|
மூவின எண்ணிக்கை வரிசையில் கொன்றைவேந்தன் மேல்விவரம்; மென்பிரதி மூலம்
|
|||
|---|---|---|---|
| ஐயம் புகினுஞ் செய்வன செய் (9) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 4 4 | |
| சூதும் வாதும் வேதனை செய்யும் (31) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 4 4 | |
| தொழுதூண் சுவையி னுழுதூ ணினிது (46) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 4 4 | |
| தோழ னோடு மேழைமை பேசேல் (47) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 3 3 | |
| பண்ணிய பயிரிற் புண்ணியம் தெரியும் (59) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 6 6 | |
| மீகாம னில்லா மரக்கல மோடாது (73) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 5 4 | |
| மூத்தோர் சொன்ன வார்த்தை யமிர்தம் (75) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 5 5 | |
| மொழிவது மறுக்கி னழிவது கருமம் (79) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 5 5 | |
| வேந்தன் சீறி னாந்துணை யில்லை (88) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 5 4 | |
| இல்லற மல்லது நல்லற மன்று (3) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 4 6 | |
| ஏவா மக்கண் மூவா மருந்து (8) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 3 5 3 | |
| கூரம் பாயினும் வீரியம் பேசேல் (19) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 4 6 | |
| நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை (49) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 5 4 | |
| நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை (54) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 4 6 | |
| நேரா நோன்பு சீரா காது (55) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 3 2 | |
| பாலோ டாயினுங் கால மறிந்துண் (60) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 5 3 | |
| பையச் சென்றால் வையந் தாங்கும் (67) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 4 4 | |
| மைவிழி யார்தம் மனையகன் றொழுகு (78) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 5 6 | |
| வீரன் கேண்மை கூரம் பாகும் (84) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 5 3 | |
| வையந் தோறுந் தெய்வந் தொழு (89) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 3 5 | |
| ஆலயம் தொழுவது சாலவு நன்று (2) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 3 6 | |
| கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி (22) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 4 7 | |
| செய்தவ மறந்தாற் கைதவ மாளும் (32) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 4 4 | |
| சையொத் திருந்தா லைய மிட்டுண் (34) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 3 4 | |
| தந்தைசொன் மிக்க மந்திர மில்லை (37) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 6 3 | |
| தீராக் கோபம் போரா முடியும் (40) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 3 3 | |
| தெய்வஞ் சீறிற் கைதவ மாளும் (43) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 3 4 | |
| தையும் மாசியும் வையகத் துறங்கு (45) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 4 4 | |
| நீரகம் பொருந்திய வூரகத் திரு (51) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 3 6 | |
| பீரம் பேணி பாரந் தாங்கும் (62) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 5 2 | |
| மருந்தே யாயினும் விருந்தோ டுண் (70) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 3 6 5 | |
| வளவ னாயினு மளவறிந் தழித்துண் (81) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 5 7 | |
| அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் (1) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 8 4 | |
| ஓதலி னன்றே வேதியர்க் கொழுக்கம் (11) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 3 5 | |
| கீழோ ராயினுந் தாழ வுரை (17) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 2 2 6 | |
| கெடுவது செய்யின் விடுவது கருமம் (20) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 3 6 | |
| கௌவை சொல்லி னெவ்வருக்கும் பகை (25) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 2 6 | |
| சான்றோ ரென்கை யீன்றோட் கழகு (27) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 3 3 | |
| சோம்ப ரென்பவர் தேம்பித் திரிவர் (36) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 3 6 | |
| தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை (38) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 2 6 | |
| நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும் (48) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 4 6 | |
| நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு (53) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 4 3 | |
| மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை (72) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 5 7 3 | |
| மேழிச் செல்வம் கோழை படாது (77) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 2 4 | |
| வானஞ் சுருங்கிற் றானஞ் சுருங்கும் (82) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 7 3 | |
| ஓதாதார்க் கில்லை யுணர்வொடு மொழுக்கம் (91) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 3 7 | |
| ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் (6) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 4 3 | |
| காவ றானே பாவையர்க் கழகு (15) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 1 5 | |
| கிட்டா தாயின் வெட்டென மற (16) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 3 2 | |
| சந்ததிக் கழகு வந்திசெய் யாமை (26) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 3 4 | |
| திரைகட லோடியுந் திரவியந் தேடு (39) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 2 6 | |
| துடியாப் பெண்டிர் மடியி னெருப்பு (41) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 3 4 | |
| புலையுங் கொலையும் களவுந் தவிர் (63) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 3 8 | |
| பேதைமை யென்பது மாதர்க் கணிகலம் (66) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 5 3 | |
| பொல்லாங் கென்பவை யெல்லாந் தவிர் (68) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 3 8 | |
| போனக மென்பது தானுழந் துண்டல் (69) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 6 2 | |
| மோன மென்பது ஞான வரம்பு (80) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 3 7 2 | |
| உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு (5) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 3 4 | |
| ஒருவனைப் பற்றி யோரகத் திரு (10) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 1 5 | |
| சீரைத் தேடி னேரைத் தேடு (29) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 1 2 | |
| சேமம் புகினும் யாமத் துறங்கு (33) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 6 1 | |
| சொக்க ரென்பவ ரத்தம் பெறுவர் (35) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 2 5 | |
| நோன்பென் பதுவே கொன்று தின்னாமை (58) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 7 1 | |
| பெற்றோர்க் கில்லை சுற்றமுஞ் சினமும் (65) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 5 3 | |
| மாரி யல்லது காரிய மில்லை (71) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 2 2 8 | |
| வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை (87) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 1 7 | |
| ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் (4) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 0 7 | |
| எண்ணு மெழுத்தும் கண்ணெனத் தகும் (7) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 8 1 | |
| தேடா தழிக்கிற் பாடா முடியும் (44) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 2 2 | |
| நுண்ணிய கருமமு மெண்ணித் துணி (52) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 3 9 2 | |
| நைபவ ரெனினு நொய்ய வுரையேல (56) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 1 4 8 | |
| பிறன்மனை புகாமை யறமெனத் தகும் (61) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 7 1 | |
| முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும் (74) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 2 7 | |
| விருந்திலோர்க் கில்லை பொருந்திய வொழுக்கம் (83) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 7 3 10 | |
| உரவோ ரென்கை யிரவா திருத்தல் (85) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 4 1 8 | |
| ஒத்த விடத்து நித்திரை கொள (90) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 8 1 3 | |
| ஔவியம் பேசுத லாக்கத்திற் கழிவு (12) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 1 5 | |
| குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை (18) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 2 3 | |
| கேட்டி லுறுதி கூட்டு முடைமை (21) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 2 1 | |
| பூரியோர்க் கில்லை சீரிய வொழுக்கம் (64) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 6 1 9 | |
| ஊக்க முடைமை யாக்கத்திற் கழகு (86) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 10 2 2 | |
| அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடு (13) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 9 4 0 | |
| கொற்றவ னறித லுற்றிடத் துதவி (23) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 1 3 | |
| தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும் (42) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 4 1 | |
| நிற்கக் கற்றல் சொற்றிறம் பாமை (50) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 3 1 | |
| மெத்தையிற் படுத்த னித்திரைக் கழகு (76) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 2 3 | |
| கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை (14) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 3 1 | |
| கோட்செவிக் குறளை காற்றுட னெருப்பு (24) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 1 3 | |
| சிவத்தைப் பேணிற் றவத்திற் கழகு (28) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 12 1 3 | |
| சுற்றத்திற் கழகு சூழ விருத்தல (30) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 11 0 5 | |
| நொய்யவ ரென்பவர் வெய்யவ ராவர (57) | வல்லினம்: மெல்லினம்: இடையினம்: | 1 2 13 | |