கா லென்னா முறினென்னா முள்ள முடைந்துக்கக் கால். (1270) | ||
7/28 | அவல்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே நீயெமக் காகா தது. (1291) | ||
7/28 | எள்ளி னிளிவாமென் றெண்ணி யவர்திற முள்ளு முயிர்க்காத னெஞ்சு. (1298) | ||
7/28 | துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி . (1299) | ||
7/27 | நோத லெவன்மற்று நொந்தாரென் றஃதறியுங் காதல ரில்லா வழி. (1308) | ||
7/29 | புலத்தலிற் பத்தேணா டுண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னா ரகத்து. (1323) | ||
8/26 | பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா ரிறைவ னடிசேரா தார். (10) | ||
8/32 | ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமா னிந்திரனே சாலுங் கரி. (25) | ||
8/30 | அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்காற் பொன்றாத் துணை. (36) | ||
8/25 | அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை (37) | ||
8/29 | இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு நல்லாற்றி னின்றி துணை. (41) | ||
8/33 | தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். (56) | ||
8/28 | தந்தை மகற்காற்று நன்றி யவையத்து முந்தி யிருப்பச் செயல் (67) | ||
8/31 | ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச் சான்றோ னெனக்கேட்ட தாய். (69) | ||
8/31 | அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா ரென்பு முரியர் பிறர்க்கு (72) | ||
8/29 | அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு. (73) | ||
8/29 | அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார் மறத்திற்கு மஃதே துணை. (76) | ||
8/35 | அன்பகத் தில்லா வுயிர் வாழ்க்கை வன்பாற்கண் வற்றன் மரந்தளிர்த் தற்று. (78) | ||
8/24 | அல்லவை தேய வறம்பெருகு நல்லவை நாடி யினிய சொலின் . (96) | ||
8/29 | பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி னன்மை கடலிற் பெரிது. (103) | ||
8/27 | தக்கார் தகவில ரென்ப தவரவ ரெச்சத்தாற் காண்ப படும். (114) | ||
8/27 | உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங் கல்லா ரறிவிலா தார் . (140) | ||
8/30 | எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். (144) | ||
8/29 | அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன். (147) | ||
8/29 | மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியான் வென்று விடல். (158) | ||
8/30 | அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி னேதம் படுபாக் கறிந்து. (164) | ||
8/28 | அஃகி யகன்ற வறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின். (175) | ||
8/26 | அறங்கூறா னல்ல செயினு மொருவன் புறங்கூறா னென்ற லினிது. (181) | ||
8/27 | பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல். (196) | ||
8/32 | தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. (212) | ||
8/24 | ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம் பேரறி வாளன் றிரு. (215) | ||
8/26 | இன்னா திரக்கப் படுத லிரந்தவ ரின்முகங் காணு மளவு. (224) | ||
8/25 | ஈத லிசைபட வாழ்த லதுவல்ல தூதிய மில்லை யுயிர்க்கு. (231) | ||
8/29 | ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற் பொன்றாது நிற்பதொன் றில். (233) | ||
8/33 | பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி யாங்கில்லை யூன்றின் பவர்க்கு. (252) | ||
8/29 | அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் றினல். (254) | ||
8/28 | உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண வண்ணாத்தல் செய்யா தளறு. (255) | ||
8/28 | தன்னனுயிர் தானறப் பெற்றாளை யேனைய மன்னுயி ரெல்லாந் தொழும். (268) | ||
8/30 | புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து. (277) | ||
8/31 | உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தாற் கள்வே மெனல். (282) | ||
8/29 | களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு மாற்றல் புரிந்தார்க ணில். (287) | ||
8/31 | தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும். (293) | ||
8/28 | உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா ருள்ளத்து ளெல்லா முளன். (294) | ||
8/26 | பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை யெல்லா வறமுந் தரும் (296) | ||
8/31 | கறுத்தின்னா செய்தவக் கண்ணு மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள். (312) | ||
8/28 | எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தானா மாணாசெய் யாமை தலை. (317) | ||
8/26 | நில்லா தவற்றை நிலையின வென்றுணரும் புல்லரி வாண்மை கடை. (331) | ||
8/25 | ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே பேரா வியற்கை தரும். (370) | ||
8/28 | அஞ்சாமை யீகை யறிவூக்க மிந்நான்கு மெஞ்சாமை வேந்தற் கியல்பு. (382) | ||
8/34 | மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றா ரனைத்திலர் பாடு. (409) | ||
8/26 | விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல் கற்றாரோ டேனை யவர். (410) | ||
8/28 | கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற் கொற்கத்தி னூற்றாந் துணை. (414) | ||
8/26 | கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற் றோட்கப் படாத செவி. (418) | ||
8/28 | சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு. (422) | ||
8/27 | எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். (429) | ||
8/27 | வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க நன்றி பயவா வினை. (439) | ||
8/31 | அறன்றிந்து மூத்த வறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். (441) | ||
8/27 | அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். (443) | ||
8/31 | பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். (450) | ||
8/31 | மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா மின்னா னெனப்படுஞ் சொல். (453) | ||
8/29 | நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர் பண்பறிந் தாற்றாக் கடை. (469) | ||
8/29 | ஆற்றாரு மாற்றி யடுப விடனறிந்து போற்றார்கட் போற்றிச் செயின் . (493) | ||
8/26 | குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண் மிகைநாடி மிக்க கொளல் . (504) | ||
8/27 | அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி. (506) | ||
8/28 | காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல் பேதைமை யெல்லாந் தரும் . (507) | ||
8/26 | தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபிற் றேறுக தேறும் பொருள். (509) | ||
8/33 | உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்த னிழைத்திருந் தெண்ணிக் கொளல். (530) | ||
8/30 | எண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன் றண்பதத்தாற் றானே கெடும். (548) | ||
8/30 | துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த னளியின்மை வாழு முயிர்க்கு . (557) | ||
8/26 | கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க நீங்காமை வேண்டு பவர். (562) | ||
8/27 | கண்ணோட்டத் துள்ள துலகிய லஃதிலா ருண்மை நிலக்குப் பொறை. (572) | ||
8/31 | கண்ணிற் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேற் புண்ணென் றுணரப் படும். (575) | ||
8/32 | துறந்தார் படிவத்த ராகி யிறந்தாராய்ந் தென்செயினுஞ் சோர்வில தொற்று. (586) | ||
8/28 | மறைந்தவை கேட்கவற் றாகி யறிந்தவை யையப்பா டில்லதே யொற்று. (587) | ||
8/28 | ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்க மொருவந்தங் கைத்துடை யார். (593) | ||
8/25 | ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா வூக்க முடையா னுழை. (594) | ||
8/28 | மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான் றாஅய தெல்லா மொருங்கு. (610) | ||
8/31 | தாளாண்மை யென்னுந் தகைமைக்கட் டங்கிற்றே வேளாண்மை யென்னுஞ் செருக்கு . (613) | ||
8/26 | மடியுளாண் மாமுகடி யென்ப மடியிலான் றாளுளா டாமரையி னாள். (617) | ||
8/32 | வன்கண் குடிகாத்தல் கற்றறித லாள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு. (632) | ||
8/29 | ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. (656) | ||
8/29 | கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதா முடிந்தாலும் பீழை தரும். (658) | ||
8/31 | கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை யிடைக்கொட்கி னெற்றா விழுமந் தரும். (663) | ||
8/28 | சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல். (664) | ||
8/32 | இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லி னடைதெரிந்த நன்மை யவர். (712) | ||
8/30 | ஒளியார்முன் னெள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல். (714) | ||
8/31 | ஆற்றி னிலைதளர்ந் தற்றே வியன்புல மேற்றுணர்வார் முன்ன ரிழுக்கு. (716) | ||
8/30 | உளரெனினு மில்லாரொ டொப்பர் களனஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். (730) | ||
8/26 | எல்லாப் பொருளு முடைத்தா யிடத்துதவு நல்லா ளுடைய தரண். (746) | ||
8/29 | செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கு மெஃகதனிற் கூரிய தில். (759) | ||
8/23 | அழிவின் றறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை. (764) | ||
8/32 | என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை முன்னின்று கன்னின் றவர். (771) | ||
8/26 | இழைத்த திகவாமைச் சாவாரை யாரே பிழைத்த தொறுக்கிற் பவர். (779) | ||
8/28 | செயற்கரிய யாவுள நட்பி னதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. (781) | ||
8/27 | நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு. (782) | ||
8/28 | முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் தகநக நட்பது நட்பு. (786) | ||
8/28 | அழிவி னவைநீக்கி யாறுய்த் தழிவின்க ணல்ல லுழப்பதா நட்பு. (787) | ||
8/28 | உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே யிடுக்கண் களைவதா நட்பு. (788) | ||
8/33 | எல்லைக்க ணின்றார் துறவார் தொலைவிடத்துந் தொல்லைக்க ணின்றார் தொடர்பு. (806) | ||
8/30 | மனத்தி னமையா தவரை யெனைத்தொன்றுஞ் சொல்லினாற் றேறற்பாற் றன்று. (825) | ||
8/28 | பகைநட்பாங் காலம் வருங்கான் முகநட் டகநட் பொரீஇ விடல். (830) | ||
8/28 | பகல்கருதிப் பற்றா செயினு மிகல்கருதி யின்னாசெய் யாமை தலை. (852) | ||
8/29 | இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்குந் தன்மை யவர். (855) | ||
8/28 | இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை தவலுங் கெடலு நணித்து. (856) | ||
8/30 | இளைதாக முண்மரங் கொல்க களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து. (879) | ||
8/26 | நிழனீரு மின்னாத வின்னா தமர்நீரு மின்னாவா மின்னா செயின். (881) | ||
8/26 | ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார் போற்றலு ளெல்லாந் தலை. (891) | ||
8/31 | இல்லாள்கட் டாழ்ந்த வியல்பின்மை யெஞ்ஞான்று நல்லாரு ணாணுத் தரும். (903) | ||
8/27 | ஆயு மறிவின ரல்லார்க் கணங்கென்ப மாய மகளிர் முயக்கு. (918) | ||
8/30 | ஈன்றாண் முகத்தேயு மின்னாதா லென்மற்றுச் சான்றோர் முகத்துக் களி. (923) | ||
8/32 | துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று நஞ்சுண்பார் கள்ளுண் பவர். (926) | ||
8/28 | உற்ற னளவும் பிணியளவுங் காலமும் கற்றான் கருதிச் செயல். (949) | ||
8/29 | நலத்தின்க ணாரின்மை தோன்றி னவனைக் குலத்தின்க ணையப் படும். (958) | ||
8/32 | மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங் கீழல்லார் கீழல் லவர். (973) | ||
8/29 | சான்றவர் சான்றாண்மை குன்றி னிருநிலத்தான் றாங்காது மன்னோ பொறை. (990) | ||
8/33 | வைத்தான்வாய் சான்ற பெரும்பொரு ளஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில். (1001) | ||
8/32 | அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வ மிகநலம் பெற்றா டமியள்மூத் தற்று. (1007) | ||
8/31 | அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய வொண்பொருள் கொள்வார் பிறர். (1009) | ||
8/27 | ஊனைக் குறித்த வுயிரெல்லா நாணென்னு நன்மை குறித்தது சால்பு. (1013) | ||
8/29 | அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கஃ தின்றேற் பிணியன்றோ பீடு நடை. (1014) | ||
8/28 | நாணகத் தில்லா ரியக்க மரப்பாவை நாணா லுயிர்மருட்டி யற்று. (1020) | ||
8/27 | ஏரினு நன்றா லெருவிடுதல் கட்டபி னீரினு நன்றதன் காப்பு. (1038) | ||
8/26 | இலமென் றசைஇ யிருப்பாரைக் காணி னிலமென்னு நல்லா ணகும். (1040) | ||
8/31 | இரக்க விரத்தக்கார்க் காணிற் கரப்பி னவர்பழி தம்பழி யன்று. (1051) | ||
8/29 | இரத்தலு மீதலே போலுங் கரத்தல் கனவிலுந் தேற்றாதார் மாட்டு. (1054) | ||
8/27 | ஈவார்க ணென்னுண்டாந் தோற்ற மிரந்துகோண் மேவா ரிலாஅக் கடை. . (1059) | ||
8/30 | இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து கெடுக வுலகியற்றி யான். (1062) | ||
8/25 | ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற் கிரவி னிளிவந்த தில். (1066) | ||
8/27 | மக்களே போல்வர் கயவ ரவரன்ன வொப்பாரி யாங்கண்ட தில். (1071) | ||
8/24 | தேவ ரனையர் கயவ ரவருந்தா மேவன செய்தொழுக லான். (1073) | ||
8/31 | ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங் கூன்கைய ரல்லா தவர்க்கு. (1077) | ||
8/31 | ஏற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால் விற்றற் குரியர் விரைந்து!. (1080) | ||
8/31 | நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. (1082) | ||
8/31 | கண்டா ருயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப் பேதைக் கமர்த்தன கண். (1084) | ||
8/28 | அசையியற் குண்டாண்டோ ரேஎர்யா னோக்கப் பசையினள் பைய நகும். (1098) | ||
8/26 | ஊடலுணர்தல் புணர்த லிவைகாமங் கூடியார் பெற்ற பயன் . (1109) | ||
8/27 | நன்னீரை வாழி யனிச்சமே நின்னினு மென்னீரள் யாம்வீழ் பவள் . (1111) | ||
8/24 | மதியு மடந்தை முகனு மறியா பதியிற் கலங்கிய மீன் . (1116) | ||
8/29 | கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணு மெழுதேங் கரப்பாக் கறிந்து. (1127) | ||
8/25 | காம முழந்து வருந்தினார்க் கேம மடலல்ல தில்லை வலி . (1131) | ||
8/28 | கடலன்ன காம முழந்து மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில் . (1137) | ||
8/29 | அலர்நாண வொல்வதோ வஞ்சலோம் பென்றார் பலர்நாண நீத்தக் கடை. (1149) | ||
8/32 | அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற் றேறியார்க் குண்டோ தவறு. (1154) | ||
8/27 | காமக் கடும்புன னீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே யுளேன். (1167) | ||
8/25 | கொடியார் கொடுமையிற் றாங்கொடிய விந்நா ணெடிய கழியு மிரா. (1169) | ||
8/26 | ஓஒ வினிதே யெமக்கிந்நோய் செய்தகண் டாஅ மிதற்பட் டது. (1176) | ||
8/31 | உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து வேண்டி யவர்க்கண்ட கண் (1177) | ||
8/26 | நசைஇயார் நல்கா ரெனினு மவர்மாட் டிசையு மினிய செவிக்கு. (1199) | ||
8/27 | யாமு முளேங்கொ லவர்நெஞ்சத் தெந்நெஞ்சத் தோஒ வுளரே யவர். (1204) | ||
8/30 | எனைத்து நினைப்பினுங் காயா ரனைத்தன்றோ காதலர் செய்யுஞ் சிறப்பு. (1208) | ||
8/28 | நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான் கண்ட பொழுதே யினிது. (1215) | ||
8/22 | காத லவரில ராகநீ நோவது பேதைமை வாழியென் னெஞ்சு . (1242) | ||
8/30 | கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத் தின்னு மவர்க்காண லுற்று . (1244) | ||
8/31 | இலங்கிழா யின்று மறப்பினென் றோண்மேற் கலங்கழியுங் காரிகை நீத்து. (1262) | ||
8/27 | நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமு மெழுநாளே மேனி பசந்து!. (1278) | ||
8/32 | உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. (1281) | ||
8/25 | பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக் காணா தமையல கண். (1283) | ||
8/32 | ஊடற்கட் சென்றேன்மற் றோழி யதுமறந்து கூடற்கட் சென்றதென் னெஞ்சு (1284) | ||
8/32 | எழுதுங்காற்கோல்காணாக் கண்ணேபோற்கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து. (1285) | ||
8/32 | அலந்தாரை யல்லனோய் செய்தற்றாற் றம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். (1303) | ||
8/23 | ஊடி யவரை யுணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று . (1304) | ||
8/25 | யாரினுங் காதல மென்றேனா ஊடினாள் யாரினும் யாரினு மென்று. (1314) | ||
8/29 | தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீ ரிந்நீர ராகுதி ரென்று. (1319) | ||
9/25 | அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு. (1) | ||
9/29 | வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க் கியாண்டு மிடும்பை யில. (4) | ||
9/30 | பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். (6) | ||
9/26 | ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால். (14) | ||
9/29 | தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின். (19) | ||
9/28 | நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு. (20) | ||
9/31 | துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று. (22) | ||
9/28 | குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது. (29) | ||
9/32 | வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல். (38) | ||
9/31 | பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்ச லெஞ்ஞான்று மில். (44) | ||
9/33 | அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன். (46) | ||
9/30 | இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான் முயல்வாரு ளெல்லாந் தலை. (47) | ||
9/30 | புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன் னேறுபோற் பீடு நடை. (59) | ||
9/28 | மங்கல மென்ப மனைமாட்சி மற்றத னன்கல நன்மக்கட் பேறு. (60) | ||
9/26 | அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள் சிறுகை யளாவிய கூழ். (64) | ||
9/32 | மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல். (70) | ||
9/32 | அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத் தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு. (75) | ||
9/31 | அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க் கென்புதோல் போர்த்த வுடம்பு. (80) | ||
9/30 | தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்றெரி வார். (104) | ||
9/34 | எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு (110) | ||
9/29 | செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி யெச்சத்திற் கேமாப் புடைத்து. (112) | ||
9/29 | செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிந் தாற்றி னடங்கப் பெறின். (123) | ||
9/33 | எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ் செல்வர்க்கே செல்வந் தகைத்து. (125) | ||
9/24 | தீயினாற் சுட்டபு ணூள்ளாறு மாறாதே நாவினாற் சுட்ட வடு . (129) | ||
9/30 | அழுக்கா றுடையான்க ணாக்கம்போன் றில்லை யொழுக்க மிலான்க ணுயர்வு . (135) | ||
9/30 | விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரிற் றீமை புரிந்தொழுகு வார் . (143) | ||
9/29 | நலக்குரியார் யாரெனி னாமநீர் வைப்பிற் பிறற்குரியா டோடோயா தார். (149) | ||
9/26 | பொறுத்த லிறப்பினை யென்று மதனை மறத்த லதனினு நன்று. (152) | ||
9/30 | துறந்தாரிற் றூய்மை யுடைய சிறந்தார்வா யின்னாச்சொ னோற்கிற் பவர். (159) | ||
9/30 | ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சத் தழுக்கா றிலாத வியல்பு. (161) | ||
9/29 | வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன். (177) | ||
9/33 | கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல். (184) | ||
9/32 | பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாட றேற்றா தவர். (187) | ||
9/28 | நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. (197) | ||
9/29 | சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். (200) | ||
9/24 | தீயவே தீய பயத்தலாற் றீயவை தீயினு மஞ்சப் படும். (202) | ||
9/30 | இலனென்று தீயவை செய்யற்க செய்யி னிலனாகும் மற்றும் பெயர்த்து. (205) | ||
9/31 | வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து. (221) | ||
9/26 | நல்லா றெனினுங் கொளறீது மேலுலக மில்லெனினு மீதலே நன்று. (222) | ||
9/26 | இலனென்னு மெவ்வ முரையாமை யீதல் குலனுடையான் கண்ணே யுள. (223) | ||
9/29 | ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை மாற்றுவா ராற்றலிற் பின். (225) | ||
9/30 | நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லா லரிது. (235) | ||
9/29 | வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னு மெச்சம் பெறாஅ விடின். (238) | ||
9/26 | வசையிலா வண்பயன் குன்று மிசையிலா யாக்கை பொறுத்த நிலம். (239) | ||
9/30 | தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேரி னருளாதான் செய்யு மறம். (249) | ||
9/30 | வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சந் தானறி குற்றப் படின். (272) | ||
9/31 | நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணா ரில். (276) | ||
9/30 | எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் னெஞ்சு. (281) | ||
9/24 | களவினா லாகிய வாக்க மளவிறந் தாவது போலக் கெடும். (283) | ||
9/28 | களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமந் தரும். (284) | ||
9/32 | கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு. (290) | ||
9/27 | பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. (297) | ||
9/30 | யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும் வாய்மையி னல்ல பிற. (300) | ||
9/32 | சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. (307) | ||
9/29 | இன்னா வெனத்தா னுணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல். (316) | ||
9/26 | அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல் பிறவினை யெல்லாம் தரும். (321) | ||
9/30 | தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி தின்னுயிர் நீக்கும் வினை. (327) | ||
9/28 | கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து. (329) | ||
9/32 | தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். (348) | ||
9/33 | சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய். (359) | ||
9/33 | கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் (393) | ||
9/31 | கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டு மில்லாதாள் பெண்காமுற் றற்று. (402) | ||
9/33 | செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செலவஞ் செல்வத்து ளெல்லாந் தலை. (411) | ||
9/30 | அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு முள்ளழிக்க லாகா வரண். (421) | ||
9/25 | அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ தஞ்ச லறிவார் தொழில். (428) | ||
9/29 | மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் கினநல மேமாப் புடைத்து. (458) | ||
9/29 | அமைந்தாங் கொழுகா னளவறியான் றன்னை வியந்தான் விரைந்து கெடும் . (474) | ||
9/25 | ஆற்றி னளவறிந் தீக வதுபொருள் போற்றி வழங்கும் நெறி (477) | ||
9/24 | அருவினை யென்ப வுளவோ கருவியாற் கால மறிந்து செயின் (483) | ||
9/25 | காலங் கருதி யிருப்பர் கலங்காது ஞாலங் கருது பவர் . (485) | ||
9/25 | கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு நாவாயு மோடா நிலத்து . (496) | ||
9/28 | சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்த ருறைநிலத்தோ டொட்ட லரிது . (499) | ||
9/25 | தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா விடும்பை தரும். (508) | ||
9/27 | தேரான் றெளிவுந் தெளிந்தான்க ணையுறவுந் தீரா விடும்பை தரும் . (510) | ||
9/30 | அன்பறிவு தேற்ற மவாவின்மை யிந்நான்கு நன்குடையான் கட்டே தெளிவு. (513) | ||
9/30 | எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகு மாந்தர் பலர். (514) | ||
9/28 | வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்குந் திரு. (519) | ||
9/29 | பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள. (521) | ||
9/33 | புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா திகழ்ந்தார்க் கெழுமையு மில். (538) | ||
9/28 | உள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந்தா னுள்ளிய துள்ளப் பெறின் . (540) | ||
9/31 | ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந் தேர்ந்துசெய் வஃதே முறை. (541) | ||
9/29 | அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய் நின்றது மன்னவன் கோல் . (543) | ||
9/27 | குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்ன னடிதழீஇ நிற்கு முலகு. (544) | ||
9/29 | கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர். (550) | ||
9/28 | இன்மையி னின்னா துடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின். (558) | ||
9/29 | உளபோன் முகத்தெவன் செய்யு மளவினாற் கண்ணோட்ட மில்லாத கண். (574) | ||
9/32 | கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்ட மின்மையு மில். (577) | ||
9/33 | எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்சான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். (582) | ||
9/31 | ஒற்றினா னொற்றிப் பொருடெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்த தில். (583) | ||
9/32 | சிறப்பறிய வொற்றின்கட் செய்யற்க செய்யிற் புறப்படுத்தா னாகு மறை. (590) | ||
9/27 | நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். (605) | ||
9/32 | வினைக்கண் வினைகெட லோம்பல் வினைக்குறை தீர்ந்தாரிற் றீர்ந்தன் றுலகு. (612) | ||
9/26 | தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும். (614) | ||
9/28 | பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை யின்மை பழி. (618) | ||
9/28 | தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். (619) | ||
9/32 | இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதா மேல். (627) | ||
9/31 | சொலல்வல்லன் சோர்வில னஞ்சா னவனை யிகல்வெல்லல் யார்க்கு மரிது. (647) | ||
9/29 | பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்ல றேற்றா தவர். (649) | ||
9/34 | சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட் கலத்துணீர் பெய்திரீஇ யற்று. (660) | ||
9/29 | செய்வினை செய்வான் செயன்முறை யவ்வினை யுள்ளறிவா னுள்ளங் கொளல். (677) | ||
9/31 | அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு. (684) | ||
9/29 | போற்றி னரியவை போற்றல் கடுத்தபின் றேற்றுதல் யார்க்கு மரிது. (693) | ||
9/27 | இளைய ரினமுறைய ரென்றிகழார் நின்ற வொளியோ டொழுகப் படும் (698) | ||
9/30 | அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் றொகையறிந்த தூய்மை யவர். (711) | ||
9/32 | கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார்முற் கற்ற செலச்சொல்லு வார். (722) | ||
9/23 | மணிநீரு மண்ணு மலையு மணிநிழற் காடு முடைய தரண். (742) | ||
9/29 | முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்ட தரண். (749) | ||
9/30 | இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை யெல்லாருஞ் செய்வர் சிறப்பு. (752) | ||
9/29 | சுழலு மிசைவேண்டி வேண்டா வுயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து. (777) | ||
9/29 | புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா னட்பாங் கிழமை தரும். (785) | ||
9/25 | கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை நீட்டி யளப்பதோர் கோல். (796) | ||
9/30 | பழைமை யெனப்படுவ தியாதெனின் யாதுங் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. (801) | ||
9/29 | பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க நோதக்க நட்டார் செயின். (805) | ||
9/28 | அழிவந்த செய்யினு மன்பறா ரன்பின் வழிவந்த கேண்மை யவர். (807) | ||
9/26 | கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையு முலகு. (809) | ||
9/34 | சொல்வணக்க மொன்னார்கட் கொள்ளற்க வில்வணக்கந் தீங்கு குறித்தமை யான். (827) | ||
9/26 | பேதைமை யென்பதொன் றியாதெனி னேதங்கொண் டூதியம் போக விடல். (831) | ||
9/28 | ஏதிலா ராரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வ முற்றக் கடை. (837) | ||
9/26 | மைய லொருவன் களித்தற்றாற் பேதைதன் கையொன் றுடைமை பெறின். (838) | ||
9/32 | கழா அக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். (840) | ||
9/26 | அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயிற் குற்ற மறையா வழி. (846) | ||
9/29 | நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கு மெளிது. (864) | ||
9/26 | எட்பக வன்ன சிறுமைத்தே யாயினு முட்பகை யுள்ளதாங் கேடு. (889) | ||
9/30 | கெடல்வேண்டிற் கேளாது செய்க வடல்வேண்டி னாற்று பவர்க ணிழுக்கு. (893) | ||
9/26 | மனையாளை யஞ்சு மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று. (904) | ||
9/32 | நட்டார் குறைமுடியார் நன்றற்றார் நன்னுதலாள் பெட்டாங் கொழுகு பவர். (908) | ||
9/31 | பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின் மாண்ட வறிவி னவர். (915) | ||
9/33 | கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கா லுள்ளான்கொ லுண்டதன் சோர்வு. (930) | ||
9/28 | அகடாரா ரல்ல லுழப்பர் சூதென்னு முகடியான் முடப்பட் டா ர். (936) | ||
9/29 | மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி யுணின். (942) | ||
9/29 | இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்குங் கழிபே ரிரையான்க ணோய். (946) | ||
9/26 | தீயன வன்றித் தெரியான் பெரிதுண்ணி னோயள வன்றிப் படும். (947) | ||
9/31 | இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச் செப்பமு நாணு மொருங்கு. (951) | ||
9/25 | சீரினுஞ் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். (962) | ||
9/26 | குன்றி னனை யாருங் குன்றுவர் குன்றுவ குன்றி யனைய செயின். (965) | ||
9/29 | குணநலஞ் சான்றோர் நலனே பிறநல மெந்நலத் துள்ளதூஉ மன்று. (982) | ||
9/27 | கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. (984) | ||
9/31 | பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால் கலத்தீமை யாற்றிரிந் தற்று. (1000) | ||
9/25 | ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர் தோற்ற நிலக்குப் பொறை. (1003) | ||
9/32 | ஏதம் பெருஞ்செல்வந் தான்றுவ்வான் றக்கார்க்கொன் றீத லியல்பிலா தான். (1006) | ||
9/27 | சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து. (1010) | ||
9/27 | இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்று நல்லா ளிலாத குடி. (1030) | ||
9/25 | இன்ப மொருவற் கிரத்த லிரந்தவை துன்ப முறாஅ வரின். (1052) | ||
9/31 | கரப்பில்லா நெஞ்சிற் கடனறிவார் முன்னின் றிரப்புமோ ரேஎ ருடைத்து, (1053) | ||
9/28 | யானோக்குங் காலை நிலநோக்கு நோக்காக்காற் றானோக்கி மெல்ல நகும். (1094) | ||
9/26 | ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுள. (1099) | ||
9/28 | கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்க ளென்ன பயனு மில. (1100) | ||
9/30 | உறுதோ றுயிர்தளிப்பத் தீண்டலாற் பேதைக் கமிழ்தி னியன்றன தோள். (1106) | ||
9/23 | மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற் காதலை வாழி மதி . (1118) | ||
9/29 | நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட லஞ்சுதும் வேபாக் கறிந்து . (1128) | ||
9/26 | நாணொடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடை காமுற்றா ரேறு மடல். (1133) | ||
9/28 | அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான். (1153) | ||
9/28 | பிரிவுரைக்கும் வன்கண்ண ராயி னரிதவர் நல்குவ ரென்னு நசை. (1156) | ||
9/27 | துறைவன் றுறந்தமை தூற்றாகொன் முன்கை யிறையிறவா நின்ற வளை. (1157) | ||
9/30 | கரத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க் குரைத்தலு நாணுத் தரும். (1162) | ||
9/29 | பெயலாற்றா நீருலந்த வுண்க ணுயலாற்றா வுய்வினோ யென்க ணிறுத்து. (1174) | ||
9/27 | வீழ்வாரி னின்சொற் பெறாஅ துலகத்து வாழ்வாரின் வன்கணா ரில். (1198) | ||
9/28 | உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு. (1200) | ||
9/28 | விளியுமெ னின்னுயிர் வேறல்ல மென்பா ரளியின்மை யாற்ற நினைந்து. (1209) | ||
9/30 | துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கா னெஞ்சத்த ராவர் விரைந்து. (1218) | ||
9/28 | புன்கண்ணை வாழி மருண்மாலை யெங்கேள்போல் வன்கண்ண தோநின் றுணை. (1222) | ||
9/34 | பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதையென் நெஞ்சு. (1248) | ||
9/28 | துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா வின்னு மிழத்துங் கவின். (1250) | ||
9/28 | காம மெனவொன்றோ கண்ணின்றென் னெஞ்சத்தை யாமத்து மாளுந் தொழில். (1252) | ||
9/30 | புலப்ப லெனச்சென்றேன் புல்லினே னெஞ்சங் கலத்த லுறுவது கண்டு. (1259) | ||
9/31 | வாளாற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல். (1261) | ||
9/30 | மணியிற் றிகழ்தரு நூல்போன் மடந்தை யணியிற் றிகழ்வதொன் றுண்டு. (1273) | ||
9/27 | தண்ணந் துறைவன் றணந்தமை நம்மினு முன்ன முணர்ந்த வளை . (1277) | ||
9/28 | தொடிநோக்கி மென்றோளு நோக்கி யடிநோக்கி யஃதாண் டவள்செய் தது. (1279) | ||
9/29 | பெண்ணினாற் பெண்மை யுடைத்தென்ப கண்ணினாற் காமநோய் சொல்லி யிரவு. (1280) | ||
9/31 | கண்ணிற் றுனித்தே கலங்கினாள் புல்லுத லென்னினுந் தான்விதுப் புற்று. (1290) | ||
9/28 | நாணு மறந்தே னவர்மறக் கல்லாவென் மாணா மடநெஞ்சிற் பட்டு. (1297) | ||
9/27 | புல்லா திராஅப் புலத்தை யவருறு மல்லனோய் காண்கஞ் சிறிது. (1301) | ||
9/24 | நீரும் நிழல தினிதே புலவியும் வீழுநர் கண்ணே யினிது. (1309) | ||
9/33 | பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. (1311) | ||
9/29 | இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக் கண்ணிறை நீர்கொண்டனள். (1315) | ||
9/25 | உணலினு முண்ட தறலினிது காமம் புணர்தலி னூட லினிது. (1326) | ||
10/28 | சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு. (27) | ||
10/33 | அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான். (30) | ||
10/26 | ஒல்லும் வகையா னறவினை யோவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல். (33) | ||
10/29 | அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு மிழுக்கா வியன்ற தறம். (35) | ||
10/27 | அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம் புறத்த புகழு மில. (39) | ||
10/33 | அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும் பிறன்பழிப்ப தில்லாயி னன்று. (49) | ||
10/30 | பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின். (54) | ||
10/30 | சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை. (57) | ||
10/33 | மக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர் சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு. (65) | ||
10/30 | இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (91) | ||
10/26 | பணிவுடைய னின்சொல னாத லொருவற் கணியல்ல மற்றுப் பிற. (95) | ||
10/30 | இனிய வுளவாக வின்னுத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (100) | ||
10/29 | நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல தன்றே மறப்பது நன்று. (108) | ||
10/29 | கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த வொன்றுநன் றுள்ளக் கெடும். (109) | ||
10/29 | கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி . (115) | ||
10/27 | ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயி னன்றாகா தாகி விடும் . (128) | ||
10/30 | அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. (150) | ||
10/30 | அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம் பேணா தழுக்கறுப் பான். (163) | ||
10/28 | அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார் வழுக்கியுங் கேடீன் பது. (165) | ||
10/28 | அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவ டவ்வையைக் காட்டி விடும். (167) | ||
10/29 | அவ்விய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவ்வியான் கேடு நினைக்கப் படும். (169) | ||
10/30 | சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். (173) | ||
10/31 | இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர். (174) | ||
10/32 | அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். (176) | ||
10/28 | துன்னியார் குற்றமுந் தூற்று மரபினா ரென்னைகொ லேதிலார் மாட்டு?. (188) | ||
10/25 | நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கு முரை. (193) | ||
10/32 | நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப் பண்பில்சொற் பல்லா ரகத்து. (194) | ||
10/26 | சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். (195) | ||
10/31 | பொருடீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீர்ந்த மாசறு காட்சி யவர். (199) | ||
10/28 | தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர் தீவினை யென்னுஞ் செருக்கு. (201) | ||
10/31 | பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வ நயனுடை யான்கட் படின். (216) | ||
10/32 | மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம் பெருந்தகை யான்கட் படின். (217) | ||
10/29 | இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர். (218) | ||
10/28 | அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. (226) | ||
10/27 | பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது. (227) | ||
10/27 | நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப் போற்றாது புத்தே ளுலகு. (234) | ||
10/34 | அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க் கிவ்வுலக மில்லாகி யாங்கு. (247) | ||
10/28 | பொருளற்றார் பூப்ப ரொருகா லருளற்றா ரற்றார்மற் றாத லரிது. (248) | ||
10/29 | அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற னுயிர்செகுத் துண்ணாமை நன்று. (259) | ||
10/30 | உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை யற்றே தவத்திற் குரு. (261) | ||
10/29 | ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு மெண்ணிற் றவத்தான் வரும். (264) | ||
10/28 | வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ மீண்டு முயலப் படும். (265) | ||
10/30 | கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி னாற்ற றலைப்பட் டவர்க்கு. (269) | ||
10/28 | மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி மறைந்தொழுகு மாந்தர் பலர். (278) | ||
10/27 | கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன வினைபடு பாலாற் கொளல். (279) | ||
10/27 | வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந் தீமை யிலாத சொலல். (291) | ||
10/27 | மனத்தோடு வாய்மை மொழியிற் றவத்தொடு தானஞ்செய் வாரிற் றலை. (295) | ||
10/28 | மறுத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய பிறத்த லதனான் வரும். (303) | ||
10/27 | இணரெரி தோய்வன்ன வின்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. (308) | ||
10/28 | செய்யாமை செற்றர்க்கு மின்னாத செய்தபி னுய்யா விழுமந்தரும். (313) | ||
10/27 | அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய் தந்நோய்போற் போற்றாக் கடை (315) | ||
10/32 | பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா பிற்பகற் றாமே வரும். (319) | ||
10/29 | ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று. (323) | ||
10/27 | நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் கொல்லாமை சூழு நெறி. (324) | ||
10/31 | நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக் கொன்றாகு மாக்கங் கடை. (328) | ||
10/32 | உயிருடம்பி னீக்கியா ரென்ப செயிருடம்பிற் செல்லாத்தீ வாழ்க்கை யவர். (330) | ||
10/28 | அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா லற்குப வாங்கே செயல். (333) | ||
10/25 | இருவேறுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு. (374) | ||
10/24 | படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு முடையா னரசரு ளேறு. (381) | ||
10/30 | இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த வகுத்தலும் வல்ல தரசு. (385) | ||
10/29 | தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறு மறிவு. (396) | ||
10/28 | தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். (399) | ||
10/26 | எனைத்தானு நல்லவை கேட்க வனைத்தானு மான்ற பெருமை தரும். (416) | ||
10/32 | பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர். (417) | ||
10/26 | குற்றமே காக்க பொருளாகக் குற்றமே யற்றந் தரூஉம் பகை!. (434) | ||
10/32 | தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி னென்குற்ற மாகு மிறைக்கு. (436) | ||
10/26 | தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. (444) | ||
10/28 | மனநல மன்னுயிர்க் காக்க மினநல மெல்லாப் புகழுந் தரும். (457) | ||
10/32 | நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தி னல்லற் படுப்பதூஉ மில். (460) | ||
10/26 | தெளிவி லதனைத் தொடங்கா ரிளிவென்னு மேதப்பா டஞ்சு பவர். (464) | ||
10/29 | எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு கொள்ளாத கொள்ளா துலகு . (470) | ||
10/29 | நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி னுயிர்க்கிறுதி யாகி விடும் (476) | ||
10/30 | அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல வில்லாகித் தோன்றாக் கெடும் (479) | ||
10/30 | அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின் றிறந்தெரிந்து தேறப் படும். (501) | ||
10/34 | சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன் . (524) | ||
10/29 | தமராகித் தற்றுறந்தார் சுற்ற மமராமைக் காரண மின்றி வரும் . (529) | ||
10/27 | முன்னுறக் காவா திழுக்கியான் றன்பிழை பின்னூ றிரங்கி விடும் . (535) | ||
10/34 | இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. (539) | ||
10/28 | இறைகாக்கும் வையக மெல்லா மவனை முறைகாக்கும் முட்டாச் செயின். (547) | ||
10/22 | நாடொறு நாடி முறைசெய்யா மன்னவ னாடொறு நாடு கெடும் . (553) | ||
10/33 | மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேன் மன்னாவா மன்னர்க் கொளி. (556) | ||
10/31 | தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தா லொத்தங் கொறுப்பது வேந்து. (561) | ||
10/32 | இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்த னுறைகடுகி யொல்லைக் கெடும்: (564) | ||
10/29 | கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல தில்லை நிலக்குப் பொறை. (570) | ||
10/32 | பெயக்கண்டு நஞ்சுண் டமையவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். (580) | ||
10/29 | ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டுந் தெற்றென்க மன்னவன் கண். (581) | ||
10/27 | கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டு முகாஅமை வல்லதே யொற்று. (585) | ||
10/31 | உள்ளுவ தெல்லா முயர்வுள்ளன் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. (596) | ||
10/27 | உள்ள மிலாதவ ரெய்தா ருலகத்து வள்ளிய மென்னுஞ் செருக்கு. (598) | ||
10/24 | மடியை மடியா வொழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர். (602) | ||
10/32 | படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார் மாண்பய னெய்த லரிது. (606) | ||
10/31 | இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து மாண்ட வுஞற்றி லவர். (607) | ||
10/28 | வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையா னுள்ளத்தி னுள்ளக் கெடும். (622) | ||
10/29 | இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்தன் னொன்னார் விழையுஞ் சிறப்பு. (630) | ||
10/28 | நாநல மென்னு நலனுடைமை யந்நலம் யாநலத் துள்ளதூஉ மன்று. (641) | ||
10/31 | விரைந்து தொழில்கேட்கு ஞால நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். (648) | ||
10/29 | சூழ்ச்சி முடிவு துணிவெய்த லத்துணிவு தாழ்ச்சியுட் தங்குத றீது. (671) | ||
10/28 | தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை. (672) | ||
10/30 | தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது. (685) | ||
10/32 | அகலா தணுகாது தீக்காய்வார் போல்க விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். (691) | ||
10/30 | செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையு மவித்தொழுக லான்ற பெரியா ரகத்து. (694) | ||
10/27 | கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று மாறாநீர் வையக் கணி. (701) | ||
10/28 | ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல். (702) | ||
10/30 | ஆற்றி னளவறிந்து கற்க வவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு (725) | ||
10/29 | பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையு ணன்கு செலச்சொல்லா தார். (728) | ||
10/29 | தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு. (731) | ||
10/28 | ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. (740) | ||
10/30 | உயர்வகலந் திண்மை யருமையிந் நானகி னமைவர ணென்றுரைக்கு நூல். (743) | ||
10/30 | முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வ தரண். (748) | ||
10/27 | அறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து தீதின்றி வந்த பொருள். (754) | ||
10/31 | உலைவிடத் தூறஞ்சா வன்கண் டொலைவிடத்துத் தொல்படைக் கல்லா லரிது. (762) | ||
10/28 | ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை நாக முயிர்ப்பக் கெடும். (763) | ||
10/28 | மறமான மாண்ட வழிச்செலவு தேற்ற மெனநான்கே யேமம் படைக்கு. (766) | ||
10/28 | பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றக்கா லூராண்மை மற்றத னெஃகு. (773) | ||
10/33 | நகுதற் பொருட்டன்று நட்டன் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு. (784) | ||
10/25 | பேதை பெருங்கெழீஇ நட்பி னறிவுடையா ரேதின்மை கோடி யுறும். (816) | ||
10/28 | நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற் பத்தடுத்த கோடி யுறும். (817) | ||
10/23 | நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில். (833) | ||
10/32 | ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப் பேதையிற் பேதையா ரில். (834) | ||
10/27 | பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட் பீழை தருவதொன் றில். (839) | ||
10/27 | கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉ மையந் தரும். (845) | ||
10/27 | ஏவவுஞ் செய்கலான் றான்றேறா னவ்வுயிர் போஒ மளவுமோர் நோய். (848) | ||
10/30 | உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும். (850) | ||
10/31 | இகலென்னு மெவ்வநோய் நீக்கிற் றவலில்லாத் தாவில் விளக்கந் தரும். (853) | ||
10/27 | காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும். (866) | ||
10/26 | கல்லான் வெகுளுஞ் சிறுபொரு ளெஞ்ஞான்று மெல்லானை யொல்லா தொளி. (870) | ||
10/34 | தற்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவ னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று. (875) | ||
10/32 | உயிர்ப்ப வுளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். (880) | ||
10/31 | உட்பகை அஞ்சித்தற் காக்க வுலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும். (883) | ||
10/29 | ஒன்றாமை யொன்றியார் கட்படி னெஞ்ஞான்றும் பொன்றாமை யொன்ற லரிது. (886) | ||
10/28 | ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். (899) | ||
10/27 | இமையாரின் வாழினும் பாடிலரே யில்லா ளமையார்தோ ளஞ்சு பவர். (906) | ||
10/25 | கையறியாமை யுடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல். (925) | ||
10/29 | பழகிய செல்வமும் பண்புங் கெடுக்குங் கழகத்துக் காலை புகின். (937) | ||
10/26 | உடைசெல்வ மூணொளி கல்வியென் றைந்து மடையாவா மாயங் கொளின். (939) | ||
10/30 | நோய்நாடி நோயமுதல் நாடி யதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். (948) | ||
10/28 | நகையீகை யின்சொ லிகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு. (953) | ||
10/29 | அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார் குன்றுவ செய்த லிலர். (954) | ||
10/25 | இன்றிய மையாச் சிறப்பின வாயினுங் குன்ற வருப விடல். (961) | ||
10/33 | ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலினந்நிலையே கெட்டா னெனப்படுத னன்று. (967) | ||
10/23 | இளிவரின் வாழாத மான முடையா ரொளிதொழு தேத்து முலகு. (970) | ||
10/23 | பெருமை யுடையவ ராற்றுவா ராற்றி னருமை யுடைய செயல். (975) | ||
10/33 | கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு (981) | ||
10/27 | ஆற்றுவா ராற்றல் பணித லதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை. (985) | ||
10/28 | ஊழி பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக் காழி யெனப்படு வார். (989) | ||
10/28 | எச்சமென் றென்றெண்ணுங் கொல்லோ வொருவரா னச்சப் படாஅ தவன். (1004) | ||
10/25 | கருமத்தா னாணுத னாணுத் திருநுத னல்லவர் நாணுப் பிற. (1011) | ||
10/30 | ஊணுடை யெச்ச முயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு. (1012) | ||
10/26 | நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர். (1016) | ||
10/28 | குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பி னலஞ்சுடு நாணின்மை நின்றக் கடை. (1019) | ||
10/27 | ஆள்வினையு மான்ற வறிவு மெனவிரண்டி னீள்வினையா னீளுங் குடி . (1022) | ||
10/32 | நல்லாண்மை யென்ப தொருவற்குத் தான்பிறந்த வில்லாண்மை யாக்கிக் கொளல். (1026) | ||
10/29 | உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை யெல்லாம் பொறுத்து. (1032) | ||
10/28 | இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர். (1035) | ||
10/26 | செல்லான் கிழவ னிருப்பி னிலம்புலந் தில்லாளி னூடி விடும். (1039) | ||
10/30 | இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மா ஞால மரப்பாவை சென்றுவந் தற்று. (1058) | ||
10/26 | பிணையேர் மடநோக்கு நாணு முடையாட் கணியெவனோ வேதில தந்து. (1089) | ||
10/30 | குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண் சிறக்கணித்தாள் போல நகும். (1095) | ||
10/31 | நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற் றண்ணென்னுந் தீயாண்டுப் பெற்றா ளிவள். (1104) | ||
10/30 | அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு நல்ல படாஅ பறை. (1115) | ||
10/28 | உடம்பொ டுயிரிடை யென்னமற் றன்ன மடந்தையொ டெம்மிடை நட்பு. (1122) | ||
10/29 | கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருவரார் நுண்ணியரெங் காத லவர் . (1126) | ||
10/29 | இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே யேதில ரென்னுமிவ் வூர் . (1129) | ||
10/23 | நோனா வுடம்பு முயிரு மடலேறு நாணினை நீக்கி நிறுத்து . (1132) | ||
10/29 | நிறையரியர் மன்னளிய ரென்னாது காம மறையிறந்து மன்று படும் . (1138) | ||
10/28 | யாங்கண்ணிற் காண நகுப வறிவில்லார் யாம்பட்ட தாம்படா வாறு . (1140) | ||
10/28 | உறாஅதோ வூரறிந்த கௌவை யதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து. (1143) | ||
10/25 | தொடிற்சுடி னல்லது காமநோய் போல விடிற்சுட லாற்றுமோ தீ. (1159) | ||
10/33 | உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோவென் கண். (1170) | ||
10/27 | கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழு மிதுநகத் தக்க துடைத்து. (1173) | ||
10/26 | பேணாது பெட்டா ருளர்மன்னோ மற்றவர்க் காணா தமைவில கண். (1178) | ||
10/35 | நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க் குரைக்கோ பிற. (1181) | ||
10/28 | உவக்காணெங் காதலர் செல்வா ரிவக்காணென் மேனி பசப்பூர் வது. (1185) | ||
10/25 | ஒருதலையா னின்னாது காமங்காப் போல இருதலை யானு மினிது. (1196) | ||
10/28 | உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற் கள்ளினுங் காம மினிது. (1201) | ||
10/27 | மற்றியா னென்னுளேன் மன்னோ வவரொடியா னுற்றநா ளுள்ள வுளேன். (1206) | ||
10/34 | கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க் குயலுண்மை சாற்றுவேன் மன். (1212) | ||
10/27 | நனவினா னல்காக் கொடியார் கனவினா னென்னெம்மைப் பீழிப் பது. (1217) | ||
10/26 | தணந்தமை சால வறிவிப்ப போலு மணந்தநாள் வீங்கிய தோள். (1233) | ||
10/27 | முயங்கிய கைகளை யூக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல். (1238) | ||
10/29 | கண்ணின் பசப்போ பருவர லெய்தின்றே யொண்ணுதல் செய்தது கண்டு. (1240) | ||
10/32 | காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபி னீங்குமென் மென்றோட் பசப்பு. (1265) | ||
10/33 | கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்ணிறைந்த நீர்மை பெரிது. (1272) | ||
10/31 | செறிதொடி செய்திறந்த கள்ள முறுதுயர் தீர்க்கு மருந்தொன் றுடைத்து. (1275) | ||
10/31 | பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி யன்பின்மை சூழ்வ துடைத்து. (1276) | ||
10/31 | உய்த்த லறிந்து புனல்பாய் பவரேபோற் பொய்த்த லறிந்தேன் புலந்து. (1287) | ||
10/27 | உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது மிக்கற்றா னீள விடல். (1302) | ||
10/31 | நினைத்திருந்து நோக்கினுங் காயு மனைத்துநீர் யாருள்ளி நோக்கினீ ரென்று. (1320) | ||
10/27 | இல்லை தவறவர்க் காயினு மூடுதல் வல்ல தவரளிக்கு மாறு. (1321) | ||
10/29 | தவறில ராயினுந் தாம் வீழ்வார் மென்றோ ளகறலி னாங்கொன் றுடைத்து. (1325) | ||
10/29 | ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங் கூடி முயங்கப் பெறின். (1330) | ||
11/30 | வானின் றுலகம் வழங்கி வருதலாற் றானமிழ்த மென்றுணரற் பாற்று. (11) | ||
11/28 | இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு. (23) | ||
11/25 | நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். (28) | ||
11/33 | தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங் கைம்புலத்தா றோம்ப றலை. (43) | ||
11/30 | ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை நோற்பாரி னோன்மை யுடைத்து. (48) | ||
11/30 | பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த மக்கட்பே றல்ல பிற. (61) | ||
11/30 | அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர் புன் கணீர் பூசல் தரும். (71) | ||
11/31 | இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந் தின் றுணைத்துணை வேள்விப் பயன். (87) | ||
11/27 | இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ வன்சொல் வழங்கு வது. (99) | ||
11/28 | செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும் வானகமு மாற்ற லரிது. (101) | ||
11/27 | தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின். (111) | ||
11/28 | வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவுந் தமபோற் செயின் (120) | ||
11/35 | கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி யறம்பார்க்கு மாற்றி னுழைந்து . (130) | ||
11/29 | ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி னேதம் படுபாக் கறிந்து . (136) | ||
11/30 | ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி னெய்துவ ரெய்தாப் பழி . (137) | ||
11/31 | அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல, தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (151) | ||
11/31 | அஃகாமை செலவத்திற் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். (178) | ||
11/31 | புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத லறங்கூறு மாக்கந் தரும். (183) | ||
11/34 | ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பிற் றீதுண்டோ மன்னு முயிர்க்கு. (190) | ||
11/29 | தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார் தோன்றலிற் றோன்றாமை நன்று. (236) | ||
11/27 | புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை யிகழ்வாரை நோவ தெவன்?. (237) | ||
11/26 | வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய வாழ்வாரே வாழா தவர். (240) | ||
11/30 | பொருணீங்கிப் பொச்சாந்தா ரென்ப ரருணீங்கி யல்லவை செய்தொழுகு வார். (246) | ||
11/35 | தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா ரவஞ்செய்வா ராசையுட் பட்டு. (266) | ||
11/30 | வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க ளைந்து மகத்தே நகும். (271) | ||
11/28 | மழித்தலு நீட்டலும் வேண்டா வுலகம் பழித்த தொழித்து விடின். (280) | ||
11/32 | எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. (299) | ||
11/25 | நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற் பகையு முளவோ பிற. (304) | ||
11/29 | நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். (320) | ||
11/27 | நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும் வாள துணர்வார்ப் பெறின். (334) | ||
11/29 | இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி மாசறு காட்சி யவர்க்கு. (352) | ||
11/31 | ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு. (354) | ||
11/25 | காமம் வெகுளி மயக்க மிவை மூன்ற னாமங் கெடக்கெடு நோய். (360) | ||
11/28 | வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை யாண்டு மஃதொப்ப தில். (363) | ||
11/32 | வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது. (377) | ||
11/28 | கொடையளி செங்கோல் குடியோம்ப னான்கு முடையானாம் வேந்தர்க் கொளி. (390) | ||
11/28 | உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரித லனைத்தே புலவர் தொழில் (394) | ||
11/27 | யாதானு நாடாமா லூராமா லென்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. (397) | ||
11/27 | கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. (400) | ||
11/29 | இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே யொழுக்க முடையார்வாய்ச் சொல். (415) | ||
11/33 | எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. (424) | ||
11/27 | உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங் கூம்பலு மில்ல தறிவு. (425) | ||
11/30 | உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். (442) | ||
11/30 | சூழ்வார்கண் ணாக வொழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். (445) | ||
11/27 | இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். (448) | ||
11/26 | மனத்து ளதுபோலக் காட்டி யொருவற் கினத்துள தாகு மறிவு. (454) | ||
11/33 | தெரிந்த வினத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க் கரும்பொருள் யாதொன்று மில். (462) | ||
11/27 | எண்ணித் துணிக கருமந் துணிந்தபி னெண்ணுவ மென்ப திழுக்கு . (467) | ||
11/31 | தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின்னல் லது . (491) | ||
11/28 | சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா னூக்க மழிந்து விடும் . (498) | ||
11/29 | பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங் கருமமே கட்டளைக் கல். (505) | ||
11/27 | நன்மையுந் தீமையு நாடி நலம்புரிந்த தன்மையா னாளப் படும் . (511) | ||
11/26 | வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை யாராய்வான் செய்க வினை . (512) | ||
11/24 | நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. (520) | ||
11/30 | பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின் மருங்குடையார் மாநிலத் தில். (526) | ||
11/29 | பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி னதுநோக்கி வாழ்வார் பலர். (528) | ||
11/26 | முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி யொல்லாது வானம் பெயல். (559) | ||
11/33 | அருஞ்செவ்வி யின்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்ன துடைத்து. (565) | ||
11/31 | கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த னடுமுரண் டேய்க்கு மரம். (567) | ||
11/28 | கண்ணோட்ட மென்னுங் கழிபெருங் காரிகை யுண்மையா னுண்டிவ் வுலகு. (571) | ||
11/29 | கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க் குரிமை யுடைத்திவ் வுலகு. (578) | ||
11/32 | வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங் கனைவரையு மாராய்வ தொற்று. (584) | ||
11/28 | ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோ ரொற்றினா லொற்றிக் கொளல். (588) | ||
11/29 | உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார் மரமக்க ளாதலே வேறு. (600) | ||
11/30 | மடிமை குடிமைக்கட் டங்கிற்றன் னொன்னார்க் கடிமை புகுத்தி விடும். (608) | ||
11/28 | இடுக்கண் வருங்கா னகுக வதனை யடுத்தூர்வ தஃதொப்ப தில். (621) | ||
11/28 | அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென் றோம்புத றேற்றா தவர். (626) | ||
11/30 | தெரிதலுந் தேர்ந்து செயலு மொருதலையாச் சொல்லலும் வல்ல தமைச்சு. (634) | ||
11/31 | ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. (642) | ||
11/30 | கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல். (643) | ||
11/33 | வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடன் மாட்சியின் மாசற்றார் கோள். (646) | ||
11/28 | துணைநல மாக்கந் தரூஉம் வினைநலம் வேண்டிய வெல்லாந் தரும். (651) | ||
11/29 | ஊறொரா லுற்றபி னொல்காமை யிவ்விரண்டி னாறென்ப ராய்ந்தவர் கோள். (662) | ||
11/32 | எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டா துலகு. (670) | ||
11/33 | ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே யொல்லாக்காற் செல்லும்வாய் நோக்கிச் செயல் (673) | ||
11/28 | பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்து மிருடீர வெண்ணிச் செயல். (675) | ||
11/33 | உறைசிறியா ருண்ணடுங்க லஞ்சிக் குறைபெறிற் கொள்வர் பெரியார்ப் பணிந்து. (680) | ||
11/27 | மன்னர் விழைப விழையாமை மன்னரான் மன்னிய வாக்குந் தரும். (692) | ||
11/28 | வேட்பன சொல்லி வினையில வெஞ்ஞான்றும் கேட்பினுஞ் சொல்லா விடல். (697) | ||
11/28 | நன்றென்ற வற்றுள்ளு நன்றே முதுவருண் முந்து கிளவாச் செறிவு. (715) | ||
11/32 | உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன் பாத்தியு ணீர்சொரிந் தற்று. (718) | ||
11/31 | வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் றொகையறிந்த தூய்மை யவர். (721) | ||
11/29 | பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத் தஞ்சு மவன்கற்ற நூல் (727) | ||
11/29 | பெரும்பொருளாற் பெட்டக்க தாகி யருங்கேட்டா லாற்ற விளைவது நாடு. (732) | ||
11/27 | சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை யூக்க மழிப்ப தரண். (744) | ||
11/29 | முற்றியு முற்றா தெறிந்து மறைப்படுத்தும் பற்றற் கரிய தரண். (747) | ||
11/30 | அடற்றகையு மாற்றலு மில்லெனினுந் தானை படைத்தகையாற் பாடு பெறும். (768) | ||
11/29 | இனைய ரிவரெமக் கின்னம்யா மென்று புனையினும் புல்லென்னு நட்பு. (790) | ||
11/33 | உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க வல்லற்க ணாற்றறுப்பார் நட்பு. (798) | ||
11/29 | விழையார் விழையப் படுப பழையார்கட் பண்பிற் றலைப்பிரியா தார். (810) | ||
11/26 | அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை யின்மையா வையா துலகு. (841) | ||
11/27 | அறிவிலா னெஞ்சுவந் தீதல் பிறிதியாது மில்லை பெறுவான் றவம். (842) | ||
11/29 | அன்பில னான்ற துணையிலன் றான்றுவ்வா னென்பரியு மேதிலான் றுப்பு. (862) | ||
11/34 | வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க் கினிது. (865) | ||
11/33 | குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க் கினனிலனா மேமாப் புடைத்து. (868) | ||
11/27 | வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க சொல்லே ருழவர் பகை. (872) | ||
11/27 | நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க மென்மை பகைவ ரகத்து. (877) | ||
11/29 | வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு!. (882) | ||
11/29 | உறன்முறையானுட்பகை தோன்றி னிறன்முறையா னேதம் பலவுந் தரும். (885) | ||
11/27 | செப்பின் புணர்ச்சிபோற் கூடினுங் கூடாதே யுட்பகை யுற்ற குடி. (887) | ||
11/32 | வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு மென்னாந் தகைமாண்ட தக்கார் செறின். (897) | ||
11/32 | குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து. (898) | ||
11/27 | பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும். (902) | ||
11/33 | பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்க மிருட்டறையி லேதில் பிணந்தழீஇ யற்று. (913) | ||
11/31 | நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள். (917) | ||
11/28 | வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப் பூரியர்க ளாழு மளறு. (919) | ||
11/30 | களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத் தொளித்ததூஉ மாங்கே மிகும். (928) | ||
11/32 | ஒன்றெய்தி நூறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொ னன்றெய்தி வாழ்வதோ ராறு. (932) | ||
11/28 | அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு பெற்றா னெடிதுய்க்கு மாறு. (943) | ||
11/30 | அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து. (944) | ||
11/32 | சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்துமென் பார். (956) | ||
11/29 | சிறியா ருணர்ச்சியு ளில்லை பெரியாரைப் பேணிக்கொள் வேமென்னு நோக்கு. (976) | ||
11/33 | இறப்பே புரிந்த தொழிற்று ஆம்-சிறப்பும்தான் சீர் அல்லவர்கண் படின். (977) | ||
11/27 | நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டு முலகு. (994) | ||
11/31 | நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன் றிருள். (999) | ||
11/29 | சூழாமற் றானே முடிவெய்துந் தங்குடியைத் தாழா துஞற்று பவர்க்கு. (1024) | ||
11/31 | அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்து மாற்றுவார் மேற்றே பொறை. (1027) | ||
11/28 | குடிசெய்வார்க் கில்லை பருவ மடிசெய்து மானங் கருதக் கெடும். (1028) | ||
11/25 | சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனா லுழங்து முழவே தலை. (1031) | ||
11/27 | தொல்வரவுந் தோலுங் கெடுக்குந் தொகையாக நல்குர வென்னு நசை. (1043) | ||
11/28 | அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். (1047) | ||
11/32 | இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ள முள்ளு ளுவப்ப துடைத்து. (1057) | ||
11/31 | அகப்பட்டி யாவாரைக் காணி னவரின் மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ். (1074) | ||
11/29 | அணங்கொ லாய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொன் மாலுமென் னெஞ்சு. (1081) | ||
11/27 | தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொ றாமரைக் கண்ணா னுலகு. (1103) | ||
11/24 | வீழு மிருவர்க் கினிதே வளியிடை போழப் படாஅ முயக்கு . (1108) | ||
11/31 | மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண் பலர்காணும் பூவொக்கு மென்று . (1112) | ||
11/28 | அனிச்சமு மன்னத்தின் றூவியு மாத ரடிக்கு நெருஞ்சிப் பழம் . (1120) | ||
11/28 | கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழுந் திருநுதற் கில்லை யிடம் . (1123) | ||
11/27 | தொடலைக் குறுந்தொடி தந்தாண் மடலொடு மாலை யுழக்குந் துயர் . (1135) | ||
11/30 | மடலூர்தல் யாமத்து முள்ளுவேன் மன்ற படலொல்லா பேதைக்கென் கண் . (1136) | ||
11/26 | அறிகிலா ரெல்லாரு மென்றேயென் காம மறுகின் மறுகு மருண்டு . (1139) | ||
11/24 | ஊரவர் கௌவை யெருவாக வன்னைசொன் னீராக நீளுமிந் நோய். (1147) | ||
11/29 | செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை. (1151) | ||
11/33 | அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்னிருந்து வாழ்வார் பலர். (1160) | ||
11/30 | இன்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்காற் றுன்ப மதனிற் பெரிது. (1166) | ||
11/30 | தெரிந்துணரா நோக்கிய வுண்கண் பரிந்துணராப் பைத லுழப்ப தெவன். (1172) | ||
11/30 | அவர்தந்தா ரென்னுந் தகையா லிவர்தந்தென் மேனிமே லூரும் பசப்பு. (1182) | ||
11/34 | புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தே னவ்வளவி லள்ளிக்கொள் வற்றே பசப்பு. (1187) | ||
11/31 | பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றா ரெனின். (1190) | ||
11/30 | தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி. (1191) | ||
11/28 | வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅ ரெனின். (1194) | ||
11/30 | எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன் றில். (1202) | ||
11/29 | பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள். (1234) | ||
11/25 | தொடியொடு தோணெகிழ நோவ லவரைக் கொடிய ரெனக்கூற னொந்து. (1236) | ||
11/28 | முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண். (1239) | ||
11/30 | செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ யுற்றா ரறிவதொன் றன்று. (1255) | ||
11/31 | வினைகலந்து வென்றீ கவேந்தன் மனைகலந்து மாலை யயர்கம் விருந்து. (1268) | ||
11/26 | மலரினு மெல்லிது காமஞ் சிலரதன் செவ்வி தலைப்படு வார். (1289) | ||
11/32 | இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று. (1294) | ||
11/28 | கோட்டுப்பூச் சூடினுங் காயு மொருந்தியைக் காட்டிய சூடினீ ரென்று. (1313) | ||
12/32 | இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (5) | ||
12/26 | அன்பு மறனு முடத்தாயி னில்வாழ்க்கை புண்பும் பயனு மது. (45) | ||
12/31 | எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் (62) | ||
12/31 | தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லா மினிது. (68) | ||
12/31 | நயனீன்று நன்மை பயக்கும் பயனீன்று பண்பிற் றலைப்பிரியாச் சொல் (97) | ||
12/29 | உதவி வரைத்தன் றுதவி யுதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. (105) | ||
12/30 | யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (127) | ||
12/30 | பரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித் தேரினு மஃதே துணை . (132) | ||
12/28 | ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல் . (139) | ||
12/29 | எளிதென வில்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. (145) | ||
12/30 | பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறனொன்றோ வான்ற வொழுக்கு. (148) | ||
12/30 | நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமு மாங்கே தரும். (171) | ||
12/29 | இறலீனு மெண்ணாது வெஃகின் விறலீனும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு. (180) | ||
12/27 | அரும்பய னாயு மறிவினார் சொல்லார் பெரும்பய னில்லாத சொல். (198) | ||
12/30 | மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி னறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு. (204) | ||
12/27 | புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே யொப்புரவி னல்ல பிற. (213) | ||
12/30 | ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். (214) | ||
12/28 | மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப தன்னுயி ரஞ்சும் வினை. (244) | ||
12/28 | தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா னெங்ஙன மாளு மருள். (251) | ||
12/31 | படைகொண்டார் நெஞ்சம்போ னன்றூக்கா தொன்ற னுடல்சுவை யுண்டார் மனம். (253) | ||
12/27 | கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி யெல்லா வுயிருந் தொழும். (260) | ||
12/29 | தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை யஃதிலார் மேற்கொள் வது. (262) | ||
12/34 | தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று. (274) | ||
12/29 | பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின். (292) | ||
12/30 | சினமென்னுஞ் சேர்ந்தாரைக்கொல்லி யினமென்னு மேமப் புணையைச் சுடும். (306) | ||
12/32 | சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள். (311) | ||
12/30 | குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே யுடம்பொ டுயிரிடை நட்பு. (338) | ||
12/28 | பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு. (347) | ||
12/31 | கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி. (356) | ||
12/29 | இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந் துன்பத்துட் டுன்பங் கெடின். (369) | ||
12/25 | பேதைப் படுக்கு மிழவூ ழறிவகற்று மாகலூ ழுற்றக் கடை. (372) | ||
12/26 | நுண்மா ணுழைபுல மில்லா னெழினலம் மண்மாண் புனைபாவை யற்று. (407) | ||
12/23 | எவ்வ துறைவ துலக முலகத்தோ டவ்வ துறைவ தறிவு. (426) | ||
12/31 | வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். (435) | ||
12/29 | மனநலத்தி னாகு மறுமைமற் றஃது மினநலத்தி னேமாப் புடைத்து, (459) | ||
12/32 | வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந் துணைவலியுந் தூக்கிச் செயல் (471) | ||
12/27 | பருவத்தோ டொட்ட வொழுக றிருவினைத் தீராமை யார்க்குங் கயிறு. (482) | ||
12/29 | ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து . (486) | ||
12/28 | நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலி னீங்கி னதனைப் பிற . (495) | ||
12/32 | குடிப்பிறந்து குற்றத்தி னீங்கி வடுப்பரியு நாணுடையான் கட்டே தெளிவு (502) | ||
12/30 | பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. (532) | ||
12/25 | வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன் கோனோக்கி வாழுங் குடி. (542) | ||
12/26 | வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின். (546) | ||
12/31 | குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் றொழில். (549) | ||
12/24 | வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங் கோலொடு நின்றா னிரவு . (552) | ||
12/29 | செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும். (569) | ||
12/27 | உடைய ரெனப்படுவ தூக்கமஃ தில்லா ருடைய துடையரோ மற்று. (591) | ||
12/27 | பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். (599) | ||
12/28 | குடியென்னுங் குன்றா விளக்க மடியென்னு மாசூர மாய்ந்து கெடும். (601) | ||
12/32 | இன்பம் விழையான் வினைவிழைவான் றன்கேளிர் துன்பந் துடைத்தூன்றுந் தூண். (615) | ||
12/27 | முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை யின்மை புகுத்தி விடும். (616) | ||
12/27 | ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித் தாழா துஞற்று பவர். (620) | ||
12/30 | மடுத்த வாயெல்லாம் பகடன்னா னுற்ற விடுக்க ணிடர்ப்பா டுடைத்து. (624) | ||
12/26 | அடுக்கி வரினு மழிவிலா னுற்ற விடுக்க ணிடுக்கட் படும். (625) | ||
12/27 | இன்பம் விழையா னிடும்பை யியல்பென்பான் றுன்ப முறுத லிலன். (628) | ||
12/29 | இன்பத்து ளின்பம் விழையாதான் றுன்பத்துட் டுன்ப முறுத லிலன். (629) | ||
12/29 | முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர் திறப்பா டிலாஅ தவர். (640) | ||
12/28 | திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும் பொருளு மதனினூஉங் கில். (644) | ||
12/31 | வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும். (665) | ||
12/32 | உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள் பெருந்தேர்க் கச்சாணி யன்னா ருடைத்து (667) | ||
12/31 | அன்பறி வாராய்ந்த சொல்வண்மை தூதுரைப்பார்க் கின்றி யமையாத மூன்று. (682) | ||
12/29 | எப்பொருளு மோரார் தொடராமற் றப்பொருளை விட்டக்காற் கேட்க மறை. (695) | ||
12/29 | பழைய மெனக் கருதிப் பண்பல்ல செய்யுங் கெழுதகைமை கேடு தரும். (700) | ||
12/29 | அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங் கடுத்தது காட்டு முகம். (706) | ||
12/28 | முகநோக்கி நிற்க வமையு மகநோக்கி யுற்ற துணர்வார்ப் பெறின். (708) | ||
12/34 | அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉ மில். (713) | ||
12/33 | புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க நல்லவையு ணன்கு செலச்சொல்லு வார். (719) | ||
12/30 | வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடெ னுண்ணவை யஞ்சு பவர்க்கு. (726) | ||
12/28 | பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள். (751) | ||
12/30 | ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு ளேனை யிரண்டு மொருங்கு. (760) | ||
12/29 | உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையு ளெல்லாந் தலை. (761) | ||
12/28 | கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்நிற்கு மாற்ற லதுவே படை. (765) | ||
12/33 | விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி னோட்டன்றோ வன்க ணவர்க்கு. (775) | ||
12/30 | நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி யொல்லும்வா யூன்று நிலை. (789) | ||
12/30 | குணனுங் குடிமையுங் குற்றமுங் குன்றா வினனு மறிந்தியாக்க நட்பு. (793) | ||
12/25 | ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார் கேண்மை யொரீஇ விடல். (797) | ||
12/31 | நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற் குப்பாதல் சான்றோர் கடன். (802) | ||
12/27 | ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல் (818) | ||
12/28 | நட்டார்போ னல்லவை சொல்லினு மொட்டார்சொ லொல்லை யுணரப் படும். (826) | ||
12/31 | அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்குஞ் செய்த லரிது. (843) | ||
12/25 | அருமறை சோரு மறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. (847) | ||
12/28 | மிகன்மேவன் மெய்ப்பொருள் காணா ரிகன்மேவ லின்னா வறிவி னவர். (857) | ||
12/27 | ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப் பல்லார்ப் பகைகொள் பவன். (873) | ||
12/32 | பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் றகைமைக்கட் டங்கிற் றுலகு. (874) | ||
12/32 | யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர். (895) | ||
12/34 | பயன்றூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்றூக்கி நள்ளா விடல். (912) | ||
12/31 | உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங் கட்காதல் கொண்டொழுகு வார். (921) | ||
12/34 | உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவ ரெஞ்ஞான்றுங் கள்ளொற்றிக் கண்சாய் பவர். (927) | ||
12/27 | சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூதின் வறுமை தருவதொன் றில். (934) | ||
12/27 | மாறுபா டில்லாத வுண்டி மறுத்துண்ணி னூறுபா டில்லை யுயிர்க்கு, (945) | ||
12/29 | இன்மை யொருவற் கிளிவன்று சால்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின். (988) | ||
12/33 | எண்பதத்தா லெய்த லெளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை யென்னும் வழக்கு. (991) | ||
12/30 | நாணா லுயிரைத் துறப்ப ருயிர்ப்பொருட்டா னாண்டுறவார் நாணாள் பவர் (1017) | ||
12/29 | குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்று முலகு. (1025) | ||
12/30 | உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூம் விட்டேமென் பார்க்கு நிலை. (1036) | ||
12/32 | இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த சொற்பிறக்குஞ் சோர்வு தரும். (1044) | ||
12/31 | கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின் றிரப்பவர் மேற்கொள் வது. (1055) | ||
12/29 | இரப்ப னிரப்பாரை யெல்லா மிரப்பிற் கரப்பா ரிரவன்மி னென்று. (1067) | ||
12/29 | இரவுள்ள வுள்ள முருகுங் கரவுள்ள வுள்ளதூஉ மின்றிக் கெடும். (1069) | ||
12/30 | கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற் செம்பாக மன்று பெரிது. (1092) | ||
12/27 | உறாஅ தவர்போற் சொலினுஞ் செறாஅர்சொ லொல்லை யுணரப் படும். (1096) | ||
12/32 | செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கு முறாஅர்போன் றுற்றார் குறிப்பு. (1097) | ||
12/30 | கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு மொண்டொடி கண்ணே யுள. (1101) | ||
12/28 | பிணிக்கு மருந்து பிறம னணியிழை தன்னோய்க்குத் தானே மருந்து. (1102) | ||
12/27 | காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கு மாணிழை கண்ணொவ்வே மென்று . (1114) | ||
12/31 | இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்க ணுடைத்தாற் புணர்வு (1152) | ||
12/30 | ஓம்பி னமைந்தார் பிரிவோம்பன் மற்றவர் நீங்கி னரிதாற் புணர்வு. (1155) | ||
12/28 | காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து. (1211) | ||
12/25 | காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய். (1227) | ||
12/28 | அழல்போலு மாலைக்குத் தூதாகி யாயன் குழல்போலுங் கொல்லும் படை. (1228) | ||
12/25 | பொருண்மாலை யாளரை யுள்ளி மருண்மாலை மாயுமென் மாயா வுயிர். (1230) | ||
12/26 | பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூச லுரைத்து. (1237) | ||
12/27 | கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் னெஞ்சு. (1264) | ||
12/26 | வருகமற் கொண்க னொருநாட் பருகுவன் பைதனோ யெல்லாங் கெட. (1266) | ||
12/33 | ஒருநா ளெழுநாள்போற் செல்லுஞ்சேட் சென்றார் வருநாள்வைத் தேங்கு பவர்க்கு. (1269) | ||
12/30 | கரப்பினுங் கையிகந் தொல்லாநின் னுண்க ணுரைக்க லுறுவதொன் றுண்டு. (1271) | ||
12/28 | தினைத்துணையு மூடாமை வேண்டும் பனைத்துணையுங் காம நிறைய வரின் . (1282) | ||
12/24 | ஊட லுணங்க விடுவாரோ டென்னெஞ்சங் கூடுவே மென்ப தவா. (1310) | ||
12/30 | ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து. (1312) | ||
12/30 | வழுத்தினா டும்மினே னாக வழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீ ரென்று. (1317) | ||
12/28 | ஊடலிற் றோற்றாவர் வென்றா ரதுமன்னுங் கூடலிற் காணப் படும். (1327) | ||
12/23 | ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ விரா. (1329) | ||
13/31 | விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணின் றுடற்றும் பசி (13) | ||
13/30 | விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே பசும்புற் றலைகாண் பரிது. (16) | ||
13/24 | செயற்பால தோரு மறனே யொருவற் குயற்பால தோரும் பழி. (40) | ||
13/28 | தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை. (55) | ||
13/26 | அன்பீனு மார்வ முடைமை யதுவீனு நண்பென்னு நாடாச் சிறப்பு. (74) | ||
13/33 | விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (82) | ||
13/31 | அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து நல்விருந் தோம்புவா னில். (84) | ||
13/32 | மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துட் டுப்பாயார் நட்பு. (106) | ||
13/32 | சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி . (118) | ||
13/28 | சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா வுட்கோட்ட மின்மை பெறின் . (119) | ||
13/27 | அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை யாரிரு ளுய்த்து விடும். (121) | ||
13/32 | பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் தறம்பொருள் கண்டார்க ணில். (141) | ||
13/28 | பகைபாவ மச்சம் பழியென நான்கு மிகவாவா மில்லிறப்பான் கண். (146) | ||
13/30 | உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு மின்னாச்சொ னோற்பாரிற் பின். (160) | ||
13/31 | விழுப்பேற்றி னஃதொப்ப தில்லையார் மாட்டு மழுக்காற்றி னன்மை பெறின். (162) | ||
13/27 | அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி யுய்த்து விடும். (168) | ||
13/32 | அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும். (185) | ||
13/27 | பல்லார் முனியப் பயனில சொல்லுவா னெல்லாரு மெள்ளப் படும். (191) | ||
13/33 | அருட் செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள. (241) | ||
13/33 | தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும் விலைப்பொருட்டா லூன்றருவா ரில். (256) | ||
13/30 | உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ண துணர்வார்ப் பெறின். (257) | ||
13/33 | துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன் மற்றை யவர்க டவம். (263) | ||
13/32 | பற்றற்றே மேன்பார் படிற்றொழுக்சு மெற்றெற்றென் றேதம் பலவுங் தரும். (275) | ||
13/31 | கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கு மதுவிளிந் தற்று. (332) | ||
13/31 | நாச்செற்று விக்குண்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும். (335) | ||
13/30 | புக்கி லமைந் தின்று கொல்லோ வுடம்பினுட் டுச்சி லிருந்த வுயிர்க்கு. (340) | ||
13/32 | அடல்வேண்டு மைந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லா மொருங்கு. (343) | ||
13/31 | யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த வுலகம் புகும். (346) | ||
13/28 | பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று நிலையாமை காணப் படும் (349) | ||
13/31 | பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. (350) | ||
13/31 | ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. (357) | ||
13/27 | நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன் ணுண்மை யறிவே மிகும். (373) | ||
13/26 | பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச் சொரியினும் போகா தம. (376) | ||
13/28 | துறப்பார்மற் றுப்புர வில்லா ருறற்பால வூட்டா கழியு மெனின். (378) | ||
13/29 | தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்றும் நீங்கா நிலனாள் பவற்கு. (383) | ||
13/32 | எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங் கண்ணென்ப வாழு முயிர்க்கு. (392) | ||
13/27 | கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும். (405) | ||
13/29 | செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவி னான்றாரோ டொப்பர் நிலத்து. (413) | ||
13/25 | இவறலு மாண்பிறந்த மானமு மாணா வுவகையு மேத மிறைக்கு. (432) | ||
13/32 | தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். (433) | ||
13/27 | பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின். (475) | ||
13/26 | உளவரை தூக்காத வொப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும். (480) | ||
13/31 | பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்ப ரொள்ளி யவர் . (487) | ||
13/34 | முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கு மரண்சேர்ந்தா மாக்கம் பலவுந் தரும் . (492) | ||
13/31 | கொலைமேற்கொண் டாரிற் கொடிதே யலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து. (551) | ||
13/29 | ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின். (560) | ||
13/28 | ஒற்றொற் றுணராமை யாள்க வுடன்மூவர் சொற்றொக்க தேறப் படும் (589) | ||
13/24 | உள்ள முடைமை யுடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும் (592) | ||
13/29 | குடியாண்மை யுள்வந்த குற்ற மொருவன் மடியாண்மை மாற்றக் கெடும். (609) | ||
13/29 | கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்யு மருவினையு மாண்ட தமைச்சு. (631) | ||
13/27 | மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பவை. (636) | ||
13/30 | சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை வெல்லுஞ்சொ லின்மை யறிந்து. (645) | ||
13/24 | என்று மொருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. (652) | ||
13/26 | ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை யாஅது மென்னு மவர். (653) | ||
13/28 | துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி யின்பம் பயக்கும் வினை. (669) | ||
13/26 | குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை யுறுப்போ ரனையரால் வேறு. (704) | ||
13/33 | பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்குங் கண்ணின் வகைமை யுணர்வார்ப் பெறின். (709) | ||
13/31 | பொருளென்னும் பொய்யா விளக்க மிருளறுக்கு மெண்ணிய தேயத்துச் சென்று. (753) | ||
13/29 | அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ் செல்வச் செவிலியா லுண்டு. (757) | ||
13/26 | கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். (774) | ||
13/31 | விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள் வைக்குந்தன் னாளை யெடுத்து. (776) | ||
13/30 | கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை யுள்ளினு முள்ளுஞ் சுடும். (799) | ||
13/28 | இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். (822) | ||
13/33 | மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுட் சாப்புல்லற் பாற்று. (829) | ||
13/26 | பொய்படு மொன்றோ புனைபூணுங் கையறியாப் பேதை வினைமேற் கொளின். (836) | ||
13/32 | இன்பத்து ளின்பம் பயக்கு மிகலென்னுந் துன்பத்துட் டுன்பங் கெடின். (854) | ||
13/27 | வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா மெலியார்மேன் மேக பகை. (861) | ||
13/29 | பகையென்னும் பண்பி லதனை யொருவ னகையேயும் வேண்டற்பாற் றன்று (871) | ||
13/32 | வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கட் பட்ட செருக்கு. (878) | ||
13/25 | மனமாணா வுட்பகை தோன்றி னினமாணா வேதம் பலவும் தரும். (884) | ||
13/30 | உடம்பா டிலாதவர் வழ்க்கை குடங்கருட் பாம்போ டுடனுறைந் தற்று. (890) | ||
13/25 | பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற் பேரா விடும்பை தரும். (892) | ||
13/27 | பொருட்பொருளார் புன்னலந் தோயா ரருட்பொரு ளாயு மறிவி னவர். (914) | ||
13/32 | தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள். (916) | ||
13/32 | இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந் திருநீக்கப் பட்டார் தொடர்பு. (920) | ||
13/36 | நாணென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. (924) | ||
13/35 | வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉந் தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று . (931) | ||
13/33 | இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோற் றுன்ப முழத்தொறூஉங் காதற் றுயிர். (940) | ||
13/28 | மிகினுங் குறையினு நோய்செய்யு நூலோர் வளிமுதலா வெண்ணிய முன்று. (941) | ||
13/30 | மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னா ருயிர்நீப்பர் மானம் வரின். (969) | ||
13/30 | அன்புநா ணொப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ டைந்துசால் பூன்றிய தூண். (983) | ||
13/31 | நகையுள்ளு மின்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு. (995) | ||
13/25 | பொருளானா மெல்லாமென் றீயா திவறு மருளானா மாணாப் பிறப்பு. (1002) | ||
13/28 | நச்சப் படாதவன் செல்வ நடுவூரு ணச்சு மரம்பழுத் தற்று. (1008) | ||
13/27 | கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணு மிரவாமை கோடி யுறும். (1061) | ||
13/30 | இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்ட தில். (1063) | ||
13/30 | கொடும்புருவங் கோடா மறைப்பி னடுங்கஞர் செய்யல மன்னிவள் கண். (1086) | ||
13/27 | ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினு ணண்ணாரு முட்குமென் பீடு. (1088) | ||
13/24 | வேட்ட பொழுதி னவையவை போலுமே தோட்டார் கதுப்பினா டோள். (1105) | ||
13/27 | காமக் கடும்புன லுய்க்குமே நானொடு நல்லாண்மை யென்னும் புணை. (1134) | ||
13/30 | கண்டது மன்னு மொருநா ளலர்மன்னுந் திங்களைப் பாம்புகொண் டற்று. (1146) | ||
13/28 | நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற் காம நுதுப்பே மெனல். (1148) | ||
13/26 | காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென் னோனா வுடம்பி னகத்து. (1163) | ||
13/27 | காமக் கடன்மன்னு முண்டே யதுநீந்து மேமப் புணைமன்னு மில். (1164) | ||
13/27 | சாயலு நாணு மவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையுந் தந்து. (1183) | ||
13/31 | வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வா ரளிக்கு மளி. (1192) | ||
13/24 | மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது. (1221) | ||
13/28 | நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாருங் கண். (1232) | ||
13/26 | கொடியார் கொடுமை யுரைக்குந் தொடியொடு தொல்கவின் வாடிய தோள். (1235) | ||
13/27 | காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேனிவ் விரண்டு. (1247) | ||
13/29 | நிறையுடையே னென்பேன்மன் யானோவென் காம மறையிறந்து மன்று படும். (1254) | ||
13/28 | பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம் பெண்மை யுடைக்கும் படை . (1258) | ||
13/33 | புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின். (1267) | ||
13/28 | துனியும் புலவியு மில்லாயிற் காமங் கனியுங் கருக்காயு மற்று. (1306) | ||
13/25 | ஊடலிற் றோன்றுஞ் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். (1322) | ||
14/28 | தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு டந்தம் வினையான் வரும். (63) | ||
14/27 | ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி னெழுமையு மேமாப் புடைத்து. (126) | ||
14/26 | ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க மிழிந்த பிறப்பாய் விடும் . (133) | ||
14/28 | நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை போற்றி யொழுகப் படும். (154) | ||
14/30 | ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. (155) | ||
14/30 | பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந் திறந்தெரிந்து கூறப் படும். (186) | ||
14/30 | அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை. (189) | ||
14/28 | எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும். (207) | ||
14/28 | கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு. (211) | ||
14/32 | ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன் விற்றுக்கோட் டக்க துடைத்து. (220) | ||
14/31 | ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். (228) | ||
14/35 | அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்க ணில். (285) | ||
14/28 | புறந்தூய்மை நீரானமையு மகந்தூய்மை வாய்மையாற் காணப் படும். (298) | ||
14/28 | நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும் பெருமை யுடைத்திவ் வுலகு. (336) | ||
14/28 | அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை தான்வேண்டு மாற்றான் வரும். (367) | ||
14/32 | அவாவில்லார்க் கில்லாகுந் துன்ப மஃதுண்டேற் றவா அது மேன்மேல் வரும். (368) | ||
14/26 | ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள் போகூழாற் றோன்று மடி. (371) | ||
14/26 | ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். (380) | ||
14/31 | முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும். (388) | ||
14/27 | செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கு மீயப் படும். (412) | ||
14/28 | செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்க ளவியினும் வாழினு மென். (420) | ||
14/30 | செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. (431) | ||
14/27 | வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. (465) | ||
14/30 | கொடுத்தலு மின்சொலு மாற்றி னடுக்கிய சுற்றத்தாற் சுற்றப் படும் . (525) | ||
14/32 | பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத் தெப்பானூ லோர்க்குந் துணிவு . (533) | ||
14/29 | இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு. (545) | ||
14/28 | கூழுங் குடியு மொருங்கிழக்குங் கோல்கோடிச் சூழாது செய்யு மரசு . (554) | ||
14/30 | சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு. (597) | ||
14/26 | அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். (611) | ||
14/30 | வினைத்திட்பம் மென்ப தொருவன் மனத்திட்ப மற்றைய வெல்லாம் பிற. (661) | ||
14/29 | நூலாரு ணூல்வல்ல னாகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு. (683) | ||
14/26 | இறுதி பயப்பினு மெஞ்சா திறைவற் குறுதி பயப்பதாந் தூது. (690) | ||
14/28 | குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு ளென்ன பயத்தவோ கண். (705) | ||
14/32 | பொறையொருங்கு மேல்வருங்காற் றாங்கி யிறைவற் கிறையொருங்கு நேர்வது நாடு. (733) | ||
14/30 | பிணியின்மை செல்வம் விளைவின்ப மேம மணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. (738) | ||
14/32 | குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக் கொடுத்துங் கொளல்வேண்டு நட்பு. (794) | ||
14/29 | மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்து மொருவுக வொப்பிலார் நட்பு. (800) | ||
14/28 | பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்ற லினிது. (811) | ||
14/32 | எனைத்துங் குறுகுத லோம்பன் மனைக்கெழீஇ மன்றிற் பழிப்பார் தொடர்பு. (820) | ||
14/28 | தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா ரழுதகண் ணீரு மனைத்து. (828) | ||
14/28 | ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந் தான்புக் கழுந்து மளறு. (835) | ||
14/29 | வெண்மை யெனப்படுவ தியாதெனி னொண்மை யுடையம்யா மென்னுஞ் செருக்கு. (844) | ||
14/30 | கொடுத்துங் கொளல்வேண்டு மன்ற வடுத்திருந்து மாணாத செய்வான் பகை (867) | ||
14/27 | அரம்பொருத பொன்போலத் தேயு முரம்பொரு துட்பகை யுற்ற குடி. (888) | ||
14/32 | எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார். (896) | ||
14/30 | அறவினையு மான்ற பொருளும் பிறவினையும் பெண்ணேவல் செய்வார்க ணில். (909) | ||
14/31 | அன்பின் விழைவார் பொருள்விழைவு மாய்தொடியா ரின்சொல்லிழுக்குத் தரும். (911) | ||
14/33 | உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென் றப்பானாற் கூற்றே மருந்து. (950) | ||
14/34 | வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பிற் றலைப்பிரித லின்று. (955) | ||
14/30 | பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டு முயர்வு. (963) | ||
14/31 | ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளியொருவற் கஃதிறந்து வாழ்து மெனல். (971) | ||
14/25 | அற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும். (980) | ||
14/31 | அரம்போலுங் கூர்மைய ரேனு மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர். (997) | ||
14/29 | பிறர்பழியுந் தம்பழியு நாணுவார் நாணுக் குறைபதி யென்னு முலகு. (1015) | ||
14/28 | கருமஞ் செயவொருவன் கைதூவே னென்னும் பெருமையிற் பீடுடைய தில். (1021) | ||
14/30 | குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வ மடிதற்றுத் தான்முந் துறும். (1023) | ||
14/28 | இரப்பான் வெகுளாமை வேண்டு நிரப்பிடும்பை தானேயுஞ் சாலுங் கரி (1060) | ||
14/26 | கூற்றமோ கண்ணோ பிணையோ மடவர னோக்கமிம் மூன்று முடைத்து. (1085) | ||
14/27 | தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா லம்மா வரிவை முயக்கு. (1107) | ||
14/30 | முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. (1113) | ||
14/33 | உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே னொள்ளமர்க் கண்ணாள் குணம் (1125) | ||
14/30 | உவந்துறைவ ருள்ளத்து ளென்று மிகந்துறைவ ரேதில ரென்னுமிவ் வூர் . (1130) | ||
14/30 | கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேற் றவ்வென்னுந் தன்மை யிழந்து. (1144) | ||
14/32 | களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம் வெளிப்படுந் தோறு மினிது. (1145) | ||
14/30 | தாம்வேண்டி னல்குவர் காதலர் யாம்வேண்டுங் கௌவை யெடுக்குமிவ் வூர். (1150) | ||
14/32 | நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே யெனைத் தொன்று மெவ்வநோய் தீர்க்கு மருந்து . (1241) | ||
14/30 | முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற் பேதை நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு. (1274) | ||
14/29 | பெறாஅமை யஞ்சும் பெறிற்பிரி வஞ்சு மறாஅ விடும்பைத்தென் நெஞ்சு. (1295) | ||
14/28 | ஊடலினுண் டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொ லென்று. (1307) | ||
14/27 | புல்லி விடாஅப் புலவியுட் டோன்றுமென் னுள்ள முடைக்கும் படை. (1324) | ||
15/34 | கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே யெடுப்பதூஉ மெல்லா மழை. (15) | ||
15/29 | சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு மீண்டு. (18) | ||
15/30 | சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங் காக்க மெவனோ வுயிர்க்கு. (31) | ||
15/34 | துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு மில்வாழ்வா னென்பான் றுணை. (42) | ||
15/30 | மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. (90) | ||
15/31 | எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண் விழுமங் துடைத்தவர் நட்பு (107) | ||
15/31 | நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க மென்று மிடும்பை தரும் . (138) | ||
15/28 | இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. (153) | ||
15/34 | வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று. (273) | ||
15/30 | பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை. (322) | ||
15/31 | கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாண்மேற் செல்லா துயிருண்ணுங் கூற்று. (326) | ||
15/25 | ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப கோடியு மல்ல பல. (337) | ||
15/30 | இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை மயலாகு மற்றும் பெயர்த்து. (344) | ||
15/27 | பொருளல் லவற்றைப் பொருளென் றுணரு மருளானா மாணாப் பிறப்பு. (351) | ||
15/30 | எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. (355) | ||
15/32 | பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு. (358) | ||
15/26 | தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும். (364) | ||
15/22 | அஞ்சுவ தோரு மறனே யொருவனை வஞ்சிப்ப தோரு மவா. (366) | ||
15/34 | செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு. (389) | ||
15/29 | ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற் கெழுமையு மேமாப் புடைத்து. (398) | ||
15/28 | சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். (451) | ||
15/28 | மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு மினந்தூய்மை தூவா வரும். (455) | ||
15/29 | அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு மூதியமுஞ் சூழ்ந்து செயல். (461) | ||
15/34 | பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது . (481) | ||
15/32 | கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து . (490) | ||
15/28 | விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா வாக்கம் பலவுந் தரும் . (522) | ||
15/28 | இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை வாயி னதுவொப்ப தில். (536) | ||
15/29 | வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயி னொருவந்த மொல்லைக் கெடும். (563) | ||
15/33 | ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை. (579) | ||
15/30 | மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியுந் தன்னினு முந்து. (603) | ||
15/31 | குடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்து மாண்ட வுஞற்றி லவர்க்கு. (604) | ||
15/29 | பழுதெண்ணு மந்திரியிற் பக்கத்துட் டெவ்வோ ரெழுபது கோடி யுறும். (639) | ||
15/30 | அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும் பிற்பயக்கு நற்பா லவை. (659) | ||
15/30 | முடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும் படுபயனும் பார்த்துச் செயல். (676) | ||
15/29 | குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல். (696) | ||
15/27 | உறுபசியு மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ் சேரா தியல்வது நாடு. (734) | ||
15/31 | ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள். (741) | ||
15/28 | அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல். (755) | ||
15/27 | உறினட் டறினொரூஉ மொப்பிலார் கேண்மை பெறினு மிழப்பினு மென். (812) | ||
15/27 | கனவினு மின்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. (819) | ||
15/32 | இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய். (851) | ||
15/30 | செறுவார்க்குச் சேணிகவா வின்ப மறிவிலா வஞ்சும் பகைவர்ப் பெறின். (869) | ||
15/29 | மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழாவார் வேண்டாப் பொருளு மது. (901) | ||
15/28 | பெண்ணேவல் செய்தொழுகு மாண்மையி னாணுடைப் பெண்ணே பெருமை யுடைத்து. (907) | ||
15/33 | நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு. (960) | ||
15/29 | ஒருமை மகளிரே போலப் பெருமையுந் தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு. (974) | ||
15/26 | பணியுமா மென்றும் பெருமை சிறுமை அணியுமாந் தன்னை வியந்து. (978) | ||
15/30 | பண்புடையார் பட்டுண் டுலக மதுவின்றேன் மண்புக்கு மாய்வது மன். (996) | ||
15/31 | தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். (1037) | ||
15/33 | நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். (1046) | ||
15/29 | நெருப்பினுட் டுஞ்சலு மாகு நிரப்பினுள் யாதொன்றுங் கண்பா டரிது. (1049) | ||
15/31 | கரப்பிடும்பை யில்லாரைக் காணி னிரப்பிடும்பை யெல்லா மொருங்கு கெடும். (1056) | ||
15/30 | அறுவாய் நிறைந்த வவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து . (1117) | ||
15/30 | மறைப்பேன்மன் யானிஃதோ நோயை யிறைப்பவர்க் கூற்றுநீர் போல் மிகும். (1161) | ||
15/27 | துப்பி னெவனாவர் மற்கொ றுயர்வரவு நட்பினு ளாற்று பவர். (1165) | ||
15/30 | உள்ளுவன் மன்யா னுரைப்ப தவர்திறமாற் கள்ளம் பிறவோ பசப்பு. (1184) | ||
16/34 | உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. (24) | ||
16/33 | பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழு முலகு. (58) | ||
16/33 | புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை யகத்துறுப் பன்பி லவர்க்கு. (79) | ||
16/33 | ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ். (156) | ||
16/29 | படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர். (172) | ||
16/31 | உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன் றீவார்மே னிற்கும் புகழ். (232) | ||
16/33 | சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ் கடச்சுட நோற்கிற் பவர்க்கு. (267) | ||
16/32 | மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பு மிகை. (345) | ||
16/28 | வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். (362) | ||
16/33 | எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. (423) | ||
16/30 | பற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளு மெண்ணப் படுவதொன் றன்று. (438) | ||
16/31 | ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும். (468) | ||
16/32 | பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு. (633) | ||
16/32 | விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம் வாய்சோரா வன்க ணவன். (689) | ||
16/28 | சிறுமையும் செல்லாத் துணியும் வறுமையு மில்லாயின் வெல்லும் படை. (769) | ||
16/27 | நவிறொறு நூனயம் போலும் பயிறொறும் பண்புடை யாளர் தொடர்பு. (783) | ||
16/33 | பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ யருள்கெடுத் தல்ல லுழப்பிக்குஞ் சூது. (938) | ||
16/32 | பிறப்பொக்கு மெல்லா வுயுர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (972) | ||
16/24 | பெருமை பெருமித மின்மை சிறுமை பெருமித முர்ந்து விடல். (979) | ||
16/35 | அன்புடைமை யான்ற குடிப்பிறத்த லிவ்விரண்டும் பண்புடைமை யென்னும் வழக்கு. (992) | ||
16/30 | நல்குர வென்னு மிடும்பையுட் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். (1045) | ||
16/26 | இன்றும் வருவது கொல்லோ நெருநலுங் கொன்றது போலு நிரப்பு. (1048) | ||
16/30 | துப்புர வில்லார் துவரத் துறவாமை யுப்பிற்குங் காடிக்குங் கூற்று. (1050) | ||
16/32 | உடுப்பதூஉ முண்பதூஉங் காணிற் பிறர்மேல் வடுக்காண வற்றாகுங் கீழ். (1079) | ||
16/31 | இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. (1091) | ||
16/36 | விளக்கற்றம் பார்க்கு மிருளேபோற் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. (1186) | ||
16/27 | வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே வாழுந மென்னுஞ் செருக்கு. (1193) | ||
16/29 | பருவரலும் பைதலுங் காணான்கொல் காம னொருவர்க ணினறொழுகு வான். (1197) | ||
16/29 | நினைப்பவர் போன்று நினையார்கொ றும்மல் சினைப்பது போன்று கெடும். (1203) | ||
16/30 | மறப்பி னெவனாவன் மற்கொன் மறப்பறியே னுள்ளினு முள்ளஞ் சுடும். (1207) | ||
16/30 | ஊடிப் பெருவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலிற் றோன்றிய வுப்பு. (1328) | ||
17/33 | இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. (81) | ||
17/30 | வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். (85) | ||
17/31 | பரிந்தோம்பிப் பற்றறே மென்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். (88) | ||
17/27 | உடையையு ளின்மை விருந்தோம்ப லோம்பா மடமை மடவார்க ணுண்டு. (89) | ||
17/27 | சிறுமையு ணீங்கிய வின்சொன் மறுமையு மிம்மையு மின்பந் தரும் (98) | ||
17/28 | உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு. (339) | ||
17/32 | அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து. (361) | ||
17/35 | அன்புடைமை யான்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. (681) | ||
17/30 | தூய்மை துணைமை துணிவுடைமை யிம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு. (688) | ||
17/29 | குறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள் யாது கொடுத்துங் கொளல். (703) | ||
17/32 | முகத்தின் முதுக்குறைந்து துண்டோ வுவப்பினுங் காயினுங் தான்முந் துறும். (707) | ||
17/28 | உறுவது சீர்தூக்கு நட்பும் பெறுவது கொள்வாருங் கள்வரு நேர். (813) | ||
17/25 | உருளாய மோவாது கூறிற் பொருளாயம் போஒய்ப் புறமே படும். (933) | ||
17/30 | ஒழுக்கமும் வாய்மையு நாணுமிம் முன்று மிழுக்கார் குடிப்பிறந் தார். (952) | ||
17/32 | மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த விடத்து. (968) | ||
17/32 | கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க் கடுக்கிய கோடியுண் டாயினு மில். (1005) | ||
17/32 | இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பா னுடம்பு (1029) | ||
17/31 | உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். (1033) | ||
17/23 | இன்மை யெனவொரு பாவி மறுமையு மிம்மையு மின்றி வரும். (1042) | ||
17/29 | இரவென்னு மேமாப்பி றோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும் (1068) | ||
17/34 | கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ விரப்பவர் சொல்லாடப் போஓ முயிர். (1070) | ||
17/33 | சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற் கொல்லப், பயன்படும்கீழ். (1078) | ||
17/29 | பதிமருண்டு பைத லுழக்கு மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து. (1229) | ||
17/32 | மறைப்பேன்மற் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போற் றோன்றி விடும். (1253) | ||
17/27 | தும்முச் செறுப்ப வழுதா ணுமருள்ள லெம்மை மறைத்திரோ வென்று. (1318) | ||
18/33 | வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப் படும். (50) | ||
18/28 | ஒழுக்கம் விழுப்பந் தரலா னொமுக்க முயிரினு மோம்பப் படும் . (131) | ||
18/28 | இடும்பைக் கிடும்பை படுப்ப ரிடும்பைக் கிடும்பை படாஅ தவர். (623) | ||
18/38 | குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போ லுயர்ந்து. (957) | ||
18/34 | உறுப்பொத்தன் மக்களொப் பன்றால் வெறுத்தக்க பண்பொத்த லொப்பதா மொப்பு. (993) | ||
19/30 | ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவற் றுணிவு. (21) | ||
19/34 | மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் . (134) | ||
19/33 | இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணு நாட்டிற் குறுப்பு. (737) | ||
19/32 | உறுபொருளு முல்கு பொருளுந்தன் னொன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். (756) | ||
19/31 | பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித் துன்பம் வளர வரும். (1223) | ||
20/32 | துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை. (12) | ||
20/35 | செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த் திருப்பா னல்விருந்து வானத் தவர்க்கு. (86) | ||
20/33 | துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு மின்புறூஉ மின்சொ லவர்க்கு. (94) | ||
21/32 | வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுத லின்று. (83) | ||
21/36 | பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குங் கொல்குறும்பு மில்லது நாடு. (735) | ||
22/33 | கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ முண்பதூஉ மின்றிக் கெடும். (166) |