மூவின எண்ணிக்கை வரிசையில் திருக்குறள் மேல்விவரம்; மென்பிரதி மூலம்
|
||
---|---|---|
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு. (20) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 9 10 |
தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு டந்தம் வினையான் வரும். (63) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 9 10 |
இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ வன்சொல் வழங்கு வது. (99) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 8 9 |
எளிதென வில்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. (145) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 9 9 |
ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு மெண்ணிற் றவத்தான் வரும். (264) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 9 9 |
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாண்மேற் செல்லா துயிருண்ணுங் கூற்று. (326) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 10 10 |
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். (380) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 8 8 |
வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன் கோனோக்கி வாழுங் குடி. (542) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 8 9 |
முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி யொல்லாது வானம் பெயல். (559) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 8 9 |
உள்ள முடைமை யுடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும் (592) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 8 8 |
தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும். (614) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 8 9 |
இன்பம் விழையா னிடும்பை யியல்பென்பான் றுன்ப முறுத லிலன். (628) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 9 8 |
என்று மொருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. (652) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 7 8 |
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லி னடைதெரிந்த நன்மை யவர். (712) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 10 10 |
இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய். (851) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 10 10 |
பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின் மாண்ட வறிவி னவர். (915) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 10 10 |
துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று நஞ்சுண்பார் கள்ளுண் பவர். (926) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 10 11 |
குன்றி னனை யாருங் குன்றுவர் குன்றுவ குன்றி யனைய செயின். (965) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 9 8 |
பொருளானா மெல்லாமென் றீயா திவறு மருளானா மாணாப் பிறப்பு. (1002) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 8 8 |
சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனா லுழங்து முழவே தலை. (1031) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 8 8 |
அவர்தந்தா ரென்னுந் தகையா லிவர்தந்தென் மேனிமே லூரும் பசப்பு. (1182) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 10 9 |
ஒருதலையா னின்னாது காமங்காப் போல இருதலை யானு மினிது. (1196) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 8 7 |
நசைஇயார் நல்கா ரெனினு மவர்மாட் டிசையு மினிய செவிக்கு. (1199) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 8 9 |
மாலை நோய் செய்தன் மணந்தா ரகலாத காலை யறிந்த திலேன். (1226) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 8 8 |
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாருங் கண். (1232) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 9 10 |
இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று. (1294) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 11 10 |
அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான். (30) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 10 10 |
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். (85) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 9 10 |
உடையையு ளின்மை விருந்தோம்ப லோம்பா மடமை மடவார்க ணுண்டு. (89) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 10 8 |
திறனல்ல தற்பிறர் செய்யினு நோநொந் தறனல்ல செய்யாமை நன்று. (157) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 9 9 |
அஃகி யகன்ற வறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின். (175) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 7 9 |
நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கு முரை. (193) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 7 9 |
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். (195) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 8 8 |
இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய தாமே தமிய ருணல். (229) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 9 7 |
அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற னுயிர்செகுத் துண்ணாமை நன்று. (259) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 10 8 |
தன்னனுயிர் தானறப் பெற்றாளை யேனைய மன்னுயி ரெல்லாந் தொழும். (268) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 10 10 |
பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. (297) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 8 9 |
இன்னா செய்தாரை யொறுத்த லவர்நாண நன்னயஞ் செய்து விடல். (314) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 8 10 |
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். (362) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 10 8 |
வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை யாண்டு மஃதொப்ப தில். (363) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 8 10 |
தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும். (364) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 8 9 |
அஞ்சுவ தோரு மறனே யொருவனை வஞ்சிப்ப தோரு மவா. (366) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 6 8 |
எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங் கண்ணென்ப வாழு முயிர்க்கு. (392) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 11 11 |
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். (433) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 10 10 |
வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க நன்றி பயவா வினை. (439) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 10 9 |
இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். (448) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 8 8 |
நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலி னீங்கி னதனைப் பிற . (495) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 10 8 |
அஞ்சாமை யல்லாற் றுணைவேண்டா வெஞ்சாமை யெண்ணி யிடத்தாற் செயின் . (497) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 9 8 |
தேரான் றெளிவுந் தெளிந்தான்க ணையுறவுந் தீரா விடும்பை தரும் . (510) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 8 9 |
இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந் ததனை யவன்கண் விடல். (517) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 10 8 |
பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின் மருங்குடையார் மாநிலத் தில். (526) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 10 11 |
வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின். (546) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 9 7 |
வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங் கோலொடு நின்றா னிரவு . (552) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 8 7 |
ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின். (560) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 10 8 |
இன்பம் விழையான் வினைவிழைவான் றன்கேளிர் துன்பந் துடைத்தூன்றுந் தூண். (615) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 11 9 |
பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை யின்மை பழி. (618) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 8 10 |
கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்யு மருவினையு மாண்ட தமைச்சு. (631) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 9 11 |
எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார் திண்ணிய ராகப் பெறின். (666) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 10 9 |
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு (739) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 8 7 |
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. (740) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 10 8 |
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி யில்லார்க ணில்ல தரண். (750) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 9 9 |
உறுபொருளு முல்கு பொருளுந்தன் னொன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். (756) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 9 11 |
உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன் செறினுஞ்சீர் குன்ற லிலர். (778) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 7 9 |
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை யெய்தலி ணெய்தாமை நன்று. (815) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 9 9 |
அன்பில னான்ற துணையிலன் றான்றுவ்வா னென்பரியு மேதிலான் றுப்பு. (862) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 10 8 |
ஆயு மறிவின ரல்லார்க் கணங்கென்ப மாய மகளிர் முயக்கு. (918) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 8 10 |
தீயன வன்றித் தெரியான் பெரிதுண்ணி னோயள வன்றிப் படும். (947) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 8 8 |
பிறர்பழியுந் தம்பழியு நாணுவார் நாணுக் குறைபதி யென்னு முலகு. (1015) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 9 9 |
கருமஞ் செயவொருவன் கைதூவே னென்னும் பெருமையிற் பீடுடைய தில். (1021) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 8 10 |
உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூம் விட்டேமென் பார்க்கு நிலை. (1036) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 9 11 |
இன்றும் வருவது கொல்லோ நெருநலுங் கொன்றது போலு நிரப்பு. (1048) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 7 9 |
இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. (1091) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 11 9 |
தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொ றாமரைக் கண்ணா னுலகு. (1103) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 9 8 |
மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண் பலர்காணும் பூவொக்கு மென்று . (1112) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 11 9 |
காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கு மாணிழை கண்ணொவ்வே மென்று . (1114) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 10 8 |
அறிகிலா ரெல்லாரு மென்றேயென் காம மறுகின் மறுகு மருண்டு . (1139) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 9 7 |
கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேற் றவ்வென்னுந் தன்மை யிழந்து. (1144) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 9 10 |
அலர்நாண வொல்வதோ வஞ்சலோம் பென்றார் பலர்நாண நீத்தக் கடை. (1149) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 8 10 |
உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து வேண்டி யவர்க்கண்ட கண் (1177) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 9 10 |
சாயலு நாணு மவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையுந் தந்து. (1183) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 10 8 |
பருவரலும் பைதலுங் காணான்கொல் காம னொருவர்க ணினறொழுகு வான். (1197) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 9 11 |
உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற் கள்ளினுங் காம மினிது. (1201) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 8 9 |
நனவினா னல்காரை நோவர் கனவினாற் காதலர்க் காணா தவர். (1219) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 8 10 |
பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித் துன்பம் வளர வரும். (1223) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 9 11 |
தணந்தமை சால வறிவிப்ப போலு மணந்தநாள் வீங்கிய தோள். (1233) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 8 8 |
வினைகலந்து வென்றீ கவேந்தன் மனைகலந்து மாலை யயர்கம் விருந்து. (1268) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 11 11 |
துனியும் புலவியு மில்லாயிற் காமங் கனியுங் கருக்காயு மற்று. (1306) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 8 10 |
வழுத்தினா டும்மினே னாக வழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீ ரென்று. (1317) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 9 11 |
ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ விரா. (1329) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 8 8 |
மலர் மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். (3) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 10 10 |
வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க் கியாண்டு மிடும்பை யில. (4) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 8 10 |
வானின் றுலகம் வழங்கி வருதலாற் றானமிழ்த மென்றுணரற் பாற்று. (11) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 9 9 |
இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு நல்லாற்றி னின்றி துணை. (41) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 8 11 |
மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை யெனைமாட்சித் தாயினு மில். (52) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 9 12 |
என்பி லதனை வெயில்போலக் காயுமே யன்பி லதனை யறம். (77) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 6 9 |
அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து நல்விருந் தோம்புவா னில். (84) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 11 11 |
துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு மின்புறூஉ மின்சொ லவர்க்கு. (94) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 9 10 |
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்றெரி வார். (104) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 9 9 |
கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த வொன்றுநன் றுள்ளக் கெடும். (109) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 11 8 |
கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச நடுவொரீஇ யல்ல செயின் . (116) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 7 9 |
வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன். (177) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 8 9 |
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. (197) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 9 11 |
ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம் பேரறி வாளன் றிரு. (215) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 6 9 |
இன்னா திரக்கப் படுத லிரந்தவ ரின்முகங் காணு மளவு. (224) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 8 7 |
வலியார்முற் றன்னை நினைக்கதான் றன்னின் மெலியார்மேற் செல்லு மிடத்து. (250) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 12 9 |
களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு மாற்றல் புரிந்தார்க ணில். (287) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 10 11 |
வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந் தீமை யிலாத சொலல். (291) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 7 10 |
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின். (292) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 11 8 |
செய்யாமை செற்றர்க்கு மின்னாத செய்தபி னுய்யா விழுமந்தரும். (313) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 8 9 |
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் கொல்லாமை சூழு நெறி. (324) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 8 8 |
அடல்வேண்டு மைந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லா மொருங்கு. (343) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 9 12 |
அவாவில்லார்க் கில்லாகுந் துன்ப மஃதுண்டேற் றவா அது மேன்மேல் வரும். (368) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 8 11 |
நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா லல்லற் படுவ தெவன். (379) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 8 10 |
யாதானு நாடாமா லூராமா லென்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. (397) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 10 10 |
அமைந்தாங் கொழுகா னளவறியான் றன்னை வியந்தான் விரைந்து கெடும் . (474) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 11 8 |
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கு மரண்சேர்ந்தா மாக்கம் பலவுந் தரும் . (492) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 13 10 |
சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்த ருறைநிலத்தோ டொட்ட லரிது . (499) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 9 8 |
காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா வேலாண் முகத்த களிறு . (500) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 7 9 |
எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகு மாந்தர் பலர். (514) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 8 10 |
காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு மன்னநீ ரார்க்கே யுள. (527) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 9 7 |
கண்ணோட்ட மென்னுங் கழிபெருங் காரிகை யுண்மையா னுண்டிவ் வுலகு. (571) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 11 8 |
உளபோன் முகத்தெவன் செய்யு மளவினாற் கண்ணோட்ட மில்லாத கண். (574) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 9 8 |
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். (605) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 10 7 |
மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான் றாஅய தெல்லா மொருங்கு. (610) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 10 10 |
அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். (611) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 8 7 |
மடியுளாண் மாமுகடி யென்ப மடியிலான் றாளுளா டாமரையி னாள். (617) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 9 10 |
திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும் பொருளு மதனினூஉங் கில். (644) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 8 8 |
தூய்மை துணைமை துணிவுடைமை யிம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு. (688) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 12 9 |
வேட்பன சொல்லி வினையில வெஞ்ஞான்றும் கேட்பினுஞ் சொல்லா விடல். (697) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 8 11 |
நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற் கண்ணல்ல தில்லை பிற. (710) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 10 8 |
நன்றென்ற வற்றுள்ளு நன்றே முதுவருண் முந்து கிளவாச் செறிவு. (715) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 9 8 |
ஆற்றி னிலைதளர்ந் தற்றே வியன்புல மேற்றுணர்வார் முன்ன ரிழுக்கு. (716) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 8 11 |
வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடெ னுண்ணவை யஞ்சு பவர்க்கு. (726) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 9 12 |
பிணியின்மை செல்வம் விளைவின்ப மேம மணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. (738) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 12 9 |
கான முயலெய்த வம்பினில் யானை பிழைத்தவே லேந்த லினிது. (772) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 7 10 |
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை யுள்ளினு முள்ளுஞ் சுடும். (799) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 8 11 |
தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா ரழுதகண் ணீரு மனைத்து. (828) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 9 8 |
அருமறை சோரு மறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. (847) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 7 7 |
இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை தவலுங் கெடலு நணித்து. (856) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 8 8 |
அஞ்சு மறியா னமைவில னீகலான் றஞ்ச மெளியன் பகைக்கு. (863) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 9 6 |
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும். (902) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 9 7 |
உடைசெல்வ மூணொளி கல்வியென் றைந்து மடையாவா மாயங் கொளின். (939) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 8 10 |
பெருமை பெருமித மின்மை சிறுமை பெருமித முர்ந்து விடல். (979) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 9 6 |
ஊழி பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக் காழி யெனப்படு வார். (989) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 7 10 |
இலமென் றசைஇ யிருப்பாரைக் காணி னிலமென்னு நல்லா ணகும். (1040) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 10 7 |
இன்ப மொருவற் கிரத்த லிரந்தவை துன்ப முறாஅ வரின். (1052) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 6 8 |
இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மா ஞால மரப்பாவை சென்றுவந் தற்று. (1058) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 8 11 |
இரப்பான் வெகுளாமை வேண்டு நிரப்பிடும்பை தானேயுஞ் சாலுங் கரி (1060) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 8 8 |
கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணு மிரவாமை கோடி யுறும். (1061) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 11 8 |
ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற் கிரவி னிளிவந்த தில். (1066) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 6 9 |
பிணையேர் மடநோக்கு நாணு முடையாட் கணியெவனோ வேதில தந்து. (1089) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 9 7 |
முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. (1113) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 9 9 |
ஓம்பி னமைந்தார் பிரிவோம்பன் மற்றவர் நீங்கி னரிதாற் புணர்வு. (1155) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 11 8 |
உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோவென் கண். (1170) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 11 12 |
வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே வாழுந மென்னுஞ் செருக்கு. (1193) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 8 11 |
எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன் றில். (1202) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 10 8 |
நனவினா னல்கா தவரைக் கனவினாற் காண்டலி னுண்டென் னுயிர். (1213) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 11 8 |
காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய். (1227) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 7 10 |
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே யெனைத் தொன்று மெவ்வநோய் தீர்க்கு மருந்து . (1241) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 11 9 |
காத லவரில ராகநீ நோவது பேதைமை வாழியென் னெஞ்சு . (1242) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 6 9 |
உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார் வரனசைஇ யின்னு முளேன். (1263) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 9 10 |
நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமு மெழுநாளே மேனி பசந்து!. (1278) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 10 7 |
தஞ்சந் தமரல்ல ரேதிலார் தாமுடைய நெஞ்சந் தமரல் வழி. (1300) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 8 11 |
நோத லெவன்மற்று நொந்தாரென் றஃதறியுங் காதல ரில்லா வழி. (1308) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 7 10 |
ஊட லுணங்க விடுவாரோ டென்னெஞ்சங் கூடுவே மென்ப தவா. (1310) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 8 6 |
பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. (1311) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 13 10 |
தும்முச் செறுப்ப வழுதா ணுமருள்ள லெம்மை மறைத்திரோ வென்று. (1318) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 8 8 |
தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீ ரிந்நீர ராகுதி ரென்று. (1319) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 10 8 |
தவறில ராயினுந் தாம் வீழ்வார் மென்றோ ளகறலி னாங்கொன் றுடைத்து. (1325) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 8 10 |
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ னற்றா டொழாஅ ரெனின். (2) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 6 9 |
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமா னிந்திரனே சாலுங் கரி. (25) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 9 |
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். (28) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 9 6 |
அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு மிழுக்கா வியன்ற தறம். (35) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 8 |
வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல். (38) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 8 12 |
நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை யன்றே யொழிய விடல். (113) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 7 8 |
அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை யாரிரு ளுய்த்து விடும். (121) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 6 10 |
நிலையிற் றிரியா தடங்கியான் றோற்ற மலையினு மாணப் பெரிது. (124) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 7 8 |
ஒழுக்கம் விழுப்பந் தரலா னொமுக்க முயிரினு மோம்பப் படும் . (131) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 9 7 |
அறங்கூறா னல்ல செயினு மொருவன் புறங்கூறா னென்ற லினிது. (181) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 9 6 |
நயனுடையானல்கூர்ந்தா னாதல் செயுநீர செய்யா தமைகலா வாறு. (219) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 7 11 |
நல்லா றெனினுங் கொளறீது மேலுலக மில்லெனினு மீதலே நன்று. (222) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 11 8 |
தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை யஃதிலார் மேற்கொள் வது. (262) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 7 10 |
வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ மீண்டு முயலப் படும். (265) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 7 10 |
புறந்தூய்மை நீரானமையு மகந்தூய்மை வாய்மையாற் காணப் படும். (298) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 11 7 |
அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல் பிறவினை யெல்லாம் தரும். (321) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 6 10 |
நில்லா தவற்றை நிலையின வென்றுணரும் புல்லரி வாண்மை கடை. (331) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 8 11 |
அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து. (361) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 10 |
அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை தான்வேண்டு மாற்றான் வரும். (367) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 7 9 |
பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச் சொரியினும் போகா தம. (376) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 6 10 |
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேன் மீக்கூறு மன்ன னிலம். (386) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 11 7 |
கொடையளி செங்கோல் குடியோம்ப னான்கு முடையானாம் வேந்தர்க் கொளி. (390) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 8 |
எனைத்தானு நல்லவை கேட்க வனைத்தானு மான்ற பெருமை தரும். (416) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 9 6 |
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ தஞ்ச லறிவார் தொழில். (428) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 6 8 |
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். (435) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 11 |
மனநல மன்னுயிர்க் காக்க மினநல மெல்லாப் புகழுந் தரும். (457) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 12 8 |
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தி னல்லற் படுப்பதூஉ மில். (460) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 9 9 |
அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு மூதியமுஞ் சூழ்ந்து செயல். (461) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 6 10 |
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா விடும்பை தரும். (508) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 7 7 |
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்த னிழைத்திருந் தெண்ணிக் கொளல். (530) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 10 9 |
இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை வாயி னதுவொப்ப தில். (536) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 7 9 |
துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த னளியின்மை வாழு முயிர்க்கு . (557) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 10 |
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயி னொருவந்த மொல்லைக் கெடும். (563) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 8 12 |
கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடுஞ்செல்வ நீடின்றி யாங்கே கெடும். (566) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 11 7 |
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர். (576) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 11 7 |
கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்ட மின்மையு மில். (577) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 13 10 |
வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங் கனைவரையு மாராய்வ தொற்று. (584) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 12 |
ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்க மொருவந்தங் கைத்துடை யார். (593) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 7 9 |
ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை யாஅது மென்னு மவர். (653) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 9 9 |
எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேன் மற்றன்ன செய்யாமை நன்று. (655) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 10 8 |
உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள் பெருந்தேர்க் கச்சாணி யன்னா ருடைத்து (667) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 11 |
வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள் யானையால் யானையாத் தற்று. (678) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 7 11 |
விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம் வாய்சோரா வன்க ணவன். (689) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 9 10 |
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணு நாட்டிற் குறுப்பு. (737) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 9 13 |
சிறுமையும் செல்லாத் துணியும் வறுமையு மில்லாயின் வெல்லும் படை. (769) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 8 12 |
நிலைமக்கள் சால வுடைத்தெனினுந் தானை தலைமக்க ளில்வழி யில். (770) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 7 11 |
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு. (782) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 9 7 |
அழிவந்த செய்யினு மன்பறா ரன்பின் வழிவந்த கேண்மை யவர். (807) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 9 11 |
கனவினு மின்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. (819) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 9 7 |
அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை யின்மையா வையா துலகு. (841) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 10 9 |
வெண்மை யெனப்படுவ தியாதெனி னொண்மை யுடையம்யா மென்னுஞ் செருக்கு. (844) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 12 8 |
வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா மெலியார்மேன் மேக பகை. (861) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 7 9 |
பகையென்னும் பண்பி லதனை யொருவ னகையேயும் வேண்டற்பாற் றன்று (871) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 9 8 |
ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப் பல்லார்ப் பகைகொள் பவன். (873) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 6 10 |
ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். (899) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 9 7 |
இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார் சிறந்தமைந்த சீரார் செறின். (900) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 9 9 |
இல்லாள்கட் டாழ்ந்த வியல்பின்மை யெஞ்ஞான்று நல்லாரு ணாணுத் தரும். (903) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 10 12 |
இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று நல்லார்க்கு நல்ல செயல். (905) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 9 12 |
பெண்ணேவல் செய்தொழுகு மாண்மையி னாணுடைப் பெண்ணே பெருமை யுடைத்து. (907) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 10 7 |
அறவினையு மான்ற பொருளும் பிறவினையும் பெண்ணேவல் செய்வார்க ணில். (909) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 9 12 |
நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள். (917) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 11 |
உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரா னெண்ணப் படவேண்டா தார். (922) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 9 7 |
இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்குங் கழிபே ரிரையான்க ணோய். (946) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 10 7 |
நோய்நாடி நோயமுதல் நாடி யதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். (948) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 10 |
உற்ற னளவும் பிணியளவுங் காலமும் கற்றான் கருதிச் செயல். (949) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 7 9 |
ஒழுக்கமும் வாய்மையு நாணுமிம் முன்று மிழுக்கார் குடிப்பிறந் தார். (952) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 11 7 |
நகையீகை யின்சொ லிகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு. (953) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 8 |
இன்றிய மையாச் சிறப்பின வாயினுங் குன்ற வருப விடல். (961) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 6 8 |
தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர் நிலையி னிழிந்தக் கடை. (964) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 9 11 |
ஒருமை மகளிரே போலப் பெருமையுந் தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு. (974) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 10 7 |
இன்மை யொருவற் கிளிவன்று சால்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின். (988) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 10 7 |
எச்சமென் றென்றெண்ணுங் கொல்லோ வொருவரா னச்சப் படாஅ தவன். (1004) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 8 7 |
கருமத்தா னாணுத னாணுத் திருநுத னல்லவர் நாணுப் பிற. (1011) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 9 6 |
ஊணுடை யெச்ச முயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு. (1012) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 9 |
செல்லான் கிழவ னிருப்பி னிலம்புலந் தில்லாளி னூடி விடும். (1039) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 7 11 |
தொல்வரவுந் தோலுங் கெடுக்குந் தொகையாக நல்குர வென்னு நசை. (1043) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 7 9 |
நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். (1046) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 9 11 |
ஈவார்க ணென்னுண்டாந் தோற்ற மிரந்துகோண் மேவா ரிலாஅக் கடை. . (1059) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 9 6 |
இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்ட தில். (1063) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 12 9 |
கொடும்புருவங் கோடா மறைப்பி னடுங்கஞர் செய்யல மன்னிவள் கண். (1086) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 10 8 |
நோக்கினா ணோக்கி யிறைஞ்சினா ளஃதவள் யாப்பினு ளட்டிய நீர். (1093) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 7 8 |
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழுந் திருநுதற் கில்லை யிடம் . (1123) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 7 11 |
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே னொள்ளமர்க் கண்ணாள் குணம் (1125) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 13 9 |
காம முழந்து வருந்தினார்க் கேம மடலல்ல தில்லை வலி . (1131) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 7 11 |
மடலூர்தல் யாமத்து முள்ளுவேன் மன்ற படலொல்லா பேதைக்கென் கண் . (1136) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 10 |
நிறையரியர் மன்னளிய ரென்னாது காம மறையிறந்து மன்று படும் . (1138) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 12 8 |
மலரன்ன கண்ணா ளருமை யறியா தலரெமக் கீந்ததிவ் வூர். (1142) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 8 11 |
அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான். (1153) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 7 9 |
இன்னா தினனில்லூர் வாழ்த லதனினு மின்னா தினியார்ப் பிரிவு. (1158) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 10 10 |
கொடியார் கொடுமையிற் றாங்கொடிய விந்நா ணெடிய கழியு மிரா. (1169) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 6 9 |
பெயலாற்றா நீருலந்த வுண்க ணுயலாற்றா வுய்வினோ யென்க ணிறுத்து. (1174) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 7 11 |
பேணாது பெட்டா ருளர்மன்னோ மற்றவர்க் காணா தமைவில கண். (1178) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 8 7 |
யாமு முளேங்கொ லவர்நெஞ்சத் தெந்நெஞ்சத் தோஒ வுளரே யவர். (1204) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 8 11 |
நனவென வொன்றில்லை யாயிற் கனவினாற் காதலர் நீங்கலர் மன். (1216) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 10 11 |
நனவினா னந்நீத்தா ரென்பர் கனவினாற் காணார்கொ லிவ்வூ ரவர். (1220) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 10 11 |
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றா ருள்ளி நறுமலர் நாணின கண். (1231) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 10 7 |
பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதையென் நெஞ்சு. (1248) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 9 12 |
நாணென வொன்றோ வறியலங் காமத்தாற் பேணியார் பெட்ப செயின். (1257) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 8 7 |
வருகமற் கொண்க னொருநாட் பருகுவன் பைதனோ யெல்லாங் கெட. (1266) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 7 8 |
பெண்ணினாற் பெண்மை யுடைத்தென்ப கண்ணினாற் காமநோய் சொல்லி யிரவு. (1280) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 11 7 |
தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத் தினிய விருந்ததென் னெஞ்சு. (1296) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 11 7 |
எள்ளி னிளிவாமென் றெண்ணி யவர்திற முள்ளு முயிர்க்காத னெஞ்சு. (1298) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 9 11 |
துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி . (1299) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 7 10 |
நினைத்திருந்து நோக்கினுங் காயு மனைத்துநீர் யாருள்ளி நோக்கினீ ரென்று. (1320) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 12 8 |
கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான் தாளை வணங்காத் தலை. (9) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 7 9 |
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணின் றுடற்றும் பசி (13) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 10 8 |
தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின். (19) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 13 8 |
உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. (24) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 12 8 |
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது. (29) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 11 6 |
பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்ச லெஞ்ஞான்று மில். (44) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 10 |
அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள் சிறுகை யளாவிய கூழ். (64) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 6 8 |
குழலினி தியாழினி தென்பதம் மக்கண் மழலைச் சொற் கேளா தவர். (66) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 7 9 |
தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லா மினிது. (68) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 12 7 |
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந் தின் றுணைத்துணை வேள்விப் பயன். (87) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 9 8 |
பணிவுடைய னின்சொல னாத லொருவற் கணியல்ல மற்றுப் பிற. (95) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 6 9 |
எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண் விழுமங் துடைத்தவர் நட்பு (107) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 7 11 |
எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு (110) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 12 8 |
ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி னெழுமையு மேமாப் புடைத்து. (126) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 7 7 |
அழுக்கா றுடையான்க ணாக்கம்போன் றில்லை யொழுக்க மிலான்க ணுயர்வு . (135) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 7 10 |
அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையா ரில் . (142) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 7 8 |
எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். (144) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 12 7 |
பகைபாவ மச்சம் பழியென நான்கு மிகவாவா மில்லிறப்பான் கண். (146) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 9 7 |
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு மின்னாச்சொ னோற்பாரிற் பின். (160) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 8 |
சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். (173) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 7 10 |
இறலீனு மெண்ணாது வெஃகின் விறலீனும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு. (180) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 12 7 |
துன்னியார் குற்றமுந் தூற்று மரபினா ரென்னைகொ லேதிலார் மாட்டு?. (188) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 9 7 |
நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப் பண்பில்சொற் பல்லா ரகத்து. (194) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 9 9 |
இலனென்று தீயவை செய்யற்க செய்யி னிலனாகும் மற்றும் பெயர்த்து. (205) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 7 10 |
சாதலி னின்னாத தில்லை யினிததூஉ மீத லியையாக் கடை. (230) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 5 7 |
வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னு மெச்சம் பெறாஅ விடின். (238) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 7 9 |
வசையிலா வண்பயன் குன்று மிசையிலா யாக்கை பொறுத்த நிலம். (239) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 6 9 |
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ண துணர்வார்ப் பெறின். (257) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 11 6 |
நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணா ரில். (276) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 7 12 |
களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமந் தரும். (284) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 7 12 |
நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற் பகையு முளவோ பிற. (304) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 6 8 |
தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல் (318) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 13 8 |
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று. (323) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 9 7 |
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி தின்னுயிர் நீக்கும் வினை. (327) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 11 7 |
நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும் வாள துணர்வார்ப் பெறின். (334) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 6 11 |
நாச்செற்று விக்குண்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும். (335) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 10 8 |
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த வுலகம் புகும். (346) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 10 8 |
பொருளல் லவற்றைப் பொருளென் றுணரு மருளானா மாணாப் பிறப்பு. (351) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 6 10 |
காமம் வெகுளி மயக்க மிவை மூன்ற னாமங் கெடக்கெடு நோய். (360) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 10 5 |
அஞ்சாமை யீகை யறிவூக்க மிந்நான்கு மெஞ்சாமை வேந்தற் கியல்பு. (382) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 10 6 |
தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்றும் நீங்கா நிலனாள் பவற்கு. (383) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 12 7 |
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தரசு. (384) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 7 7 |
கல்லாதா னொட்பங் கழியநன் றாயினுங் கொள்ளா ரறிவுடை யார். (404) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 6 11 |
விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல் கற்றாரோ டேனை யவர். (410) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 6 11 |
உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங் கூம்பலு மில்ல தறிவு. (425) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 5 10 |
செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. (431) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 9 8 |
இவறலு மாண்பிறந்த மானமு மாணா வுவகையு மேத மிறைக்கு. (432) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 10 5 |
பற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளு மெண்ணப் படுவதொன் றன்று. (438) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 11 7 |
சூழ்வார்கண் ணாக வொழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். (445) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 8 13 |
மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க் கில்லைநன் றாகா வினை. (456) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 11 7 |
எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு கொள்ளாத கொள்ளா துலகு . (470) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 6 11 |
எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து துன்னியார் துன்னிச் செயின் . (494) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 12 7 |
அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா லின்மை யரிதே வெளிறு . (503) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 6 10 |
அன்பறிவு தேற்ற மவாவின்மை யிந்நான்கு நன்குடையான் கட்டே தெளிவு. (513) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 10 7 |
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ டெய்த வுணர்ந்து செயல் . (516) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 6 9 |
வினைக்குரிமை நாடிய பின்றை யவனை யதற்குரிய னாகச் செயல் . (518) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 6 10 |
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி னதுநோக்கி வாழ்வார் பலர். (528) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 7 10 |
உள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந்தா னுள்ளிய துள்ளப் பெறின் . (540) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 6 11 |
இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு. (545) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 6 11 |
அருஞ்செவ்வி யின்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்ன துடைத்து. (565) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 10 8 |
கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த னடுமுரண் டேய்க்கு மரம். (567) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 12 7 |
பெயக்கண்டு நஞ்சுண் டமையவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். (580) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 9 9 |
கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டு முகாஅமை வல்லதே யொற்று. (585) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 6 8 |
ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா வூக்க முடையா னுழை. (594) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 5 10 |
குடியென்னுங் குன்றா விளக்க மடியென்னு மாசூர மாய்ந்து கெடும். (601) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 11 6 |
குடியாண்மை யுள்வந்த குற்ற மொருவன் மடியாண்மை மாற்றக் கெடும். (609) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 10 7 |
முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை யின்மை புகுத்தி விடும். (616) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 7 |
மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பவை. (636) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 7 |
அறிகொன் றறியா னெனினு முறுதி யுழையிருந்தான் கூறல் கடன். (638) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 8 6 |
துணைநல மாக்கந் தரூஉம் வினைநலம் வேண்டிய வெல்லாந் தரும். (651) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 11 10 |
துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி யின்பம் பயக்கும் வினை. (669) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 9 7 |
பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்து மிருடீர வெண்ணிச் செயல். (675) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 7 12 |
அன்பறி வாராய்ந்த சொல்வண்மை தூதுரைப்பார்க் கின்றி யமையாத மூன்று. (682) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 9 |
அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு. (684) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 7 12 |
இளைய ரினமுறைய ரென்றிகழார் நின்ற வொளியோ டொழுகப் படும் (698) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 6 11 |
பொருளென்னும் பொய்யா விளக்க மிருளறுக்கு மெண்ணிய தேயத்துச் சென்று. (753) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 10 |
அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ் செல்வச் செவிலியா லுண்டு. (757) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 9 12 |
நவிறொறு நூனயம் போலும் பயிறொறும் பண்புடை யாளர் தொடர்பு. (783) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 7 8 |
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாந் துயரந் தரும். (792) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 10 7 |
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையு முலகு. (809) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 6 11 |
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்ற லினிது. (811) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 7 9 |
இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். (822) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 12 7 |
பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல். (832) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 6 9 |
ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந் தான்புக் கழுந்து மளறு. (835) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 7 8 |
அறிவிலா னெஞ்சுவந் தீதல் பிறிதியாது மில்லை பெறுவான் றவம். (842) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 6 9 |
மிகன்மேவன் மெய்ப்பொருள் காணா ரிகன்மேவ லின்னா வறிவி னவர். (857) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 11 11 |
நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கு மெளிது. (864) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 13 8 |
கல்லான் வெகுளுஞ் சிறுபொரு ளெஞ்ஞான்று மெல்லானை யொல்லா தொளி. (870) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 7 12 |
ஒன்றாமை யொன்றியார் கட்படி னெஞ்ஞான்றும் பொன்றாமை யொன்ற லரிது. (886) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 11 6 |
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு மென்னாந் தகைமாண்ட தக்கார் செறின். (897) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 11 8 |
மிகினுங் குறையினு நோய்செய்யு நூலோர் வளிமுதலா வெண்ணிய முன்று. (941) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 11 11 |
இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச் செப்பமு நாணு மொருங்கு. (951) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 9 |
நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு. (960) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 14 9 |
இளிவரின் வாழாத மான முடையா ரொளிதொழு தேத்து முலகு. (970) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 5 10 |
கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு (981) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 10 9 |
குணநலஞ் சான்றோர் நலனே பிறநல மெந்நலத் துள்ளதூஉ மன்று. (982) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 12 7 |
அன்புநா ணொப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ டைந்துசால் பூன்றிய தூண். (983) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 10 7 |
எண்பதத்தா லெய்த லெளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை யென்னும் வழக்கு. (991) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 9 9 |
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டு முலகு. (994) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 7 |
அரம்போலுங் கூர்மைய ரேனு மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர். (997) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 8 13 |
நாணகத் தில்லா ரியக்க மரப்பாவை நாணா லுயிர்மருட்டி யற்று. (1020) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 6 11 |
நல்லாண்மை யென்ப தொருவற்குத் தான்பிறந்த வில்லாண்மை யாக்கிக் கொளல். (1026) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 11 |
தெண்ணீ ரடுபுற்கை யாயினும் தாடந்த துண்ணலி னூங்கினிய தில். (1065) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 10 6 |
இரப்ப னிரப்பாரை யெல்லா மிரப்பிற் கரப்பா ரிரவன்மி னென்று. (1067) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 6 11 |
அணங்கொ லாய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொன் மாலுமென் னெஞ்சு. (1081) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 12 9 |
தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா லம்மா வரிவை முயக்கு. (1107) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 7 |
மதியு மடந்தை முகனு மறியா பதியிற் கலங்கிய மீன் . (1116) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 9 5 |
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர் . (1121) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 5 8 |
வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாத லதற்கன்ன ணீங்கு மிடத்து. (1124) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 7 9 |
கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருவரார் நுண்ணியரெங் காத லவர் . (1126) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 7 12 |
பிரிவுரைக்கும் வன்கண்ண ராயி னரிதவர் நல்குவ ரென்னு நசை. (1156) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 9 12 |
கரத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க் குரைத்தலு நாணுத் தரும். (1162) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 9 |
தெரிந்துணரா நோக்கிய வுண்கண் பரிந்துணராப் பைத லுழப்ப தெவன். (1172) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 9 |
மறப்பி னெவனாவன் மற்கொன் மறப்பறியே னுள்ளினு முள்ளஞ் சுடும். (1207) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 12 7 |
நனவினா னல்காக் கொடியார் கனவினா னென்னெம்மைப் பீழிப் பது. (1217) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 11 6 |
துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கா னெஞ்சத்த ராவர் விரைந்து. (1218) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 9 |
கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத் தின்னு மவர்க்காண லுற்று . (1244) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 11 7 |
காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேனிவ் விரண்டு. (1247) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 12 7 |
பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம் பெண்மை யுடைக்கும் படை . (1258) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 11 6 |
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் னெஞ்சு. (1264) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 7 8 |
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின். (1267) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 13 |
மணியிற் றிகழ்தரு நூல்போன் மடந்தை யணியிற் றிகழ்வதொன் றுண்டு. (1273) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 9 8 |
மலரினு மெல்லிது காமஞ் சிலரதன் செவ்வி தலைப்படு வார். (1289) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 6 11 |
அவல்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே நீயெமக் காகா தது. (1291) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 7 |
நீரும் நிழல தினிதே புலவியும் வீழுநர் கண்ணே யினிது. (1309) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 9 10 |
உள்ளினே னென்றேன்மற் றென்மறந் தீ ரென்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள். (1316) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 12 8 |
உணலினு முண்ட தறலினிது காமம் புணர்தலி னூட லினிது. (1326) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 10 5 |
பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். (6) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 6 12 |
அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற் பிறவாழி நீந்த லரிது. (8) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 6 12 |
பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா ரிறைவ னடிசேரா தார். (10) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 6 8 |
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு மில்வாழ்வா னென்பான் றுணை. (42) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 9 10 |
அன்பு மறனு முடத்தாயி னில்வாழ்க்கை புண்பும் பயனு மது. (45) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 9 5 |
இல்லதெ னில்லவண் மாண்பானா லுள்ளதெ னில்லவள் மாணாக் கடை. (53) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 8 12 |
அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர் புன் கணீர் பூசல் தரும். (71) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 7 9 |
செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும் வானகமு மாற்ற லரிது. (101) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 6 10 |
வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவுந் தமபோற் செயின் (120) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 7 |
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரிற் றீமை புரிந்தொழுகு வார் . (143) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 7 13 |
அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன். (147) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 10 12 |
அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. (150) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 11 12 |
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர். (172) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 6 10 |
பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல். (196) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 7 7 |
தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர் தீவினை யென்னுஞ் செருக்கு. (201) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 8 13 |
அருங்கேட னென்ப தறிக மருங்கோடித் தீவினை செய்யா னெனின். (210) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 9 5 |
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது. (227) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 6 |
ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். (228) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 8 8 |
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை யிகழ்வாரை நோவ தெவன்?. (237) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 6 12 |
நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற் றேரினு மஃதே துணை. (242) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 5 9 |
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள்சேர்ந்த வின்னா வுலகம் புகல். (243) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 8 14 |
மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப தன்னுயி ரஞ்சும் வினை. (244) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 10 12 |
பொருணீங்கிப் பொச்சாந்தா ரென்ப ரருணீங்கி யல்லவை செய்தொழுகு வார். (246) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 6 12 |
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேரி னருளாதான் செய்யு மறம். (249) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 7 10 |
உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண வண்ணாத்தல் செய்யா தளறு. (255) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 9 12 |
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி யெல்லா வுயிருந் தொழும். (260) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 5 11 |
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி மறைந்தொழுகு மாந்தர் பலர். (278) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 10 6 |
எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் னெஞ்சு. (281) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 12 6 |
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல் நிற்குங் களவறிந்தார் நெஞ்சிற் கரவு. (288) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 9 9 |
மனத்தோடு வாய்மை மொழியிற் றவத்தொடு தானஞ்செய் வாரிற் றலை. (295) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 6 9 |
யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும் வாய்மையி னல்ல பிற. (300) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 7 13 |
மறுத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய பிறத்த லதனான் வரும். (303) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 6 10 |
இன்னா வெனத்தா னுணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல். (316) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 12 6 |
நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் றலை. (325) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 7 13 |
யாதனின் யாதனி னீங்கியா னோத லதனி னதனி னிலன் (341) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 11 5 |
இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை மயலாகு மற்றும் பெயர்த்து. (344) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 9 7 |
இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி மாசறு காட்சி யவர்க்கு. (352) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 7 |
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு. (354) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 8 14 |
ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே பேரா வியற்கை தரும். (370) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 5 11 |
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர். (417) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 7 13 |
மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு மினந்தூய்மை தூவா வரும். (455) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 12 10 |
மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் கினநல மேமாப் புடைத்து. (458) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 12 6 |
தெரிந்த வினத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க் கரும்பொருள் யாதொன்று மில். (462) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 8 11 |
தெளிவி லதனைத் தொடங்கா ரிளிவென்னு மேதப்பா டஞ்சு பவர். (464) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 6 8 |
அருவினை யென்ப வுளவோ கருவியாற் கால மறிந்து செயின் (483) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 5 11 |
தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின்னல் லது . (491) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 9 8 |
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்குந் திரு. (519) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 12 6 |
முன்னுறக் காவா திழுக்கியான் றன்பிழை பின்னூ றிரங்கி விடும் . (535) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 9 6 |
கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க் குரிமை யுடைத்திவ் வுலகு. (578) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 6 11 |
ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டுந் தெற்றென்க மன்னவன் கண். (581) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 12 6 |
வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்த முள்ளத் தனைய துயர்வு. (595) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 7 13 |
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். (599) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 6 8 |
படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார் மாண்பய னெய்த லரிது. (606) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 8 10 |
தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். (619) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 7 8 |
ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. (656) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 7 |
ஊறொரா லுற்றபி னொல்காமை யிவ்விரண்டி னாறென்ப ராய்ந்தவர் கோள். (662) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 6 12 |
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும். (665) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 8 9 |
பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்குங் கண்ணின் வகைமை யுணர்வார்ப் பெறின். (709) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 14 8 |
உயர்வகலந் திண்மை யருமையிந் நானகி னமைவர ணென்றுரைக்கு நூல். (743) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 12 11 |
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்ட தரண். (749) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 9 7 |
ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு ளேனை யிரண்டு மொருங்கு. (760) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 6 12 |
விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள் வைக்குந்தன் னாளை யெடுத்து. (776) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 7 11 |
அழிவி னவைநீக்கி யாறுய்த் தழிவின்க ணல்ல லுழப்பதா நட்பு. (787) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 5 11 |
இனைய ரிவரெமக் கின்னம்யா மென்று புனையினும் புல்லென்னு நட்பு. (790) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 13 8 |
ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார் கேண்மை யொரீஇ விடல். (797) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 4 9 |
மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்து மொருவுக வொப்பிலார் நட்பு. (800) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 7 9 |
பழைமை யெனப்படுவ தியாதெனின் யாதுங் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. (801) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 8 8 |
பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க நோதக்க நட்டார் செயின். (805) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 9 7 |
அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார் தமரிற் றனிமை தலை. (814) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 7 |
பேதை பெருங்கெழீஇ நட்பி னறிவுடையா ரேதின்மை கோடி யுறும். (816) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 6 6 |
ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல் (818) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 5 11 |
நட்டார்போ னல்லவை சொல்லினு மொட்டார்சொ லொல்லை யுணரப் படும். (826) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 6 12 |
ஏவவுஞ் செய்கலான் றான்றேறா னவ்வுயிர் போஒ மளவுமோர் நோய். (848) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 7 12 |
இகலென்னு மெவ்வநோய் நீக்கிற் றவலில்லாத் தாவில் விளக்கந் தரும். (853) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 7 13 |
இகல்காணா னாக்கம் வருங்கா லதனை மிகல் கேடு தரற்கு. (859) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 6 6 |
மனையாளை யஞ்சு மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று. (904) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 10 11 |
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலினந்நிலையே கெட்டா னெனப்படுத னன்று. (967) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 10 8 |
சிறியா ருணர்ச்சியு ளில்லை பெரியாரைப் பேணிக்கொள் வேமென்னு நோக்கு. (976) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 6 12 |
ஊனைக் குறித்த வுயிரெல்லா நாணென்னு நன்மை குறித்தது சால்பு. (1013) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 6 |
நாணா லுயிரைத் துறப்ப ருயிர்ப்பொருட்டா னாண்டுறவார் நாணாள் பவர் (1017) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 6 12 |
ஆள்வினையு மான்ற வறிவு மெனவிரண்டி னீள்வினையா னீளுங் குடி . (1022) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 10 11 |
ஏரினு நன்றா லெருவிடுதல் கட்டபி னீரினு நன்றதன் காப்பு. (1038) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 6 |
இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த சொற்பிறக்குஞ் சோர்வு தரும். (1044) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 9 8 |
கரப்பில்லா நெஞ்சிற் கடனறிவார் முன்னின் றிரப்புமோ ரேஎ ருடைத்து, (1053) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 8 8 |
அசையியற் குண்டாண்டோ ரேஎர்யா னோக்கப் பசையினள் பைய நகும். (1098) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 6 8 |
ஊடலுணர்தல் புணர்த லிவைகாமங் கூடியார் பெற்ற பயன் . (1109) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 5 9 |
மலரன்ன கண்ணாண் முகமொத்தி யாயிற் பலர்காணத் தோன்றன் மதி . (1119) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 12 6 |
உவந்துறைவ ருள்ளத்து ளென்று மிகந்துறைவ ரேதில ரென்னுமிவ் வூர் . (1130) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 7 13 |
நோனா வுடம்பு முயிரு மடலேறு நாணினை நீக்கி நிறுத்து . (1132) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 10 4 |
நாணொடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடை காமுற்றா ரேறு மடல். (1133) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 10 5 |
யாங்கண்ணிற் காண நகுப வறிவில்லார் யாம்பட்ட தாம்படா வாறு . (1140) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 7 8 |
நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற் காம நுதுப்பே மெனல். (1148) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 7 |
தாம்வேண்டி னல்குவர் காதலர் யாம்வேண்டுங் கௌவை யெடுக்குமிவ் வூர். (1150) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 7 13 |
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை யிறைப்பவர்க் கூற்றுநீர் போல் மிகும். (1161) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 9 7 |
துப்பி னெவனாவர் மற்கொ றுயர்வரவு நட்பினு ளாற்று பவர். (1165) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 5 11 |
காமக் கடும்புன னீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே யுளேன். (1167) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 11 5 |
மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா வென்னல்ல தில்லை துணை. (1168) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 7 13 |
உவக்காணெங் காதலர் செல்வா ரிவக்காணென் மேனி பசப்பூர் வது. (1185) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 6 9 |
பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நன்னிலைய ராவ ரெனின். (1189) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 11 7 |
தந்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொ லெந்நெஞ்சத் தோவா வரல். (1205) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 11 7 |
மற்றியா னென்னுளேன் மன்னோ வவரொடியா னுற்றநா ளுள்ள வுளேன். (1206) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 11 11 |
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க் குயலுண்மை சாற்றுவேன் மன். (1212) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 10 9 |
கனவினா னுண்டாகுங் காம நனவினா னல்காரை நாடித் தரற்கு. (1214) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 11 5 |
புன்கண்ணை வாழி மருண்மாலை யெங்கேள்போல் வன்கண்ண தோநின் றுணை. (1222) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 13 8 |
இருந்துள்ளி யென்பரித னெஞ்சே பரிந்துள்ளல் பைதனோய் செய்தார்க ணில் . (1243) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 7 13 |
இலங்கிழா யின்று மறப்பினென் றோண்மேற் கலங்கழியுங் காரிகை நீத்து. (1262) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 10 7 |
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் னுண்க ணுரைக்க லுறுவதொன் றுண்டு. (1271) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 10 7 |
தினைத்துணையு மூடாமை வேண்டும் பனைத்துணையுங் காம நிறைய வரின் . (1282) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 12 6 |
ஊடலினுண் டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொ லென்று. (1307) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 9 6 |
ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து. (1312) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 11 6 |
யாரினுங் காதல மென்றேனா ஊடினாள் யாரினும் யாரினு மென்று. (1314) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 11 8 |
புல்லி விடாஅப் புலவியுட் டோன்றுமென் னுள்ள முடைக்கும் படை. (1324) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 6 8 |
அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு. (1) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 4 9 |
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது. (7) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 13 |
சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு. (27) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 6 9 |
சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங் காக்க மெவனோ வுயிர்க்கு. (31) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 10 6 |
அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை மறத்தலி னூங்கில்லை கேடு. (32) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 6 |
மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல். (70) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 11 7 |
அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா ரென்பு முரியர் பிறர்க்கு (72) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 6 13 |
அன்பீனு மார்வ முடைமை யதுவீனு நண்பென்னு நாடாச் சிறப்பு. (74) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 11 4 |
அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க் கென்புதோல் போர்த்த வுடம்பு. (80) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 5 12 |
இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. (81) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 7 14 |
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுத லின்று. (83) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 6 13 |
மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. (90) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 9 7 |
இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (91) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 5 12 |
அல்லவை தேய வறம்பெருகு நல்லவை நாடி யினிய சொலின் . (96) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 5 12 |
நயனீன்று நன்மை பயக்கும் பயனீன்று பண்பிற் றலைப்பிரியாச் சொல் (97) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 10 7 |
எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ் செல்வர்க்கே செல்வந் தகைத்து. (125) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 6 13 |
ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க மிழிந்த பிறப்பாய் விடும் . (133) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 6 6 |
நலக்குரியார் யாரெனி னாமநீர் வைப்பிற் பிறற்குரியா டோடோயா தார். (149) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 5 12 |
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல, தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (151) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 6 10 |
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. (153) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 10 12 |
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியான் வென்று விடல். (158) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 8 |
அவ்விய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவ்வியான் கேடு நினைக்கப் படும். (169) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 9 6 |
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர். (174) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 6 13 |
அஃகாமை செலவத்திற் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். (178) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 7 |
அரும்பய னாயு மறிவினார் சொல்லார் பெரும்பய னில்லாத சொல். (198) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 6 13 |
எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும். (207) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 6 8 |
பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வ நயனுடை யான்கட் படின். (216) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 10 |
இலனென்னு மெவ்வ முரையாமை யீதல் குலனுடையான் கண்ணே யுள. (223) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 10 11 |
வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று. (273) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 8 15 |
மழித்தலு நீட்டலும் வேண்டா வுலகம் பழித்த தொழித்து விடின். (280) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 6 9 |
களவினா லாகிய வாக்க மளவிறந் தாவது போலக் கெடும். (283) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 4 9 |
அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட் கன்றிய காத லவர். (286) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 5 11 |
இணரெரி தோய்வன்ன வின்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. (308) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 12 9 |
நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும் பெருமை யுடைத்திவ் வுலகு. (336) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 9 13 |
ஐயத்தி னீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வான நணிய துடைத்து. (353) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 7 |
கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் (393) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 12 |
தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. (444) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 6 13 |
இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர் (447) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 4 11 |
வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந் துணைவலியுந் தூக்கிச் செயல் (471) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 8 15 |
ஆற்றி னளவறிந் தீக வதுபொருள் போற்றி வழங்கும் நெறி (477) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 5 7 |
ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங் கருதி யிடத்தாற் செயின் . (484) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 7 6 |
காலங் கருதி யிருப்பர் கலங்காது ஞாலங் கருது பவர் . (485) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 4 10 |
கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு நாவாயு மோடா நிலத்து . (496) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 5 8 |
சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா னூக்க மழிந்து விடும் . (498) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 7 |
காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல் பேதைமை யெல்லாந் தரும் . (507) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 6 9 |
நன்மையுந் தீமையு நாடி நலம்புரிந்த தன்மையா னாளப் படும் . (511) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 13 6 |
நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. (520) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 9 4 |
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. (523) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 5 12 |
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந் தேர்ந்துசெய் வஃதே முறை. (541) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 8 7 |
அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய் நின்றது மன்னவன் கோல் . (543) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 11 5 |
குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்ன னடிதழீஇ நிற்கு முலகு. (544) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 5 |
இறைகாக்கும் வையக மெல்லா மவனை முறைகாக்கும் முட்டாச் செயின். (547) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 6 |
நாடொறு நாடி முறைசெய்யா மன்னவ னாடொறு நாடு கெடும் . (553) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 9 3 |
இன்மையி னின்னா துடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின். (558) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 12 5 |
இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து மாண்ட வுஞற்றி லவர். (607) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 9 |
வினைக்கண் வினைகெட லோம்பல் வினைக்குறை தீர்ந்தாரிற் றீர்ந்தன் றுலகு. (612) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 8 9 |
தாளாண்மை யென்னுந் தகைமைக்கட் டங்கிற்றே வேளாண்மை யென்னுஞ் செருக்கு . (613) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 12 6 |
வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையா னுள்ளத்தி னுள்ளக் கெடும். (622) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 5 12 |
இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்தன் னொன்னார் விழையுஞ் சிறப்பு. (630) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 13 6 |
விரைந்து தொழில்கேட்கு ஞால நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். (648) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 6 13 |
இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற துணர விரித்துரையா தார். (650) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 5 12 |
வினைத்திட்பம் மென்ப தொருவன் மனத்திட்ப மற்றைய வெல்லாம் பிற. (661) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 9 7 |
கடனறிந்து காலங் கருதி யிடனறிந் தெண்ணி யுரைப்பான் றலை. (687) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 6 |
பொறையொருங்கு மேல்வருங்காற் றாங்கி யிறைவற் கிறையொருங்கு நேர்வது நாடு. (733) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 11 |
மணிநீரு மண்ணு மலையு மணிநிழற் காடு முடைய தரண். (742) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 12 6 |
உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையு ளெல்லாந் தலை. (761) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 6 9 |
ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை நாக முயிர்ப்பக் கெடும். (763) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 6 8 |
அழிவின் றறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை. (764) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 4 7 |
மறமான மாண்ட வழிச்செலவு தேற்ற மெனநான்கே யேமம் படைக்கு. (766) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 11 5 |
புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா னட்பாங் கிழமை தரும். (785) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 8 |
உறினட் டறினொரூஉ மொப்பிலார் கேண்மை பெறினு மிழப்பினு மென். (812) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 10 4 |
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்ல ராகுதன் மாணார்க் கரிது. (823) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 8 |
முகத்தி னினிய நகாஅ வகத்தின்னா வஞ்சரை யஞ்சப் படும். (824) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 9 5 |
சொல்வணக்க மொன்னார்கட் கொள்ளற்க வில்வணக்கந் தீங்கு குறித்தமை யான். (827) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 9 9 |
பகைநட்பாங் காலம் வருங்கான் முகநட் டகநட் பொரீஇ விடல். (830) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 6 |
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉ மையந் தரும். (845) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 5 9 |
இகலானா மின்னாத வெல்லா நகலானா நன்னய மென்னுஞ் செருக்கு. (860) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 13 7 |
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க் கினிது. (865) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 9 9 |
தேறினுந் தேறா விடினு மழிவின்கட் டேறான் பகாஅன் விடல். (876) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 7 5 |
இளைதாக முண்மரங் கொல்க களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து. (879) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 6 10 |
மனமாணா வுட்பகை தோன்றி னினமாணா வேதம் பலவும் தரும். (884) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 12 5 |
உறன்முறையானுட்பகை தோன்றி னிறன்முறையா னேதம் பலவுந் தரும். (885) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 11 5 |
எட்பக வன்ன சிறுமைத்தே யாயினு முட்பகை யுள்ளதாங் கேடு. (889) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 6 6 |
குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து. (898) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 11 7 |
நட்டார் குறைமுடியார் நன்றற்றார் நன்னுதலாள் பெட்டாங் கொழுகு பவர். (908) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 8 9 |
பயன்றூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்றூக்கி நள்ளா விடல். (912) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 9 9 |
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கா லுள்ளான்கொ லுண்டதன் சோர்வு. (930) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 8 10 |
ஒன்றெய்தி நூறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொ னன்றெய்தி வாழ்வதோ ராறு. (932) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 8 8 |
உருளாய மோவாது கூறிற் பொருளாயம் போஒய்ப் புறமே படும். (933) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 4 8 |
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி யுணின். (942) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 8 7 |
மாறுபா டில்லாத வுண்டி மறுத்துண்ணி னூறுபா டில்லை யுயிர்க்கு, (945) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 6 8 |
சீரினுஞ் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். (962) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 5 12 |
மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த விடத்து. (968) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 9 8 |
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னா ருயிர்நீப்பர் மானம் வரின். (969) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 11 13 |
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. (984) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 6 8 |
இன்னாசெய் தார்க்கு மினியவே செய்யாக்கா லென்ன பயத்ததோ சால்பு. (987) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 6 9 |
நகையுள்ளு மின்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு. (995) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 10 |
ஏதம் பெருஞ்செல்வந் தான்றுவ்வான் றக்கார்க்கொன் றீத லியல்பிலா தான். (1006) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 10 |
நல்குர வென்னு மிடும்பையுட் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். (1045) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 9 7 |
அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். (1047) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 6 |
கரப்பிடும்பை யில்லாரைக் காணி னிரப்பிடும்பை யெல்லா மொருங்கு கெடும். (1056) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 10 |
இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ள முள்ளு ளுவப்ப துடைத்து. (1057) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 6 12 |
இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து கெடுக வுலகியற்றி யான். (1062) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 5 12 |
இரவென்னு மேமாப்பி றோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும் (1068) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 9 6 |
அச்சமே கீழ்கள தாசார மெச்ச மவாவுண்டே லுண்டாஞ் சிறிது. (1075) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 6 6 |
உறாஅ தவர்போற் சொலினுஞ் செறாஅர்சொ லொல்லை யுணரப் படும். (1096) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 4 9 |
கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்க ளென்ன பயனு மில. (1100) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 11 5 |
பிணிக்கு மருந்து பிறம னணியிழை தன்னோய்க்குத் தானே மருந்து. (1102) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 11 5 |
வீழு மிருவர்க் கினிதே வளியிடை போழப் படாஅ முயக்கு . (1108) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 3 10 |
அறுவாய் நிறைந்த வவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து . (1117) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 8 |
மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற் காதலை வாழி மதி . (1118) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 4 11 |
அனிச்சமு மன்னத்தின் றூவியு மாத ரடிக்கு நெருஞ்சிப் பழம் . (1120) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 10 5 |
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணு மெழுதேங் கரப்பாக் கறிந்து. (1127) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 8 |
ஊரவர் கௌவை யெருவாக வன்னைசொன் னீராக நீளுமிந் நோய். (1147) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 8 11 |
இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்க ணுடைத்தாற் புணர்வு (1152) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 9 |
துறைவன் றுறந்தமை தூற்றாகொன் முன்கை யிறையிறவா நின்ற வளை. (1157) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 6 |
கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது. (1171) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 8 7 |
வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை யாரஞ ருற்றன கண். (1179) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 5 9 |
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க் குரைக்கோ பிற. (1181) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 10 9 |
உள்ளுவன் மன்யா னுரைப்ப தவர்திறமாற் கள்ளம் பிறவோ பசப்பு. (1184) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 6 10 |
வீழ்வாரி னின்சொற் பெறாஅ துலகத்து வாழ்வாரின் வன்கணா ரில். (1198) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 5 12 |
விளியுமெ னின்னுயிர் வேறல்ல மென்பா ரளியின்மை யாற்ற நினைந்து. (1209) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 11 12 |
பதிமருண்டு பைத லுழக்கு மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து. (1229) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 8 |
தொடியொடு தோணெகிழ நோவ லவரைக் கொடிய ரெனக்கூற னொந்து. (1236) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 5 8 |
கண்ணின் பசப்போ பருவர லெய்தின்றே யொண்ணுதல் செய்தது கண்டு. (1240) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 8 |
செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயா முற்றா லுறாஅ தவர் . (1245) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 5 7 |
துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா வின்னு மிழத்துங் கவின். (1250) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 11 5 |
ஒருநா ளெழுநாள்போற் செல்லுஞ்சேட் சென்றார் வருநாள்வைத் தேங்கு பவர்க்கு. (1269) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 6 13 |
பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக் காணா தமையல கண். (1283) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 5 |
காணுங்காற் காணேன் றவறாய காணாக்காற் காணேன் றவறல் லவை. (1286) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 7 6 |
உறாஅ தவர்க்கண்ட கண்ணு மவரைச் செறாஅரெனச் சேறியென் னெஞ்சு. (1292) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 6 |
நாணு மறந்தே னவர்மறக் கல்லாவென் மாணா மடநெஞ்சிற் பட்டு. (1297) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 12 5 |
ஊடலிற் றோன்றுஞ் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். (1322) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 7 5 |
ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால். (14) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 6 13 |
விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே பசும்புற் றலைகாண் பரிது. (16) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 7 8 |
நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி தானல்கா தாகி விடின். (17) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 11 6 |
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு மீண்டு. (18) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 7 7 |
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு. (23) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 6 |
மனத்துக்கண் மாசில னாத லனைத்தற னாகுல நீர பிற. (34) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 8 4 |
அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம் புறத்த புகழு மில. (39) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 5 8 |
செயற்பால தோரு மறனே யொருவற் குயற்பால தோரும் பழி. (40) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 3 10 |
ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை நோற்பாரி னோன்மை யுடைத்து. (48) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 6 9 |
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன் னேறுபோற் பீடு நடை. (59) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 5 12 |
அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந் தின்சொல னாகப் பெறின். (92) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 12 4 |
சிறுமையு ணீங்கிய வின்சொன் மறுமையு மிம்மையு மின்பந் தரும் (98) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 14 6 |
இனிய வுளவாக வின்னுத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (100) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 5 11 |
ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி னெய்துவ ரெய்தாப் பழி . (137) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 5 11 |
நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க மென்று மிடும்பை தரும் . (138) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 9 7 |
அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந் திறனறிந் தாங்கே திரு. (179) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 6 7 |
பல்லார் முனியப் பயனில சொல்லுவா னெல்லாரு மெள்ளப் படும். (191) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 6 14 |
பயனில் பல்லார்முற் சொல்ல னயனில நட்டார்கட் செய்தலிற் றீது (192) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 5 12 |
தீயவே தீய பயத்தலாற் றீயவை தீயினு மஞ்சப் படும். (202) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 4 8 |
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு. (211) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 8 6 |
உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன் றீவார்மே னிற்கும் புகழ். (232) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 5 12 |
அருட் செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள. (241) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 6 14 |
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா னெங்ஙன மாளு மருள். (251) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 12 4 |
வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சந் தானறி குற்றப் படின். (272) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 10 6 |
சினமென்னுஞ் சேர்ந்தாரைக்கொல்லி யினமென்னு மேமப் புணையைச் சுடும். (306) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 14 6 |
உள்ளிய தெல்லா முடனெய்து முள்ளத்தா லுள்ளான் வெகுளி யெனின். (309) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 6 14 |
எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தானா மாணாசெய் யாமை தலை. (317) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 13 5 |
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து. (329) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 5 13 |
எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. (355) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 6 9 |
நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன் ணுண்மை யறிவே மிகும். (373) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 13 5 |
படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு முடையா னரசரு ளேறு. (381) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 5 6 |
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல். (401) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 6 8 |
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டு மில்லாதாள் பெண்காமுற் றற்று. (402) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 7 9 |
கல்லா தவரு நனிநல்லர் கற்றார்முற் சொல்லா திருக்கப் பெறின். (403) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 5 11 |
நுண்மா ணுழைபுல மில்லா னெழினலம் மண்மாண் புனைபாவை யற்று. (407) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 13 8 |
எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். (429) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 3 11 |
காதல காத லறியாமை யுய்க்கிற்பி னேதில வேதிலார் நூல். (440) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 3 10 |
அறன்றிந்து மூத்த வறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். (441) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 8 7 |
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை யூக்கா ரறிவுடை யார். (463) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 4 10 |
தமராகித் தற்றுறந்தார் சுற்ற மமராமைக் காரண மின்றி வரும் . (529) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 9 6 |
கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க நீங்காமை வேண்டு பவர். (562) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 6 6 |
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும். (569) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 5 11 |
கண்ணோட்டத் துள்ள துலகிய லஃதிலா ருண்மை நிலக்குப் பொறை. (572) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 5 8 |
எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்சான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். (582) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 7 15 |
உள்ளுவ தெல்லா முயர்வுள்ளன் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. (596) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 7 15 |
உள்ள மிலாதவ ரெய்தா ருலகத்து வள்ளிய மென்னுஞ் செருக்கு. (598) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 5 13 |
மடியை மடியா வொழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர். (602) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 3 10 |
ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித் தாழா துஞற்று பவர். (620) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 5 8 |
இன்பத்து ளின்பம் விழையாதான் றுன்பத்துட் டுன்ப முறுத லிலன். (629) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 8 6 |
அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும் பிற்பயக்கு நற்பா லவை. (659) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 6 9 |
எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டா துலகு. (670) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 9 7 |
முடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும் படுபயனும் பார்த்துச் செயல். (676) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 7 8 |
நூலாரு ணூல்வல்ல னாகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு. (683) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 7 15 |
பழைய மெனக் கருதிப் பண்பல்ல செய்யுங் கெழுதகைமை கேடு தரும். (700) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 6 9 |
முகநோக்கி நிற்க வமையு மகநோக்கி யுற்ற துணர்வார்ப் பெறின். (708) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 8 6 |
அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் றொகையறிந்த தூய்மை யவர். (711) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 5 13 |
கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்து நல்லா ரவையஞ்சு வார். (729) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 4 12 |
உளரெனினு மில்லாரொ டொப்பர் களனஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். (730) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 5 11 |
உறுபசியு மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ் சேரா தியல்வது நாடு. (734) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 5 8 |
பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குங் கொல்குறும்பு மில்லது நாடு. (735) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 8 12 |
எல்லாப் பொருளு முடைத்தா யிடத்துதவு நல்லா ளுடைய தரண். (746) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 3 11 |
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்குந் தன்மை யறிந்து. (767) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 8 7 |
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். (774) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 4 10 |
கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை நீட்டி யளப்பதோர் கோல். (796) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 5 7 |
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை. (803) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 6 8 |
பேதைமை யென்பதொன் றியாதெனி னேதங்கொண் டூதியம் போக விடல். (831) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 5 |
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில். (833) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 12 4 |
பொய்படு மொன்றோ புனைபூணுங் கையறியாப் பேதை வினைமேற் கொளின். (836) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 8 5 |
மைய லொருவன் களித்தற்றாற் பேதைதன் கையொன் றுடைமை பெறின். (838) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 6 6 |
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட் பீழை தருவதொன் றில். (839) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 5 9 |
கொடுத்துங் கொளல்வேண்டு மன்ற வடுத்திருந்து மாணாத செய்வான் பகை (867) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 8 7 |
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க் கினனிலனா மேமாப் புடைத்து. (868) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 11 7 |
நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க மென்மை பகைவ ரகத்து. (877) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 6 |
பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்க மிருட்டறையி லேதில் பிணந்தழீஇ யற்று. (913) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 7 10 |
உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவ ரெஞ்ஞான்றுங் கள்ளொற்றிக் கண்சாய் பவர். (927) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 6 13 |
கவறுங் கழகமுங் கையுந் தருக்கி யிவறியா ரில்லாகி யார். (935) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 4 12 |
அகடாரா ரல்ல லுழப்பர் சூதென்னு முகடியான் முடப்பட் டா ர். (936) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 5 9 |
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பிற் றலைப்பிரித லின்று. (955) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 8 10 |
நலத்தின்க ணாரின்மை தோன்றி னவனைக் குலத்தின்க ணையப் படும். (958) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 11 5 |
பணியுமா மென்றும் பெருமை சிறுமை அணியுமாந் தன்னை வியந்து. (978) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 13 5 |
அன்புடைமை யான்ற குடிப்பிறத்த லிவ்விரண்டும் பண்புடைமை யென்னும் வழக்கு. (992) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 10 8 |
பண்புடையார் பட்டுண் டுலக மதுவின்றேன் மண்புக்கு மாய்வது மன். (996) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 10 6 |
நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றா ராதல் கடை. (998) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 6 8 |
நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன் றிருள். (999) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 6 14 |
வைத்தான்வாய் சான்ற பெரும்பொரு ளஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில். (1001) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 8 8 |
குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வ மடிதற்றுத் தான்முந் துறும். (1023) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 8 7 |
பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்ப ரலகுடை நீழ லவர் (1034) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 5 10 |
இன்மை யெனவொரு பாவி மறுமையு மிம்மையு மின்றி வரும். (1042) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 3 11 8 |
நெருப்பினுட் டுஞ்சலு மாகு நிரப்பினுள் யாதொன்றுங் கண்பா டரிது. (1049) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 9 6 |
கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின் றிரப்பவர் மேற்கொள் வது. (1055) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 6 11 |
மக்களே போல்வர் கயவ ரவரன்ன வொப்பாரி யாங்கண்ட தில். (1071) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 5 13 |
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவல மிலர். (1072) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 5 13 |
தேவ ரனையர் கயவ ரவருந்தா மேவன செய்தொழுக லான். (1073) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 5 13 |
உண்டார்க ணல்ல தடுநறாக் காமம்போற் கண்டார் மகிழ்செய்த லின்று. (1090) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 8 7 |
உடம்பொ டுயிரிடை யென்னமற் றன்ன மடந்தையொ டெம்மிடை நட்பு. (1122) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 11 4 |
காமக் கடும்புன லுய்க்குமே நானொடு நல்லாண்மை யென்னும் புணை. (1134) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 13 5 |
தொடலைக் குறுந்தொடி தந்தாண் மடலொடு மாலை யுழக்குந் துயர் . (1135) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 6 7 |
கண்டது மன்னு மொருநா ளலர்மன்னுந் திங்களைப் பாம்புகொண் டற்று. (1146) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 13 5 |
காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென் னோனா வுடம்பி னகத்து. (1163) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 12 4 |
நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாங்காதல் கொள்ளாக் கடை, (1195) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 7 8 |
காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து. (1211) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 5 10 |
நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான் கண்ட பொழுதே யினிது. (1215) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 11 4 |
அழல்போலு மாலைக்குத் தூதாகி யாயன் குழல்போலுங் கொல்லும் படை. (1228) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 4 11 |
பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள். (1234) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 9 6 |
காம மெனவொன்றோ கண்ணின்றென் னெஞ்சத்தை யாமத்து மாளுந் தொழில். (1252) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 13 5 |
புலப்ப லெனச்சென்றேன் புல்லினே னெஞ்சங் கலத்த லுறுவது கண்டு. (1259) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 8 7 |
வாளாற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல். (1261) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 7 9 |
புல்லா திராஅப் புலத்தை யவருறு மல்லனோய் காண்கஞ் சிறிது. (1301) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 4 10 |
அலந்தாரை யல்லனோய் செய்தற்றாற் றம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். (1303) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 5 13 |
ஊடி யவரை யுணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று . (1304) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 4 12 |
நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை பூவன்ன கண்ணா ரகத்து. (1305) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 6 9 |
இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக் கண்ணிறை நீர்கொண்டனள். (1315) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 10 5 |
ஊடலிற் றோற்றாவர் வென்றா ரதுமன்னுங் கூடலிற் காணப் படும். (1327) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 7 6 |
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவற் றுணிவு. (21) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 6 8 |
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங் கைம்புலத்தா றோம்ப றலை. (43) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 8 8 |
தந்தை மகற்காற்று நன்றி யவையத்து முந்தி யிருப்பச் செயல் (67) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 6 7 |
அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு. (73) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 5 9 |
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த் திருப்பா னல்விருந்து வானத் தவர்க்கு. (86) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 6 15 |
முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா மின்சொ லினதே யறம். (93) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 11 4 |
பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி னன்மை கடலிற் பெரிது. (103) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 6 8 |
கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி . (115) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 8 6 |
கெடுவாக வையா துலக நடுவாக நன்றிக்கட் டங்கியான் றாழ்வு . (117) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 5 8 |
தீயினாற் சுட்டபு ணூள்ளாறு மாறாதே நாவினாற் சுட்ட வடு . (129) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 5 5 |
துறந்தாரிற் றூய்மை யுடைய சிறந்தார்வா யின்னாச்சொ னோற்கிற் பவர். (159) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 6 9 |
விழுப்பேற்றி னஃதொப்ப தில்லையார் மாட்டு மழுக்காற்றி னன்மை பெறின். (162) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 7 7 |
அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார் வழுக்கியுங் கேடீன் பது. (165) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 5 8 |
அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். (176) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 5 10 |
அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும். (185) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 12 5 |
பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந் திறந்தெரிந்து கூறப் படும். (186) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 7 7 |
பொருடீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீர்ந்த மாசறு காட்சி யவர். (199) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 6 10 |
அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய செறுவார்க்குஞ் செய்யா விடல். (203) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 4 13 |
தீயவை செய்தார் கெடுத னிழறன்னை வீயா தடியுறைந் தற்று. (208) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 4 8 |
ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். (214) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 5 10 |
படைகொண்டார் நெஞ்சம்போ னன்றூக்கா தொன்ற னுடல்சுவை யுண்டார் மனம். (253) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 12 5 |
தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும் விலைப்பொருட்டா லூன்றருவா ரில். (256) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 5 14 |
செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணா ருயிரிற் றலைப்பிரிந்த வூன். (258) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 5 12 |
கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன வினைபடு பாலாற் கொளல். (279) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 5 8 |
உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தாற் கள்வே மெனல். (282) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 4 13 |
பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை யெல்லா வறமுந் தரும் (296) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 7 14 |
இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. (310) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 7 6 |
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள். (311) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 9 7 |
புக்கி லமைந் தின்று கொல்லோ வுடம்பினுட் டுச்சி லிருந்த வுயிர்க்கு. (340) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 6 9 |
ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. (357) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 4 13 |
ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள் போகூழாற் றோன்று மடி. (371) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 6 5 |
நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே கல்லார்கட் பட்ட திரு. (408) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 5 9 |
செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவி னான்றாரோ டொப்பர் நிலத்து. (413) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 5 14 |
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்க ளவியினும் வாழினு மென். (420) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 9 14 |
அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா ரென்னுடைய ரேனு மிலர். (430) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 5 14 |
முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை. (449) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 5 14 |
எண்ணித் துணிக கருமந் துணிந்தபி னெண்ணுவ மென்ப திழுக்கு . (467) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 12 3 |
நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர் பண்பறிந் தாற்றாக் கடை. (469) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 6 8 |
நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி னுயிர்க்கிறுதி யாகி விடும் (476) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 7 6 |
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல வில்லாகித் தோன்றாக் கெடும் (479) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 4 12 |
எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே செய்தற் கரிய செயல். (489) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 3 12 |
வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை யாராய்வான் செய்க வினை . (512) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 3 12 |
விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா வாக்கம் பலவுந் தரும் . (522) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 5 9 |
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா திகழ்ந்தார்க் கெழுமையு மில். (538) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 6 12 |
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே யலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து. (551) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 6 10 |
கூழுங் குடியு மொருங்கிழக்குங் கோல்கோடிச் சூழாது செய்யு மரசு . (554) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 5 9 |
இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்த னுறைகடுகி யொல்லைக் கெடும்: (564) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 8 7 |
அடுக்கி வரினு மழிவிலா னுற்ற விடுக்க ணிடுக்கட் படும். (625) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 5 6 |
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு. (633) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 6 11 |
தெரிதலுந் தேர்ந்து செயலு மொருதலையாச் சொல்லலும் வல்ல தமைச்சு. (634) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 5 14 |
நாநல மென்னு நலனுடைமை யந்நலம் யாநலத் துள்ளதூஉ மன்று. (641) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 14 8 |
ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. (642) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 6 9 |
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை வெல்லுஞ்சொ லின்மை யறிந்து. (645) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 4 13 |
பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர் கழிநல் குரவே தலை. (657) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 4 11 |
கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதா முடிந்தாலும் பீழை தரும். (658) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 6 8 |
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே யொல்லாக்காற் செல்லும்வாய் நோக்கிச் செயல் (673) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 7 16 |
வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற் றீயெச்சம் போலத் தெறும். (674) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 9 6 |
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே யொட்டாரை யொட்டிக் கொளல். (679) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 4 12 |
மன்னர் விழைப விழையாமை மன்னரான் மன்னிய வாக்குந் தரும். (692) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 13 10 |
செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையு மவித்தொழுக லான்ற பெரியா ரகத்து. (694) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 5 11 |
உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன் பாத்தியு ணீர்சொரிந் தற்று. (718) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 5 14 |
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையு ணன்கு செலச்சொல்லா தார். (728) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 5 14 |
அறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து தீதின்றி வந்த பொருள். (754) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 12 3 |
அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல். (755) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 4 13 |
கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்நிற்கு மாற்ற லதுவே படை. (765) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 6 7 |
விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி னோட்டன்றோ வன்க ணவர்க்கு. (775) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 7 10 |
சுழலு மிசைவேண்டி வேண்டா வுயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து. (777) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 4 13 |
உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே யிடுக்கண் களைவதா நட்பு. (788) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 5 8 |
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி யொல்லும்வா யூன்று நிலை. (789) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 6 9 |
உறுவது சீர்தூக்கு நட்பும் பெறுவது கொள்வாருங் கள்வரு நேர். (813) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 4 10 |
மனத்தி னமையா தவரை யெனைத்தொன்றுஞ் சொல்லினாற் றேறற்பாற் றன்று. (825) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 9 6 |
பகல்கருதிப் பற்றா செயினு மிகல்கருதி யின்னாசெய் யாமை தலை. (852) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 5 9 |
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்குந் தன்மை யவர். (855) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 5 14 |
செறுவார்க்குச் சேணிகவா வின்ப மறிவிலா வஞ்சும் பகைவர்ப் பெறின். (869) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 6 9 |
தற்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவ னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று. (875) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 9 8 |
பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற் பேரா விடும்பை தரும். (892) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 3 10 |
யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர். (895) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 7 9 |
மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழாவார் வேண்டாப் பொருளு மது. (901) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 8 15 |
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை யில். (910) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 13 6 |
பொருட்பொருளார் புன்னலந் தோயா ரருட்பொரு ளாயு மறிவி னவர். (914) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 5 14 |
இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந் திருநீக்கப் பட்டார் தொடர்பு. (920) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 7 8 |
கையறியாமை யுடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல். (925) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 3 10 |
சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூதின் வறுமை தருவதொன் றில். (934) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 5 8 |
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென் றப்பானாற் கூற்றே மருந்து. (950) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 9 7 |
புகழின்றாற் புத்தேணாட் டுய்யாதா லென்மற் றிகழ்வார்பின் சென்று நிலை. (966) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 7 8 |
பெருமை யுடையவ ராற்றுவா ராற்றி னருமை யுடைய செயல். (975) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 3 12 |
சான்றவர் சான்றாண்மை குன்றி னிருநிலத்தான் றாங்காது மன்னோ பொறை. (990) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 12 4 |
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால் கலத்தீமை யாற்றிரிந் தற்று. (1000) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 7 8 |
நச்சப் படாதவன் செல்வ நடுவூரு ணச்சு மரம்பழுத் தற்று. (1008) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 6 7 |
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து. (1010) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 5 8 |
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்து மாற்றுவார் மேற்றே பொறை. (1027) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 7 7 |
குடிசெய்வார்க் கில்லை பருவ மடிசெய்து மானங் கருதக் கெடும். (1028) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 5 9 |
இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்று நல்லா ளிலாத குடி. (1030) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 5 7 |
இன்மையி னின்னாத தியாதெனி னின்மையி னின்மையே யின்னா தது. (1041) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 14 5 |
இரத்தலு மீதலே போலுங் கரத்தல் கனவிலுந் தேற்றாதார் மாட்டு. (1054) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 5 9 |
இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக் காலு மிரவொல்லாச் சால்பு. (1064) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 4 13 |
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவர னோக்கமிம் மூன்று முடைத்து. (1085) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 11 3 |
யானோக்குங் காலை நிலநோக்கு நோக்காக்காற் றானோக்கி மெல்ல நகும். (1094) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 9 5 |
குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண் சிறக்கணித்தாள் போல நகும். (1095) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 7 7 |
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுள. (1099) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 4 8 |
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு மொண்டொடி கண்ணே யுள. (1101) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 9 6 |
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட லஞ்சுதும் வேபாக் கறிந்து . (1128) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 6 8 |
இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே யேதில ரென்னுமிவ் வூர் . (1129) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 5 9 |
கடலன்ன காம முழந்து மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில் . (1137) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 9 5 |
செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை. (1151) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 6 15 |
அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்னிருந்து வாழ்வார் பலர். (1160) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 5 14 |
ஓஒ வினிதே யெமக்கிந்நோய் செய்தகண் டாஅ மிதற்பட் டது. (1176) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 6 4 |
பசந்தா ளிவளென்ப தல்லா லிவளைத் துறந்தா ரவரென்பா ரில். (1188) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 4 13 |
உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு. (1200) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 3 9 |
நினைப்பவர் போன்று நினையார்கொ றும்மல் சினைப்பது போன்று கெடும். (1203) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 10 5 |
எனைத்து நினைப்பினுங் காயா ரனைத்தன்றோ காதலர் செய்யுஞ் சிறப்பு. (1208) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 8 6 |
விடா அது சென்றாரைக் கண்ணினாற் காணப் படாஅதி வாழி மதி. (1210) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 6 4 |
கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்தியென் னெஞ்சு. (1246) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 9 12 |
உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ யாருழைச் சேறியென் நெஞ்சு. (1249) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 4 13 |
காமக் கணிச்சி யுடைக்கு நிறையென்னு நாணுத்தாழ் வீழ்த்த கதவு. (1251) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 7 6 |
நிறையுடையே னென்பேன்மன் யானோவென் காம மறையிறந்து மன்று படும். (1254) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 14 5 |
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ யுற்றா ரறிவதொன் றன்று. (1255) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 7 7 |
நிணந்தீயி லிட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ புணர்ந்தூடி நிற்பே மெனல். (1260) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 14 5 |
தொடிநோக்கி மென்றோளு நோக்கி யடிநோக்கி யஃதாண் டவள்செய் தது. (1279) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 6 6 |
இளித்தக்க வின்னா செயினுங் களித்தார்க்குக் கள்ளற்றே கள்ளநின் மார்பு. (1288) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 7 10 |
கண்ணிற் றுனித்தே கலங்கினாள் புல்லுத லென்னினுந் தான்விதுப் புற்று. (1290) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 10 6 |
கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சேநீ பெட்டாங் கவர்பின் செலல். (1293) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 7 8 |
இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (5) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 5 15 |
ஒல்லும் வகையா னறவினை யோவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல். (33) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 5 15 |
இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான் முயல்வாரு ளெல்லாந் தலை. (47) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 7 16 |
அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும் பிறன்பழிப்ப தில்லாயி னன்று. (49) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 6 9 |
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப் படும். (50) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 5 15 |
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின். (54) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 10 5 |
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை. (55) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 4 14 |
அன்பகத் தில்லா வுயிர் வாழ்க்கை வன்பாற்கண் வற்றன் மரந்தளிர்த் தற்று. (78) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 6 12 |
பரிந்தோம்பிப் பற்றறே மென்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். (88) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 6 9 |
சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா வுட்கோட்ட மின்மை பெறின் . (119) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 6 6 |
ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயி னன்றாகா தாகி விடும் . (128) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 8 4 |
பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் தறம்பொருள் கண்டார்க ணில். (141) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 7 8 |
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறனொன்றோ வான்ற வொழுக்கு. (148) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 10 5 |
நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை போற்றி யொழுகப் படும். (154) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 8 5 |
நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமு மாங்கே தரும். (171) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 9 5 |
அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே புறனழீஇப் பொய்த்து நகை. (182) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 3 9 |
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல். (184) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 13 5 |
தன்னைத்தான் காதல னாயி னெனைத்தொன்றுந் துன்னற்க தீவினைப் பால். (209) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 11 4 |
புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே யொப்புரவி னல்ல பிற. (213) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 4 9 |
ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற் பொன்றாது நிற்பதொன் றில். (233) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 5 8 |
உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை யற்றே தவத்திற் குரு. (261) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 5 9 |
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன் மற்றை யவர்க டவம். (263) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 7 9 |
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா ரவஞ்செய்வா ராசையுட் பட்டு. (266) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 6 16 |
உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா ருள்ளத்து ளெல்லா முளன். (294) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 3 13 |
கறுத்தின்னா செய்தவக் கண்ணு மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள். (312) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 9 6 |
உயிருடம்பி னீக்கியா ரென்ப செயிருடம்பிற் செல்லாத்தீ வாழ்க்கை யவர். (330) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 4 13 |
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப கோடியு மல்ல பல. (337) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 2 12 |
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி. (356) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 6 9 |
நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவு நல்லவாஞ் செல்வஞ் செயற்கு. (375) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 6 16 |
துறப்பார்மற் றுப்புர வில்லா ருறற்பால வூட்டா கழியு மெனின். (378) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 4 10 |
உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர். (395) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 3 13 |
ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற் கெழுமையு மேமாப் புடைத்து. (398) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 5 8 |
கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும். (405) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 3 11 |
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராத லரிது. (419) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 6 15 |
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு முள்ளழிக்க லாகா வரண். (421) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 4 11 |
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. (423) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 4 14 |
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. (424) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 5 12 |
செயற்பால செய்யா திவறியான் செல்வ முயற்பால தன்றிக் கெடும். (437) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 4 10 |
அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். (443) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 3 13 |
நிலத்தியல்பா னீர்திர்ந் தற்றாகு மாந்தர்க். கினத்தியல்ப தாகு மறிவு. (452) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 7 9 |
மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா மின்னா னெனப்படுஞ் சொல். (453) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 14 4 |
செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும் . (466) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 5 9 |
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும். (468) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 8 6 |
உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி யிடைக்கண் முரிந்தார் பலர். (473) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 5 10 |
உளவரை தூக்காத வொப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும். (480) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 3 13 |
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது . (481) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 5 14 |
செறுநரைக் காணிற் சுமக்க விறுவரை காணிற் கிழக்காந் தலை . (488) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 5 6 |
அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின் றிறந்தெரிந்து தேறப் படும். (501) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 9 5 |
குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண் மிகைநாடி மிக்க கொளல் . (504) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 8 4 |
அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி. (506) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 4 8 |
அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு. (534) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 5 10 |
இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. (539) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 7 9 |
ஒற்றினா னொற்றிப் பொருடெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்த தில். (583) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 8 6 |
துறந்தார் படிவத்த ராகி யிறந்தாராய்ந் தென்செயினுஞ் சோர்வில தொற்று. (586) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 6 10 |
உடைய ரெனப்படுவ தூக்கமஃ தில்லா ருடைய துடையரோ மற்று. (591) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 3 9 |
கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல். (643) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 5 10 |
செய்வினை செய்வான் செயன்முறை யவ்வினை யுள்ளறிவா னுள்ளங் கொளல். (677) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 7 16 |
கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று மாறாநீர் வையக் கணி. (701) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 9 4 |
குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு ளென்ன பயத்தவோ கண். (705) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 6 6 |
புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க நல்லவையு ணன்கு செலச்சொல்லு வார். (719) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 5 15 |
பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றக்கா லூராண்மை மற்றத னெஃகு. (773) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 9 4 |
செயற்கரிய யாவுள நட்பி னதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. (781) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 3 13 |
விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின். (804) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 4 12 |
கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்க நட்டார் செயின். (808) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 5 12 |
சீரிடங் காணி னெறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. (821) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 7 5 |
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்குஞ் செய்த லரிது. (843) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 5 10 |
அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயிற் குற்ற மறையா வழி. (846) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 3 9 |
உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும். (850) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 5 9 |
ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார் போற்றலு ளெல்லாந் தலை. (891) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 2 11 |
எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார். (896) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 4 14 |
இமையாரின் வாழினும் பாடிலரே யில்லா ளமையார்தோ ளஞ்சு பவர். (906) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 6 15 |
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள். (916) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 6 10 |
உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங் கட்காதல் கொண்டொழுகு வார். (921) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 5 9 |
நாணென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. (924) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 12 7 |
வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉந் தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று . (931) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 12 6 |
ஆற்றுவா ராற்றல் பணித லதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை. (985) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 5 6 |
சால்பிற்குக் கட்டளை யாதெனிற் றோல்வி துலையல்லார் கண்ணுங் கொளல். (986) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 4 12 |
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர். (1016) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 3 10 13 |
குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பி னலஞ்சுடு நாணின்மை நின்றக் கடை. (1019) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 10 4 |
சூழாமற் றானே முடிவெய்துந் தங்குடியைத் தாழா துஞற்று பவர்க்கு. (1024) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 6 7 |
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். (1033) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 5 15 |
இரவுள்ள வுள்ள முருகுங் கரவுள்ள வுள்ளதூஉ மின்றிக் கெடும். (1069) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 5 15 |
ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினு ணண்ணாரு முட்குமென் பீடு. (1088) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 11 2 |
வேட்ட பொழுதி னவையவை போலுமே தோட்டார் கதுப்பினா டோள். (1105) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 3 8 |
நன்னீரை வாழி யனிச்சமே நின்னினு மென்னீரள் யாம்வீழ் பவள் . (1111) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 3 13 11 |
அலரெழ வாருயிர் நிற்கு மதனைப் பலரறியார் பாக்கியத் தால். (1141) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 3 13 |
உறாஅதோ வூரறிந்த கௌவை யதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து. (1143) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 5 5 |
மறைபெற லூரார்க் கரிதன்றா லெம்போ லறைபறை கண்ணா ரகத்து. (1180) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 5 7 |
மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது. (1221) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 3 8 13 |
காலைக்குச்செய்தநன் றென்கொ லெவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை (1225) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 6 8 |
கொடியார் கொடுமை யுரைக்குந் தொடியொடு தொல்கவின் வாடிய தோள். (1235) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 3 10 |
செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ வெற்றென்னை யுற்ற துயர் . (1256) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 4 11 |
பெறினென்னாம் பெற்றக்கா லென்னா முறினென்னா முள்ள முடைந்துக்கக் கால். (1270) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 13 4 |
முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற் பேதை நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு. (1274) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 8 6 |
உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. (1281) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 6 9 |
பெறாஅமை யஞ்சும் பெறிற்பிரி வஞ்சு மறாஅ விடும்பைத்தென் நெஞ்சு. (1295) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 9 4 |
இல்லை தவறவர்க் காயினு மூடுதல் வல்ல தவரளிக்கு மாறு. (1321) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 3 13 |
புலத்தலிற் பத்தேணா டுண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னா ரகத்து. (1323) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 7 6 |
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று. (22) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 8 6 |
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை (37) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 5 4 |
மங்கல மென்ப மனைமாட்சி மற்றத னன்கல நன்மக்கட் பேறு. (60) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 13 2 |
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (82) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 10 6 |
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு ஞாலத்தின் மாணப் பெரிது. (102) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 9 4 |
காக்க பொருளா வடக்கத்தை யாக்க மதனினூங் கில்லை யுயிர்க்கு. (122) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 4 9 |
பரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித் தேரினு மஃதே துணை . (132) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 8 5 |
பொறுத்த லிறப்பினை யென்று மதனை மறத்த லதனினு நன்று. (152) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 9 3 |
ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ். (156) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 7 7 |
ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சத் தழுக்கா றிலாத வியல்பு. (161) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 4 10 |
அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார் பெருக்கத்திற் றீர்ந்தாரு மில். (170) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 4 12 |
அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை. (189) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 6 6 |
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி னறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு. (204) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 9 5 |
தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால தன்னை யடல்வேண்டா தான். (206) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 6 9 |
தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார் தோன்றலிற் றோன்றாமை நன்று. (236) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 7 5 |
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் றினல். (254) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 4 15 |
இலர்பல ராகிய காரண நோற்பார் சிலர்பலர் நோலா தவர். (270) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 3 14 |
தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று. (274) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 7 9 |
புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து. (277) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 9 5 |
நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். (320) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 8 16 |
பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை. (322) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 4 11 |
அற்றவ ரென்பா ரவாவற்றார் மற்றையா ரற்றாக வற்ற திலர். (365) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 2 11 |
இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந் துன்பத்துட் டுன்பங் கெடின். (369) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 11 3 |
இருவேறுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு. (374) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 1 12 |
இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த வகுத்தலும் வல்ல தரசு. (385) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 4 10 |
கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. (400) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 3 14 |
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றா ரனைத்திலர் பாடு. (409) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 7 9 |
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செலவஞ் செல்வத்து ளெல்லாந் தலை. (411) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 4 15 |
கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற் கொற்கத்தி னூற்றாந் துணை. (414) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 6 5 |
எவ்வ துறைவ துலக முலகத்தோ டவ்வ துறைவ தறிவு. (426) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 1 9 |
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். (442) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 6 5 |
மனத்து ளதுபோலக் காட்டி யொருவற் கினத்துள தாகு மறிவு. (454) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 4 7 |
பருவத்தோ டொட்ட வொழுக றிருவினைத் தீராமை யார்க்குங் கயிறு. (482) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 3 10 |
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள. (521) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 6 6 |
எண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன் றண்பதத்தாற் றானே கெடும். (548) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 10 4 |
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேன் மன்னாவா மன்னர்க் கொளி. (556) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 17 6 |
கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல தில்லை நிலக்குப் பொறை. (570) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 4 10 |
ஒற்றொற் றுணராமை யாள்க வுடன்மூவர் சொற்றொக்க தேறப் படும் (589) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 5 6 |
உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார் மரமக்க ளாதலே வேறு. (600) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 3 14 |
இடுக்கண் வருங்கா னகுக வதனை யடுத்தூர்வ தஃதொப்ப தில். (621) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 4 7 |
பழுதெண்ணு மந்திரியிற் பக்கத்துட் டெவ்வோ ரெழுபது கோடி யுறும். (639) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 5 8 |
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்ல றேற்றா தவர். (649) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 4 10 |
உறைசிறியா ருண்ணடுங்க லஞ்சிக் குறைபெறிற் கொள்வர் பெரியார்ப் பணிந்து. (680) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 6 9 |
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை யுறுப்போ ரனையரால் வேறு. (704) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 3 9 |
தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு. (731) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 4 15 |
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு. (791) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 5 9 |
குணனுங் குடிமையுங் குற்றமுங் குன்றா வினனு மறிந்தியாக்க நட்பு. (793) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 13 3 |
எல்லைக்க ணின்றார் துறவார் தொலைவிடத்துந் தொல்லைக்க ணின்றார் தொடர்பு. (806) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 5 11 |
ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப் பேதையிற் பேதையா ரில். (834) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 6 8 |
இகலிற் கெதிர்சாய்த லாக்க மதனை மிகலூக்கி னூக்குமாங் கேடு. (858) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 6 5 |
உயிர்ப்ப வுளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். (880) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 4 15 |
அரம்பொருத பொன்போலத் தேயு முரம்பொரு துட்பகை யுற்ற குடி. (888) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 4 7 |
அன்பின் விழைவார் பொருள்விழைவு மாய்தொடியா ரின்சொல்லிழுக்குத் தரும். (911) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 5 16 |
ஈன்றாண் முகத்தேயு மின்னாதா லென்மற்றுச் சான்றோர் முகத்துக் களி. (923) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 10 4 |
பழகிய செல்வமும் பண்புங் கெடுக்குங் கழகத்துக் காலை புகின். (937) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 6 6 |
அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு பெற்றா னெடிதுய்க்கு மாறு. (943) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 5 5 |
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டு முயர்வு. (963) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 5 9 |
இறப்பே புரிந்த தொழிற்று ஆம்-சிறப்பும்தான் சீர் அல்லவர்கண் படின். (977) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 6 7 |
ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர் தோற்ற நிலக்குப் பொறை. (1003) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 3 7 |
அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கஃ தின்றேற் பிணியன்றோ பீடு நடை. (1014) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 10 3 |
உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை யெல்லாம் பொறுத்து. (1032) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 2 12 |
இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர். (1035) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 3 14 |
அகப்பட்டி யாவாரைக் காணி னவரின் மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ். (1074) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 7 6 |
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங் கூன்கைய ரல்லா தவர்க்கு. (1077) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 3 13 |
களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம் வெளிப்படுந் தோறு மினிது. (1145) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 7 7 |
தொடிற்சுடி னல்லது காமநோய் போல விடிற்சுட லாற்றுமோ தீ. (1159) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 4 6 |
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி. (1191) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 4 11 |
காதல ரில்வழி மாலை கொலைக்களத் தேதிலர் போல வரும். (1224) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 2 13 |
உய்த்த லறிந்து புனல்பாய் பவரேபோற் பொய்த்த லறிந்தேன் புலந்து. (1287) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 5 9 |
சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை. (57) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 6 6 |
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த மக்கட்பே றல்ல பிற. (61) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 4 10 |
அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத் தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு. (75) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 6 7 |
அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார் மறத்திற்கு மஃதே துணை. (76) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 5 5 |
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி . (118) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 8 6 |
அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவ டவ்வையைக் காட்டி விடும். (167) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 2 11 |
அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி யுய்த்து விடும். (168) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 2 10 |
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். (200) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 2 13 |
இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர். (218) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 3 10 |
ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன் விற்றுக்கோட் டக்க துடைத்து. (220) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 5 8 |
அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. (226) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 2 10 |
ஈத லிசைபட வாழ்த லதுவல்ல தூதிய மில்லை யுயிர்க்கு. (231) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 1 13 |
அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய் தந்நோய்போற் போற்றாக் கடை (315) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 6 4 |
வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபி னீண்டியற் பால பல. (342) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 6 4 |
சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய். (359) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 5 11 |
இன்சொலா லீத்தளிக்க வல்லாற்குத் தன்சொலாற் றான்கண் டனைத்திவ் வுலகு. (387) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 5 10 |
தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். (399) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 6 5 |
சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு. (422) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 4 7 |
சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். (451) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 10 3 |
மனநலத்தி னாகு மறுமைமற் றஃது மினநலத்தி னேமாப் புடைத்து, (459) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 12 2 |
ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை போகா றகலாக் கடை. (478) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 2 6 |
இறந்த வெகுளியிற் றீதே சிறந்த வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு . (531) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 3 9 |
பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. (532) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 6 6 |
அரியவென் றாகாத வில்லைபொச் சாவாக் கருவியாற் போற்றிச் செயின். (537) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 2 11 |
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர். (550) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 4 9 |
பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங் கண்ணோட்ட மில்லாத கண். (573) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 15 3 |
ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோ ரொற்றினா லொற்றிக் கொளல். (588) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 4 7 |
குடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்து மாண்ட வுஞற்றி லவர்க்கு. (604) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 9 5 |
மடுத்த வாயெல்லாம் பகடன்னா னுற்ற விடுக்க ணிடர்ப்பா டுடைத்து. (624) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 6 6 |
அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென் றோம்புத றேற்றா தவர். (626) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 5 5 |
வன்கண் குடிகாத்தல் கற்றறித லாள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு. (632) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 8 6 |
முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர் திறப்பா டிலாஅ தவர். (640) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 3 10 |
சொலல்வல்லன் சோர்வில னஞ்சா னவனை யிகல்வெல்லல் யார்க்கு மரிது. (647) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 6 18 |
இடுக்கட் படினு மிளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர். (654) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 4 8 |
சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல். (664) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 5 17 |
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை. (672) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 6 5 |
அகலா தணுகாது தீக்காய்வார் போல்க விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். (691) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 3 13 |
ஒளியார்முன் னெள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல். (714) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 9 16 |
அங்கணத்து ளுக்க வமிழ்தற்றாற் றங்கணத்த ரல்லார்முற் கோட்டி கொளல். (720) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 6 9 |
பகையகத்துக் சாவா ரெளிய ரரிய ரவையகத் தஞ்சா தவர் (723) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 1 13 |
பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத் தஞ்சு மவன்கற்ற நூல் (727) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 4 9 |
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வ தரண். (748) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 4 10 |
அடற்றகையு மாற்றலு மில்லெனினுந் தானை படைத்தகையாற் பாடு பெறும். (768) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 7 5 |
என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை முன்னின்று கன்னின் றவர். (771) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 17 9 |
எனைத்துங் குறுகுத லோம்பன் மனைக்கெழீஇ மன்றிற் பழிப்பார் தொடர்பு. (820) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 8 5 |
கெடல்வேண்டிற் கேளாது செய்க வடல்வேண்டி னாற்று பவர்க ணிழுக்கு. (893) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 4 10 |
வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப் பூரியர்க ளாழு மளறு. (919) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 5 17 |
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்துமென் பார். (956) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 5 10 |
ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளியொருவற் கஃதிறந்து வாழ்து மெனல். (971) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 3 15 |
பிறப்பொக்கு மெல்லா வுயுர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (972) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 4 12 |
கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க் கடுக்கிய கோடியுண் டாயினு மில். (1005) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 5 8 |
அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வ மிகநலம் பெற்றா டமியள்மூத் தற்று. (1007) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 7 6 |
குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்று முலகு. (1025) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 5 7 |
இரக்க விரத்தக்கார்க் காணிற் கரப்பி னவர்பழி தம்பழி யன்று. (1051) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 4 10 |
கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ விரப்பவர் சொல்லாடப் போஓ முயிர். (1070) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 3 15 |
அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட மறைபிறர்க் குய்த்துரைக்க லான். (1076) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 5 9 |
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற் கொல்லப், பயன்படும்கீழ். (1078) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 5 11 |
உடுப்பதூஉ முண்பதூஉங் காணிற் பிறர்மேல் வடுக்காண வற்றாகுங் கீழ். (1079) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 7 5 |
கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற் செம்பாக மன்று பெரிது. (1092) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 8 5 |
நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற் றண்ணென்னுந் தீயாண்டுப் பெற்றா ளிவள். (1104) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 10 4 |
உறுதோ றுயிர்தளிப்பத் தீண்டலாற் பேதைக் கமிழ்தி னியன்றன தோள். (1106) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 5 7 |
படலாற்றா பைத லுழக்குங் கடலாற்றாக் காமநோய் செய்தவென் கண். (1175) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 5 7 |
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅ ரெனின். (1194) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 3 15 |
முயங்கிய கைகளை யூக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல். (1238) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 5 5 |
உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது மிக்கற்றா னீள விடல். (1302) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 4 6 |
கோட்டுப்பூச் சூடினுங் காயு மொருந்தியைக் காட்டிய சூடினீ ரென்று. (1313) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 6 5 |
ஊடிப் பெருவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலிற் றோன்றிய வுப்பு. (1328) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 3 11 |
மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (51) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 7 7 |
மக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர் சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு. (65) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 8 6 |
உதவி வரைத்தன் றுதவி யுதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. (105) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 2 11 |
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல தன்றே மறப்பது நன்று. (108) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 12 2 |
தக்கார் தகவில ரென்ப தவரவ ரெச்சத்தாற் காண்ப படும். (114) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 3 8 |
ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி னேதம் படுபாக் கறிந்து . (136) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 4 7 |
ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல் . (139) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 2 15 |
உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங் கல்லா ரறிவிலா தார் . (140) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 1 11 |
அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி னேதம் படுபாக் கறிந்து. (164) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 4 8 |
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத லறங்கூறு மாக்கந் தரும். (183) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 5 8 |
மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம் பெருந்தகை யான்கட் படின். (217) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 7 6 |
வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து. (221) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 4 10 |
நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப் போற்றாது புத்தே ளுலகு. (234) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 2 10 |
நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லா லரிது. (235) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 5 7 |
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி யாங்கில்லை யூன்றின் பவர்க்கு. (252) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 3 14 |
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர். (289) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 2 15 |
கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு. (290) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 2 15 |
தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும். (293) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 10 4 |
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. (299) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 2 15 |
செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து மில்லதனிற் றீய பிற. (302) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 4 8 |
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. (307) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 7 6 |
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். (348) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 4 11 |
உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரித லனைத்தே புலவர் தொழில் (394) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 1 12 |
உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக் களரனையர் கல்லா தவர். (406) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 4 17 |
செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கு மீயப் படும். (412) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 3 8 |
இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே யொழுக்க முடையார்வாய்ச் சொல். (415) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 1 13 |
அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா ரஃதறி கல்லா தவர். (427) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 0 13 |
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே யற்றந் தரூஉம் பகை!. (434) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 4 4 |
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில். (446) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 5 9 |
பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின். (475) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 6 4 |
பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்ப ரொள்ளி யவர் . (487) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 4 17 |
பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங் கருமமே கட்டளைக் கல். (505) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 8 4 |
தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபிற் றேறுக தேறும் பொருள். (509) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 3 7 |
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் றொழில். (549) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 6 6 |
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தா லொத்தங் கொறுப்பது வேந்து. (561) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 6 6 |
கண்ணிற் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேற் புண்ணென் றுணரப் படும். (575) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 13 2 |
மறைந்தவை கேட்கவற் றாகி யறிந்தவை யையப்பா டில்லதே யொற்று. (587) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 3 9 |
அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந் திறனறிந்தான் றேர்ச்சித் துணை. (635) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 14 3 |
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடன் மாட்சியின் மாசற்றார் கோள். (646) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 6 8 |
கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது தூக்கங் கடிந்து செயல். (668) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 6 5 |
சூழ்ச்சி முடிவு துணிவெய்த லத்துணிவு தாழ்ச்சியுட் தங்குத றீது. (671) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 4 8 |
முகத்தின் முதுக்குறைந்து துண்டோ வுவப்பினுங் காயினுங் தான்முந் துறும். (707) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 13 3 |
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் றொகையறிந்த தூய்மை யவர். (721) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 4 17 |
ஆற்றி னளவறிந்து கற்க வவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு (725) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 5 6 |
கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டிற் றலை. (736) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 6 5 |
ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள். (741) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 4 9 |
விழையார் விழையப் படுப பழையார்கட் பண்பிற் றலைப்பிரியா தார். (810) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 14 1 14 |
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுட் சாப்புல்லற் பாற்று. (829) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 6 8 |
ஏதிலா ராரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வ முற்றக் கடை. (837) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 3 8 |
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும். (866) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 10 2 |
நிழனீரு மின்னாத வின்னா தமர்நீரு மின்னாவா மின்னா செயின். (881) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 3 16 7 |
வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு!. (882) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 2 12 |
உடம்பா டிலாதவர் வழ்க்கை குடங்கருட் பாம்போ டுடனுறைந் தற்று. (890) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 5 6 |
களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத் தொளித்ததூஉ மாங்கே மிகும். (928) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 8 4 |
அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார் குன்றுவ செய்த லிலர். (954) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 4 7 |
குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போ லுயர்ந்து. (957) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 11 7 |
அற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும். (980) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 7 2 |
ஏற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால் விற்றற் குரியர் விரைந்து!. (1080) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 2 13 |
பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன் பெண்டகையாற் பேரமர்க் கட்டு. (1083) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 9 6 |
கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர் படாஅ முலைமேற் றுகில். (1087) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 5 4 |
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தே னவ்வளவி லள்ளிக்கொள் வற்றே பசப்பு. (1187) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 4 13 |
பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றா ரெனின். (1190) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 8 5 |
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வா ரளிக்கு மளி. (1192) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 4 17 |
தண்ணந் துறைவன் றணந்தமை நம்மினு முன்ன முணர்ந்த வளை . (1277) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 17 4 |
கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே யெடுப்பதூஉ மெல்லா மழை. (15) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 5 8 |
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச் சான்றோ னெனக்கேட்ட தாய். (69) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 8 4 |
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின். (111) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 5 4 |
செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிந் தாற்றி னடங்கப் பெறின். (123) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 7 4 |
கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி யறம்பார்க்கு மாற்றி னுழைந்து . (130) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 21 7 7 |
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. (212) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 4 10 |
அல்ல லருளாள்வார்க் கில்லை வளிவழங்கு மல்லன்மா ஞாலங் கரி. (245) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 6 18 |
பொருளற்றார் பூப்ப ரொருகா லருளற்றா ரற்றார்மற் றாத லரிது. (248) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 1 12 |
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க ளைந்து மகத்தே நகும். (271) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 10 3 |
தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்காற் றன்னையே கொல்லுஞ் சினம். (305) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 10 4 |
பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா பிற்பகற் றாமே வரும். (319) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 8 5 |
அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா லற்குப வாங்கே செயல். (333) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 2 9 |
உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு. (339) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 4 5 |
குடிப்பிறந்து குற்றத்தி னீங்கி வடுப்பரியு நாணுடையான் கட்டே தெளிவு (502) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 6 6 |
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத் தெப்பானூ லோர்க்குந் துணிவு . (533) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 4 10 |
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியுந் தன்னினு முந்து. (603) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 12 2 |
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது. (685) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 5 6 |
எப்பொருளு மோரார் தொடராமற் றப்பொருளை விட்டக்காற் கேட்க மறை. (695) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 3 8 |
கொள்ளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர். (699) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 4 11 |
பெரும்பொருளாற் பெட்டக்க தாகி யருங்கேட்டா லாற்ற விளைவது நாடு. (732) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 3 9 |
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார் நிலைக்கெளிதா நீர தரண். (745) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 4 10 |
குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை. (758) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 8 5 |
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கு மெஃகதனிற் கூரிய தில். (759) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 3 8 |
உலைவிடத் தூறஞ்சா வன்கண் டொலைவிடத்துத் தொல்படைக் கல்லா லரிது. (762) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 3 10 |
இழைத்த திகவாமைச் சாவாரை யாரே பிழைத்த தொறுக்கிற் பவர். (779) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 15 1 9 |
குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக் கொடுத்துங் கொளல்வேண்டு நட்பு. (794) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 8 5 |
அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய வல்லார்நட் பாய்ந்து கொளல். (795) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 2 16 |
உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க வல்லற்க ணாற்றறுப்பார் நட்பு. (798) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 3 12 |
காணாதாற் காட்டுவான் றான்காணான் காணாதான் கண்டானாந் தான்கண்ட வாறு. (849) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 16 12 2 |
இன்பத்து ளின்பம் பயக்கு மிகலென்னுந் துன்பத்துட் டுன்பங் கெடின். (854) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 11 3 |
வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க சொல்லே ருழவர் பகை. (872) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 2 16 |
அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய வொண்பொருள் கொள்வார் பிறர். (1009) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 3 9 |
அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ் செறிதோறுஞ் சேயிழை மாட்டு. (1110) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 6 3 |
காமக் கடன்மன்னு முண்டே யதுநீந்து மேமப் புணைமன்னு மில். (1164) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 16 2 |
பொருண்மாலை யாளரை யுள்ளி மருண்மாலை மாயுமென் மாயா வுயிர். (1230) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 1 9 15 |
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூச லுரைத்து. (1237) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 3 6 |
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண். (1239) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 4 6 |
செறிதொடி செய்திறந்த கள்ள முறுதுயர் தீர்க்கு மருந்தொன் றுடைத்து. (1275) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 5 7 |
எழுதுங்காற்கோல்காணாக் கண்ணேபோற்கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து. (1285) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 9 4 |
அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்காற் பொன்றாத் துணை. (36) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 10 2 |
புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை யகத்துறுப் பன்பி லவர்க்கு. (79) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 4 10 |
ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. (155) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 3 8 |
அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம் பேணா தழுக்கறுப் பான். (163) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 10 2 |
ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை மாற்றுவா ராற்றலிற் பின். (225) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 2 9 |
சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ் கடச்சுட நோற்கிற் பவர்க்கு. (267) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 21 6 6 |
பற்றற்றே மேன்பார் படிற்றொழுக்சு மெற்றெற்றென் றேதம் பலவுங் தரும். (275) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 7 5 |
குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே யுடம்பொ டுயிரிடை நட்பு. (338) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 5 5 |
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு. (358) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 11 3 |
பேதைப் படுக்கு மிழவூ ழறிவகற்று மாகலூ ழுற்றக் கடை. (372) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 2 6 |
முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும். (388) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 8 4 |
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற் றோட்கப் படாத செவி. (418) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 2 7 |
ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச் செல்வார்க்குச் செல்லாத தில். (472) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 3 9 |
ஆற்றாரு மாற்றி யடுப விடனறிந்து போற்றார்கட் போற்றிச் செயின் . (493) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 4 5 |
அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான் சிறந்தானென் றேவற்பாற் றன்று. (515) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 21 7 6 |
அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. (555) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 4 7 |
இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதா மேல். (627) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 5 6 |
செயற்கை யறிந்தக் கடைத்து முலகத் தியற்கை யறிந்து செயல். (637) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 3 7 |
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை யிடைக்கொட்கி னெற்றா விழுமந் தரும். (663) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 6 5 |
அன்புடைமை யான்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. (681) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 9 5 |
இறுதி பயப்பினு மெஞ்சா திறைவற் குறுதி பயப்பதாந் தூது. (690) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 4 3 |
போற்றி னரியவை போற்றல் கடுத்தபின் றேற்றுதல் யார்க்கு மரிது. (693) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 3 8 |
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல். (696) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 3 8 |
ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல். (702) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 2 7 |
குறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள் யாது கொடுத்துங் கொளல். (703) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 3 8 |
அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉ மில். (713) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 4 19 |
கற்றார்முற் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற மிக்காருண் மிக்க கொளல். (724) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 5 7 |
முற்றியு முற்றா தெறிந்து மறைப்படுத்தும் பற்றற் கரிய தரண். (747) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 6 4 |
நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற் பத்தடுத்த கோடி யுறும். (817) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 3 7 |
உட்பகை அஞ்சித்தற் காக்க வுலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும். (883) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 6 4 |
களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைக் தீத்துரீஇ யற்று. (929) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 5 8 |
இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோற் றுன்ப முழத்தொறூஉங் காதற் றுயிர். (940) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 5 5 |
பிறர்நாணத் தக்கது தானாணா னாயி னறநாணத் தக்க துடைத்து (1018) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 8 2 |
துப்புர வில்லார் துவரத் துறவாமை யுப்பிற்குங் காடிக்குங் கூற்று. (1050) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 3 9 |
கண்டா ருயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப் பேதைக் கமர்த்தன கண். (1084) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 8 4 |
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு நல்ல படாஅ பறை. (1115) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 3 7 |
அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற் றேறியார்க் குண்டோ தவறு. (1154) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 4 8 |
விளக்கற்றம் பார்க்கு மிருளேபோற் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. (1186) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 22 7 7 |
எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் (62) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 6 4 |
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துட் டுப்பாயார் நட்பு. (106) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 21 6 5 |
செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி யெச்சத்திற் கேமாப் புடைத்து. (112) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 5 4 |
ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பிற் றீதுண்டோ மன்னு முயிர்க்கு. (190) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 9 4 |
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் னல்லிடத்துக் காக்கினென் காவாக்கா லென். (301) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 22 8 6 |
நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக் கொன்றாகு மாக்கங் கடை. (328) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 11 2 |
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கு மதுவிளிந் தற்று. (332) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 4 7 |
பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு. (347) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 2 6 |
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். (450) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 2 11 |
ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து . (486) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 4 4 |
இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகுந் திரு. (568) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 7 3 |
சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு. (597) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 3 8 |
மடிமை குடிமைக்கட் டங்கிற்றன் னொன்னார்க் கடிமை புகுத்தி விடும். (608) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 10 2 |
இடும்பைக் கிடும்பை படுப்ப ரிடும்பைக் கிடும்பை படாஅ தவர். (623) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 4 3 |
சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட் கலத்துணீர் பெய்திரீஇ யற்று. (660) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 3 11 |
கற்றறிந்தார் கல்வி விளங்குங் கசடறச் சொற்றெரிதல் வல்லா ரகத்து. (717) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 3 11 |
நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங் குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல். (959) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 22 6 7 |
மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங் கீழல்லார் கீழல் லவர். (973) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 6 21 |
தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். (1037) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 4 6 |
இன்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்காற் றுன்ப மதனிற் பெரிது. (1166) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 17 10 1 |
மறைப்பேன்மற் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போற் றோன்றி விடும். (1253) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 10 3 |
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்ணிறைந்த நீர்மை பெரிது. (1272) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 9 4 |
ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங் கூடி முயங்கப் பெறின். (1330) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 8 2 |
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். (26) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 13 0 17 |
யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (127) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 2 9 |
கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி னாற்ற றலைப்பட் டவர்க்கு. (269) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 21 4 5 |
அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்க ணில். (285) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 2 13 |
மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பு மிகை. (345) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 22 5 5 |
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று நிலையாமை காணப் படும் (349) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 7 2 |
தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறு மறிவு. (396) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 8 2 |
கற்றுக்கண் ணஞ்சான் செலச்சொல்லிக் காலத்தாற் றக்க தறிவதாந் தூது. (686) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 22 5 5 |
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள். (751) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 1 18 |
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் றகைமைக்கட் டங்கிற் றுலகு. (874) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 21 7 4 |
செப்பின் புணர்ச்சிபோற் கூடினுங் கூடாதே யுட்பகை யுற்ற குடி. (887) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 4 3 |
கூற்றத்தைக் கையால் விளித்தற்றா வாற்றுவார்க் காற்றாதா ரின்னா செயல். (894) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 2 10 |
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ யருள்கெடுத் தல்ல லுழப்பிக்குஞ் சூது. (938) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 2 11 |
இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பா னுடம்பு (1029) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 21 6 4 |
செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கு முறாஅர்போன் றுற்றார் குறிப்பு. (1097) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 21 4 5 |
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழு மிதுநகத் தக்க துடைத்து. (1173) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 6 2 |
காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபி னீங்குமென் மென்றோட் பசப்பு. (1265) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 13 1 |
பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழு முலகு. (58) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 21 3 9 |
மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் . (134) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 22 8 4 |
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாட றேற்றா தவர். (187) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 2 10 |
அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க் கிவ்வுலக மில்லாகி யாங்கு. (247) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 3 21 |
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது. (377) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 2 10 |
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு. (389) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 23 6 5 |
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை. (579) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 10 2 |
கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார்முற் கற்ற செலச்சொல்லு வார். (722) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 2 10 |
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை யூக்க மழிப்ப தரண். (744) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 2 5 |
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் தகநக நட்பது நட்பு. (786) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 18 10 0 |
கழா அக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். (840) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 1 10 |
பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி யன்பின்மை சூழ்வ துடைத்து. (1276) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 21 3 7 |
ஊடற்கட் சென்றேன்மற் றோழி யதுமறந்து கூடற்கட் சென்றதென் னெஞ்சு (1284) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 9 2 |
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. (465) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 19 0 8 |
கொடுத்தலு மின்சொலு மாற்றி னடுக்கிய சுற்றத்தாற் சுற்றப் படும் . (525) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 22 5 3 |
அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங் கடுத்தது காட்டு முகம். (706) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 7 1 |
இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை யெல்லாருஞ் செய்வர் சிறப்பு. (752) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 2 21 |
புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா டிரந்துகோட் டக்க துடைத்து. (780) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 24 5 5 |
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கட் பட்ட செருக்கு. (878) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 22 3 7 |
நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. (1082) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 20 10 1 |
அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன். (46) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 22 2 7 |
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து . (490) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 24 4 4 |
சிறப்பறிய வொற்றின்கட் செய்யற்க செய்யிற் புறப்படுத்தா னாகு மறை. (590) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 23 3 6 |
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற் குப்பாதல் சான்றோர் கடன். (802) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 23 5 3 |
அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து. (944) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 22 2 5 |
உறுப்பொத்தன் மக்களொப் பன்றால் வெறுத்தக்க பண்பொத்த லொப்பதா மொப்பு. (993) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 24 5 4 |
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். (56) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 25 4 4 |
நகுதற் பொருட்டன்று நட்டன் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு. (784) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 23 8 2 |
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ முண்பதூஉ மின்றிக் கெடும். (166) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 23 7 1 |
கற்க கசடறக் கற்பவை கற்றபி னிற்க வதற்குத் தக (391) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 23 1 2 |
தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி னென்குற்ற மாகு மிறைக்கு. (436) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 23 8 1 |
சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன் . (524) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 25 3 6 |
வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய வாழ்வாரே வாழா தவர். (240) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 3 0 23 |
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை. (12) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 25 1 5 |
பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. (350) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 27 2 2 |